புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_lcapவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_voting_barவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_lcapவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_voting_barவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_rcap 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_lcapவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_voting_barவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_rcap 
1 Post - 4%
viyasan
வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_lcapவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_voting_barவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_rcap 
1 Post - 4%
mohamed nizamudeen
வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_lcapவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_voting_barவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_lcapவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_voting_barவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_lcapவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_voting_barவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_lcapவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_voting_barவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_lcapவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_voting_barவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_rcap 
21 Posts - 4%
prajai
வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_lcapவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_voting_barவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_lcapவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_voting_barவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_lcapவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_voting_barவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_lcapவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_voting_barவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_lcapவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_voting_barவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_lcapவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_voting_barவவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 17, 2009 10:01 pm

வவுனியா பம்பை மடு பல்கலை வளாகத்தில் கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களின் நிலை - வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களில் த.வி.புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் என சந்தேகிக்கப்பட்ட அனைத்து பெண்களும் வேறாக பிரிக்கப்பட்டு பம்பை மடு பல்கலை வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் 1850 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50 கர்ப்பிணி தாய்மாரும் உள்ளனர். சென்ற கிழமை ஓர் பெண் பிள்ளையும் இங்கு வைத்து பிறந்துள்ளது. இக் கர்ப்பிணி தாய்மாரில் சிலருக்கு தாங்கள் எவ்வாறு கற்பவதி ஆனார்கள் என்றே தெரியவில்லை என கூறியுள்ளனர். மே 17 இன் பின்பு கொண்டுவந்து விடப்பட்ட பெண்கள் சிலர் தாம் மயக்கமுற செய்யப்பட்டதாகவும் பின்பு இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்டு முகாமில் விடப்பட்டதாகவும் கூறியுள்ளனர்

ஆரம்பத்தில் 2200 க்கு மேற்பட்டோர் இங்கு தங்கவைக்கப்பட்டதாகவும், அதில் சிலர் இலங்கை இராணுவ புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், சிலர் திரும்பி வந்துள்ளனர் என்றும் அதே நேரம் நூற்றுக்கு மேற்பட்டோர் இதுவரை எவரும் திரும்பி வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக் கட்டிடத்தில் உள்ள பெண்களுக்கு அரிசி, பருப்பு மாத்திரமே தொடர்ந்து கிடைக்கின்றது. மற்றும் ஏனைய அனைத்து தேவைகளும் இன்றி மிக கஸ்டப்படுகின்றனர். மேலும், வைத்திய வசதி இன்றி சிலர் நோய்வாய்ப்பட்ட நிலையிலும், கர்ப்பிணி தாய்மார்கள் போசாக்கு குறைபாட்டால் பாதிப்புற்றும் காணப்படுகின்றனர்.

இவர்களுக்கு பொறுப்பாக உள்ள பெண் பாதுகாப்பு உத்தியோகத்தரின் அனுமதியுடன் சில உதவிகளை செய்யக்கூடிய வசதி இருந்தும், இவர்களுக்கு உதவுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னிற்பதில்லை. காரணம் தாங்கள் இவர்களுக்கு உதவி செய்தால் தங்களது நிறுவனத்திற்கு புலி முத்தரை குத்தப்பட்டுவிடும் என்ற பயத்தினாலாகும். எது எவ்வாறாக இருப்பினும் மனித நேய உதவியின்றி ஏக்கங்களுடனும், தவிப்புக்களுடனும், ஒவ்வொரு நாளும் அச்சத்துடனும் இவர்கள் காலத்தை கழிக்கின்றனர்.



வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை Skirupairajahblackjh18
avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Tue Aug 18, 2009 6:50 am

என் தமிழ் ஆண் சகோதரர்களே இப்படி ஒரு நிலைமை நமது உடன் பிறந்த சகோதரிகளுக்கு நடந்தாலும் இப்படியா மவுனமாக இருப்பிர்கள்.
மற்ரய பதிவுகளுக்கு விழுந்து கட்டி தங்கள் பதில் எழுதும் நம்மின தமிழ் மக்களே இதற்க்கு ஒருவராவது குரல் கொடுக்காதது ஏன்?????????
நம் சகோதரிகள் சித்த பாவம் தான் என்ன?????????
இன்னும் பயந்து பயந்து ஓடி ஒளிந்து வாழ்ந்தது போதும் இன்னுமா பொறுமை!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 18, 2009 7:04 am

mathans wrote:என் தமிழ் ஆண் சகோதரர்களே இப்படி ஒரு நிலைமை நமது உடன் பிறந்த சகோதரிகளுக்கு நடந்தாலும் இப்படியா மவுனமாக இருப்பிர்கள்.
மற்ரய பதிவுகளுக்கு விழுந்து கட்டி தங்கள் பதில் எழுதும் நம்மின தமிழ் மக்களே இதற்க்கு ஒருவராவது குரல் கொடுக்காதது ஏன்?????????
நம் சகோதரிகள் சித்த பாவம் தான் என்ன?????????
இன்னும் பயந்து பயந்து ஓடி ஒளிந்து வாழ்ந்தது போதும் இன்னுமா பொறுமை!!!

சரியான அடி கொடுத்துள்ளீர்கள் மதன்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Aug 18, 2009 12:21 pm

kirupairajah wrote: இவர்களுக்கு உதவி செய்தால் தங்களது நிறுவனத்திற்கு புலி முத்தரை குத்தப்பட்டுவிடும் என்ற பயத்தினாலாகும். எது எவ்வாறாக இருப்பினும் மனித நேய உதவியின்றி ஏக்கங்களுடனும், தவிப்புக்களுடனும், ஒவ்வொரு நாளும் அச்சத்துடனும் இவர்கள் காலத்தை கழிக்கின்றனர்.

ஒருவேளை எம் தமிழ் உறவுகளின் பயம் இதுவாக கூட இருக்கலாம் இல்லயா மதன்...??? ”சீரளித்து விட்டான் சிங்களவன்”

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Wed Aug 19, 2009 5:51 am

அது அப்படி இல்லை நண்பா!
சிங்களவன் எப்போதும் தமிழன் வேறு புலிகள் வேறு என்று பிரித்து பாப்பதில்லை அவனெய் போருத்தவரெய் தமிழன் தான் புலி புலிதான் தமிழன்.
அவனுக்கு நன்றாக தெரிகிறது இந்த மக்களை எல்லாம் இப்படியே சும்மா விட்டால் இவர்கள் எல்லோரும் புலியாக மாறுவார்கள் என்பது அவனுக்கு ரொம்ப நல்லாவே தெர்யும் அதனால் தான் இப்படியே எல்லா தமிழனயும் அழிக்க நினைக்குறான்
இனியும் நாம் ஒன்றுபடாமல் இருந்தால் நம்மேயும் இலங்கை வரவழைத்து சிங்களவன் உலக நாடுகள் பாக்க அவர்கள் முன்னாலே நம்மெய் எல்லாம் கொள்ளுவான் என்பது மறுக்க முடியாத உன்மெய்.....
என்ன நான் சொல்லுறது சரியா நண்பர்களே????
ஒன்று படுவோம் நாம் நமது தாயை மீட்டெடுக்க
எவன் தடுத்தாலும் தயை காத்து நாடு அடைவது உறுதி
நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமெய் விலங்குகள் எல்லாம் துகள் துகளாக தெறிக்கும்
அப்பொழுது நாம் கொடுத்த உயிர்களுக்கும் நாம் பட்ட எல்லா கொடுமைகளுக்கும் , கஸ்தந்கலுக்கும் ஆறுதலும் விடிவும் கிட்டும்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Aug 19, 2009 5:59 am

மகிழ்ச்சி

mussab
mussab
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/07/2009

Postmussab Wed Aug 19, 2009 4:54 pm

அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக