புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒருதலைக் காதல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
1952...
வயல்கள்
பச்சை வண்ணத்தில்
நனைந்திருந்தன...!
விண்ணைத் தொட
மண்ணின் மரங்கள்
மல்லுக்கட்டி நின்றன...!!
அந்த
அழகான கிராமத்தில் நான்...
இருபது வயதைத் தொட
இன்னும்
இரண்டு வருடங்கள்
மீதியிருந்தது எனக்கு...
கனவுகளையும்
கற்பனைகளையும்
நிஜங்களாக்க
நினைக்கும் வயது...
அரும்பு மீசை...!
ஆறடி உயரம்...!!
கருப்பு வெள்ளை சினிமாவின்
கதாநாயகர்களை விட
அழகாகவே இருந்தேன் நான்...
பறவைகளின் சலசலப்பில்
மவுனத்தை தொலைத்த -ஒரு
மாலை நேரம்...
அப்போதுதான்
அவளை
முதல் முதலாய் பார்த்தேன்...!
பதினாறு வயது இருக்கும்...!
பார்ப்பதற்க்கு
அவள் அழகாகவே இருந்தாள்...!!
மஞ்சள் தேகம்...!
மவுனமாய் பேசும் கண்கள்...!!
சிவந்த உதடுகள்...!
சிரிக்கும்போது குழி விழும் கன்னங்கள்...!!
அவளைப் போல் அழகியை
அதற்கு முன் -நான்
அகிலத்தில் எங்கும் கண்டதில்லை...
முதல் பார்வையிலே
முழுதாய் -என்
மூச்சோடு கலந்தாள் அவள்...
அவள் பார்வைகளில்
அடி நெஞ்சில் எனக்கு
அனல் அடித்தது...!
அப்படியொரு உணர்வு
அதற்கு முன் எனக்கு வந்ததில்லை...!
தூக்கத்தை
தூரத்திவிட்டு
என் நினைவோடு குடியேறினாள்...
பார்வைகளிலே
பாதி வருடம் போனது...
ஆறு மாதம் கழிந்து
அன்றொரு நாள்...
அவளின் முன் நான்...
காதலை சொன்னேன்...
மவுனத்தோடு
மறுத்தாள் அவள்...
அடி நெஞ்சில் எனக்கு
இடி விழுந்தது...!
கன்னங்களோ
கண்ணீரில் நனைந்தது...!!
நினைவாய் இருந்தவள் என்னை
நிராகரிப்பதை கண்டு
நிசப்தமாகி நின்றேன்...
1953...
ஒரு வருடம் கழித்து...
அன்றுதான்
அவளுக்கு திருமணம்...
அடுத்த வீட்டு நண்பன்
அதை என்னிடம் சொன்னதும்
கட்டுப்படுத்த முடியாமல் -என்
கண்ணுக்குள் கண்ணீர் துளிகள்...
நாட்கள் வாராங்களாகி
வாரங்கள் மாதாங்களாகி
மாதங்கள் வருடங்களாகின...
இப்போதும்
மறக்க முடியவில்லை அவளை...
இதயத்தில் நினைவுகளாகி
இரவுகளில் கனவுகளானாள் அவள்...
1958...
ஐந்து வருடங்கள் கழிந்து
அவளை அன்று பார்த்தேன்...!
இடுப்பில்
இரண்டு வயது குழந்தையோடு...
அவளை பார்த்து நின்றேன் நான்...!
அவள் என்னை கண்டுகொள்ளவில்லை...!!
இதயம் இப்போது
மவுனமாய் அழுதது...
நாட்கள் ஒவ்வொன்றும் எனக்கு
நரகங்களாய்
நகர்ந்து போனது...!
மனதோ அவளை
மறப்பதற்க்கு மறுத்தது...!
கடை வீதி...!
கோயில் திருவிழா...!!
இங்கெல்லாம் அவளை
எப்போதாவது பார்ப்பதுண்டு...
கண்களோடு சேர்த்து -என்
கண்ணீர் துளியும் அவளை
எட்டிப்பார்க்கும்...
அவள் என்
நினைவுகளில் வாழ்ந்ததால்,
நானோ -என்
வாழ்க்கையை வாழ மறந்துவிட்டேன்...
2008...
ஆண்டுகள்
ஐம்பதை தாண்டின...
சுருங்கிப்போன தோல்...!
மங்கிப்போன பார்வை...!!
கூனல் விழுந்த முதுகு...!
முதுமையால் முளைத்த வழுக்கை...!!
முழுதாய் முதுமையான
எழுபத்து ஐந்து வயது எனக்கு...
இப்போதும் அவளின்
அதே நினைவுகள்...
இதயத்தில் இப்போது
இன்னும் அதிகமாய் பதிந்திருந்தது...!
மூன்று மாதங்களுக்கு முன்
மூக்குக் கண்ணாடியோடு பார்த்த
அவள் முகம்...
2009...
முதுமை என்
மூச்சை நிறுத்த பார்க்கிறது...!
உயிர் போகும்
இந்த நொடி கூட
எனக்கு துணையாய்
அவள் நினைவுகள் மட்டும்...
எனக்கு தெரிகிறது...!
இன்னும் சில நொடிகளில் -என்
இதயம் துடிப்பதை நிறுத்தும்...!
கடைசியாய்
கடவுளிடம் ஒரு வேண்டுகோள்...!!
கடவுளே...
அடுத்த ஜென்மத்திலாவது
அவளோடு நான் வாழவேண்டும்...
என் கவிதைகளுக்குஇங்கே சொடுக்கவும்
வயல்கள்
பச்சை வண்ணத்தில்
நனைந்திருந்தன...!
விண்ணைத் தொட
மண்ணின் மரங்கள்
மல்லுக்கட்டி நின்றன...!!
அந்த
அழகான கிராமத்தில் நான்...
இருபது வயதைத் தொட
இன்னும்
இரண்டு வருடங்கள்
மீதியிருந்தது எனக்கு...
கனவுகளையும்
கற்பனைகளையும்
நிஜங்களாக்க
நினைக்கும் வயது...
அரும்பு மீசை...!
ஆறடி உயரம்...!!
கருப்பு வெள்ளை சினிமாவின்
கதாநாயகர்களை விட
அழகாகவே இருந்தேன் நான்...
பறவைகளின் சலசலப்பில்
மவுனத்தை தொலைத்த -ஒரு
மாலை நேரம்...
அப்போதுதான்
அவளை
முதல் முதலாய் பார்த்தேன்...!
பதினாறு வயது இருக்கும்...!
பார்ப்பதற்க்கு
அவள் அழகாகவே இருந்தாள்...!!
மஞ்சள் தேகம்...!
மவுனமாய் பேசும் கண்கள்...!!
சிவந்த உதடுகள்...!
சிரிக்கும்போது குழி விழும் கன்னங்கள்...!!
அவளைப் போல் அழகியை
அதற்கு முன் -நான்
அகிலத்தில் எங்கும் கண்டதில்லை...
முதல் பார்வையிலே
முழுதாய் -என்
மூச்சோடு கலந்தாள் அவள்...
அவள் பார்வைகளில்
அடி நெஞ்சில் எனக்கு
அனல் அடித்தது...!
அப்படியொரு உணர்வு
அதற்கு முன் எனக்கு வந்ததில்லை...!
தூக்கத்தை
தூரத்திவிட்டு
என் நினைவோடு குடியேறினாள்...
பார்வைகளிலே
பாதி வருடம் போனது...
ஆறு மாதம் கழிந்து
அன்றொரு நாள்...
அவளின் முன் நான்...
காதலை சொன்னேன்...
மவுனத்தோடு
மறுத்தாள் அவள்...
அடி நெஞ்சில் எனக்கு
இடி விழுந்தது...!
கன்னங்களோ
கண்ணீரில் நனைந்தது...!!
நினைவாய் இருந்தவள் என்னை
நிராகரிப்பதை கண்டு
நிசப்தமாகி நின்றேன்...
1953...
ஒரு வருடம் கழித்து...
அன்றுதான்
அவளுக்கு திருமணம்...
அடுத்த வீட்டு நண்பன்
அதை என்னிடம் சொன்னதும்
கட்டுப்படுத்த முடியாமல் -என்
கண்ணுக்குள் கண்ணீர் துளிகள்...
நாட்கள் வாராங்களாகி
வாரங்கள் மாதாங்களாகி
மாதங்கள் வருடங்களாகின...
இப்போதும்
மறக்க முடியவில்லை அவளை...
இதயத்தில் நினைவுகளாகி
இரவுகளில் கனவுகளானாள் அவள்...
1958...
ஐந்து வருடங்கள் கழிந்து
அவளை அன்று பார்த்தேன்...!
இடுப்பில்
இரண்டு வயது குழந்தையோடு...
அவளை பார்த்து நின்றேன் நான்...!
அவள் என்னை கண்டுகொள்ளவில்லை...!!
இதயம் இப்போது
மவுனமாய் அழுதது...
நாட்கள் ஒவ்வொன்றும் எனக்கு
நரகங்களாய்
நகர்ந்து போனது...!
மனதோ அவளை
மறப்பதற்க்கு மறுத்தது...!
கடை வீதி...!
கோயில் திருவிழா...!!
இங்கெல்லாம் அவளை
எப்போதாவது பார்ப்பதுண்டு...
கண்களோடு சேர்த்து -என்
கண்ணீர் துளியும் அவளை
எட்டிப்பார்க்கும்...
அவள் என்
நினைவுகளில் வாழ்ந்ததால்,
நானோ -என்
வாழ்க்கையை வாழ மறந்துவிட்டேன்...
2008...
ஆண்டுகள்
ஐம்பதை தாண்டின...
சுருங்கிப்போன தோல்...!
மங்கிப்போன பார்வை...!!
கூனல் விழுந்த முதுகு...!
முதுமையால் முளைத்த வழுக்கை...!!
முழுதாய் முதுமையான
எழுபத்து ஐந்து வயது எனக்கு...
இப்போதும் அவளின்
அதே நினைவுகள்...
இதயத்தில் இப்போது
இன்னும் அதிகமாய் பதிந்திருந்தது...!
மூன்று மாதங்களுக்கு முன்
மூக்குக் கண்ணாடியோடு பார்த்த
அவள் முகம்...
2009...
முதுமை என்
மூச்சை நிறுத்த பார்க்கிறது...!
உயிர் போகும்
இந்த நொடி கூட
எனக்கு துணையாய்
அவள் நினைவுகள் மட்டும்...
எனக்கு தெரிகிறது...!
இன்னும் சில நொடிகளில் -என்
இதயம் துடிப்பதை நிறுத்தும்...!
கடைசியாய்
கடவுளிடம் ஒரு வேண்டுகோள்...!!
கடவுளே...
அடுத்த ஜென்மத்திலாவது
அவளோடு நான் வாழவேண்டும்...
-----நான்-----
என் கவிதைகளுக்குஇங்கே சொடுக்கவும்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பிரமாதம் உண்மைச் சம்வமாக படித்தேன் உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது தாமதமாக படித்தேன் ரசித்தேன் நன்றி நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஒருதலைக் காதல் Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
மீனா
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஒரு தலை காதலின் தவிப்பு...
உங்கள் கவிதை வரிகள், ஒரு உண்மை கதையாக மனதில் நிற்க்கிறது...
அருமை....
உங்கள் கவிதை வரிகள், ஒரு உண்மை கதையாக மனதில் நிற்க்கிறது...
அருமை....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஒரு தலை காதலின் தவிப்பு...
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
maniajith007 wrote:இப்பதான் தெரியுது இவர் ஏன் கவிதை காதலன் ஆனான்ர்னு
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஒருதலைக் காதல் Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|