புதிய பதிவுகள்
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu 26 Sep 2024 - 1:21

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
99 Posts - 64%
heezulia
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
37 Posts - 24%
வேல்முருகன் காசி
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
1 Post - 1%
eraeravi
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
1 Post - 1%
viyasan
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
276 Posts - 45%
heezulia
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
19 Posts - 3%
prajai
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னிடமே கேட்கிறேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri 3 Dec 2010 - 18:11

"நினைக்கும்

பொருளில்

எல்லாம்

உந்தன்

நினைவுகள் தானடா " ..

"உச்சரிக்கும் சொல்லில் எல்லாம்

உந்தன் பெயர் ஓசை தானடா.."

"சுவாசிக்கும் காற்றில் எல்லாம்

உந்தன் வாசனை தானடா "

"நீ என்னுடன் தான் இருக்கிறாய்

என்றாலும் எனக்குள் ஏனடா இவ்வளவு

போராட்டம்"

"உன்னை அன்றி நாட்கள் ஒவ்வொன்றும்

நரகமாய் கழிகின்றன"

"கண்களை மூடினால் கூட இமைகளுக்கு

நடுவில் நிற்கிறாய்"

என்ன செய்வது என்று தெரியாமல்

உன்னிடமே கேட்கிறேன்

என்ன செய்தாய் என்னை....!!!!



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri 3 Dec 2010 - 18:15

"
"கண்களை மூடினால் கூட இமைகளுக்கு

நடுவில் நிற்கிறாய்"

என்ன செய்வது என்று தெரியாமல்

உன்னிடமே கேட்கிறேன்

என்ன செய்தாய் என்னை....!!!!"

என்ன செஞ்சிங்க கார்த்திக்...
அழகான கவிதை...
கேட்டதும் எழுதியதற்கு நன்றி... உன்னிடமே கேட்கிறேன் 154550 உன்னிடமே கேட்கிறேன் 154550 உன்னிடமே கேட்கிறேன் 154550



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 3 Dec 2010 - 18:19

இது அவர் ரசித்த கவிதை புவனா அவர்தான் என்னிடம் சொன்னார் கேளுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உன்னிடமே கேட்கிறேன் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri 3 Dec 2010 - 18:36

உங்களை என்ன செஞ்சாங்க
மந்திரம் போட்டுருப்பாங்க..
கவிதை நல்லா இருக்கு கார்த்திக்





Be Happy always

உன்னிடமே கேட்கிறேன் 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sat 4 Dec 2010 - 20:19

கார்த்திக் wrote:"நினைக்கும்

பொருளில்

எல்லாம்

உந்தன்

நினைவுகள் தானடா " ..

"உச்சரிக்கும் சொல்லில் எல்லாம்

உந்தன் பெயர் ஓசை தானடா.."

"சுவாசிக்கும் காற்றில் எல்லாம்

உந்தன் வாசனை தானடா "

"நீ என்னுடன் தான் இருக்கிறாய்

என்றாலும் எனக்குள் ஏனடா இவ்வளவு

போராட்டம்"

"உன்னை அன்றி நாட்கள் ஒவ்வொன்றும்

நரகமாய் கழிகின்றன"

"கண்களை மூடினால் கூட இமைகளுக்கு

நடுவில் நிற்கிறாய்"

என்ன செய்வது என்று தெரியாமல்

உன்னிடமே கேட்கிறேன்

என்ன செய்தாய் என்னை....!!!!


உன்னிடமே கேட்கிறேன் 677196 உன்னிடமே கேட்கிறேன் 677196

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 4 Dec 2010 - 20:22

யாருக்காவது கடன் கொடுதிருபாங்க ( என்ன தவிர ) அதான் அந்த நினைவாகவே இருக்கறாங்க போல சரிதானே கார்த்தி



ஈகரை தமிழ் களஞ்சியம் உன்னிடமே கேட்கிறேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat 4 Dec 2010 - 20:23

Jotheshree wrote:உங்களை என்ன செஞ்சாங்க
மந்திரம் போட்டுருப்பாங்க..
கவிதை நல்லா இருக்கு கார்த்திக்


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat 4 Dec 2010 - 20:25

balakarthik wrote: யாருக்காவது கடன் கொடுதிருபாங்க ( என்ன தவிர ) அதான் அந்த நினைவாகவே இருக்கறாங்க போல சரிதானே கார்த்தி


ஹோ இப்படி கூட இருக்குமோ




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun 5 Dec 2010 - 10:57

சூப்பர் நண்பா அருமையான வரிகள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உன்னிடமே கேட்கிறேன் Logo12
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 5 Dec 2010 - 14:27

ரசித்த கவிதைன்னா அதற்குரிய தலைப்புல இருக்கனுமே... சொல்லுங்க கார்த்திக்... சுட்டதா ... சுடாததா...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக