புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆடிப்போய், ஓடப்போகும் இனவெறியன் மகிந்த
Page 1 of 1 •
வியாழக்கிழமை, 02 டிசம்பர் 2010 21:10
அடுத்தடுத்த அடிகளால் ஆடிப்போய் இருக்கிறார் போர்க்குற்றவாளி மகிந்த, தமிழீழ மக்களின் முற்றுகை, மனித உரிமை அமைப்புக்களின் நீதிவிசாரனைக்கான அழைப்பு,
மேலாக ஊடகங்களின் ஒளி-ஓலி ஆதாரங்கள் என மகிந்தவின் உடற்சமநிலையை அதிகமாகவே ஆட்டிக்கொண்டிருக்குமென்றால் மிகையில்லை. உலகில் இன்னுமொருநாட்டுக்கு ஒரு நாட்டு தலைவன், வந்து விமான நிலைய பின்வழியாக தப்பியோடிய பெருமை மகிந்தவையும், அத்தனை நிகழ்த்திய சாதனையையும் தமிழீழ தமிழர்களையும் சாரும்.
இனி மகிந்தருக்கு என்னென்ன சோதனைகள் வரப்போகின்றது என்று விரிவாகப்பார்க்கலாம், முக்கிய ஆதாரமான சனல்4 வெளியிட்ட ஒளித்தொகுப்பையும், தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஒளி-ஒளி ஆதாரங்களையும் கொண்டு முடிந்தளவு மகிந்தவை இல்லாது போனால் படைத்துறை 59 வது கட்டளை அதிகாரி சகி கல்லகேயை (மகிந்த திட்டமிட்டே இவரை அழைத்து வந்திருப்பார்)குறைந்தது இவரையாவது கைது செய்துவிடும் ஓர்மத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையுடன் ஏனைய அமைப்புக்களும் செயல்ப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்தக்கட்டுரை எழுதப்படும் வரை தளபதி ரமேஷ் அவர்களை குரூரர்கள் விசாரிப்பது தொடர்பான ஒளிப்படம் வெளியாகியிருந்தது. இவையெல்லாம் மகிந்தவை விசாரிக்கவேண்டுமென்பதில் மனித உரிமை ஆர்வளர்களும், முக்கியமாக பிரித்தானிய ஊடகங்களும் ஆர்வம் காட்டுவதையே வெளிப்படுத்துகின்றன.
ஒரு நாட்டில் இனஅழிப்பு நடந்திருப்பதை ஒத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கும் உலகத்தின் கண்களிலிருந்து இனி சிங்களம் தப்புவது இயலாத விடையமென்ற செய்தி,சொந்த இனத்தை வகைதொகையின்றி காவுகொடுத்து அழுது, வாடியிருந்த உலகத் தமிழர்களுக்கு ஆறுதல் தந்திருக்கிறது, இதற்கென பாடுபட்ட அனைத்து அமைப்புக்களையும்,ஊடகங்களையும் நாம் நன்றியுணர்வோடு வணங்கி நிற்கின்றோம்.
உலகத்திலுள்ள தமிழினமெல்லாம், 2009 ம் ஆண்டு எவ்வாறு போர்நிறுத்தம் வேண்டி, வீதிகளில் இறங்கினோமோ, அதே உணர்வுடன் வீதிகளில் இறங்கவேண்டும், சிங்களவன் உங்கள் நாட்டில் காலடி வைத்தால், முதலாவது அடியாய் அவனை எதிர்த்து நிற்க வேண்டும். இன்றைய பிரித்தானிய போராட்டத்துக்கு பிறகு மகிந்த தப்பினால், இனிமேல் எந்த நாடுகளுக்கும் வர யோசிக்க வேண்டும். அதோடு நின்று விடாது உலகம் எம்மைப்பார்க்கும் சமயத்தில் எல்லா முயற்சிகளுடனும் மகிந்த கும்பலை போர்க்குற்றத்தில் தண்டனை பெற்று தரவேண்டும், எல்லோரும் சொல்வதையே நானும் சொல்கிறேன், தலைவர் 2008ம் ஆண்டு மாவீரர் தின உரையில் சொன்னது போல் "இப்போதைக்கு" புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே எமது விடுதலையை முன்னெடுக்க முடியுமென்பதை அனைவரும் உணரத்தலைப்படவேண்டும், பிரித்தானியாவிலுள்ள தமிழர்கள், செயல்படுத்த ஆரம்பித்து விட்டனர், இனிவரும் காலங்களில் எல்லா இடங்களிலும் இவ்வகைப்போராட்டங்கள் பரவவேண்டும்.
விடுதலையில் வீழ்ந்து போன எங்கள் வீரர்கள் மீதும், அழிக்கப்பட்ட எங்கள் மக்கள் மீதும் ஆணையாக நாளை தமிழீழம் மலரும். கொடியவர்கள் தண்டிக்கப்படுவார்கள், தமிழீழக் கொடி ஐ.நாவை வீரத்துடன் அலங்கரிக்கும்.
உ.ராஜேஸ்
(விடுதலை பெற்ற தமிழ் ஈழத்தில் சந்திப்போம்.."தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்")
நன்றி உயர்வு
அடுத்தடுத்த அடிகளால் ஆடிப்போய் இருக்கிறார் போர்க்குற்றவாளி மகிந்த, தமிழீழ மக்களின் முற்றுகை, மனித உரிமை அமைப்புக்களின் நீதிவிசாரனைக்கான அழைப்பு,
மேலாக ஊடகங்களின் ஒளி-ஓலி ஆதாரங்கள் என மகிந்தவின் உடற்சமநிலையை அதிகமாகவே ஆட்டிக்கொண்டிருக்குமென்றால் மிகையில்லை. உலகில் இன்னுமொருநாட்டுக்கு ஒரு நாட்டு தலைவன், வந்து விமான நிலைய பின்வழியாக தப்பியோடிய பெருமை மகிந்தவையும், அத்தனை நிகழ்த்திய சாதனையையும் தமிழீழ தமிழர்களையும் சாரும்.
இனி மகிந்தருக்கு என்னென்ன சோதனைகள் வரப்போகின்றது என்று விரிவாகப்பார்க்கலாம், முக்கிய ஆதாரமான சனல்4 வெளியிட்ட ஒளித்தொகுப்பையும், தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஒளி-ஒளி ஆதாரங்களையும் கொண்டு முடிந்தளவு மகிந்தவை இல்லாது போனால் படைத்துறை 59 வது கட்டளை அதிகாரி சகி கல்லகேயை (மகிந்த திட்டமிட்டே இவரை அழைத்து வந்திருப்பார்)குறைந்தது இவரையாவது கைது செய்துவிடும் ஓர்மத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையுடன் ஏனைய அமைப்புக்களும் செயல்ப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்தக்கட்டுரை எழுதப்படும் வரை தளபதி ரமேஷ் அவர்களை குரூரர்கள் விசாரிப்பது தொடர்பான ஒளிப்படம் வெளியாகியிருந்தது. இவையெல்லாம் மகிந்தவை விசாரிக்கவேண்டுமென்பதில் மனித உரிமை ஆர்வளர்களும், முக்கியமாக பிரித்தானிய ஊடகங்களும் ஆர்வம் காட்டுவதையே வெளிப்படுத்துகின்றன.
ஒரு நாட்டில் இனஅழிப்பு நடந்திருப்பதை ஒத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கும் உலகத்தின் கண்களிலிருந்து இனி சிங்களம் தப்புவது இயலாத விடையமென்ற செய்தி,சொந்த இனத்தை வகைதொகையின்றி காவுகொடுத்து அழுது, வாடியிருந்த உலகத் தமிழர்களுக்கு ஆறுதல் தந்திருக்கிறது, இதற்கென பாடுபட்ட அனைத்து அமைப்புக்களையும்,ஊடகங்களையும் நாம் நன்றியுணர்வோடு வணங்கி நிற்கின்றோம்.
உலகத்திலுள்ள தமிழினமெல்லாம், 2009 ம் ஆண்டு எவ்வாறு போர்நிறுத்தம் வேண்டி, வீதிகளில் இறங்கினோமோ, அதே உணர்வுடன் வீதிகளில் இறங்கவேண்டும், சிங்களவன் உங்கள் நாட்டில் காலடி வைத்தால், முதலாவது அடியாய் அவனை எதிர்த்து நிற்க வேண்டும். இன்றைய பிரித்தானிய போராட்டத்துக்கு பிறகு மகிந்த தப்பினால், இனிமேல் எந்த நாடுகளுக்கும் வர யோசிக்க வேண்டும். அதோடு நின்று விடாது உலகம் எம்மைப்பார்க்கும் சமயத்தில் எல்லா முயற்சிகளுடனும் மகிந்த கும்பலை போர்க்குற்றத்தில் தண்டனை பெற்று தரவேண்டும், எல்லோரும் சொல்வதையே நானும் சொல்கிறேன், தலைவர் 2008ம் ஆண்டு மாவீரர் தின உரையில் சொன்னது போல் "இப்போதைக்கு" புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே எமது விடுதலையை முன்னெடுக்க முடியுமென்பதை அனைவரும் உணரத்தலைப்படவேண்டும், பிரித்தானியாவிலுள்ள தமிழர்கள், செயல்படுத்த ஆரம்பித்து விட்டனர், இனிவரும் காலங்களில் எல்லா இடங்களிலும் இவ்வகைப்போராட்டங்கள் பரவவேண்டும்.
விடுதலையில் வீழ்ந்து போன எங்கள் வீரர்கள் மீதும், அழிக்கப்பட்ட எங்கள் மக்கள் மீதும் ஆணையாக நாளை தமிழீழம் மலரும். கொடியவர்கள் தண்டிக்கப்படுவார்கள், தமிழீழக் கொடி ஐ.நாவை வீரத்துடன் அலங்கரிக்கும்.
உ.ராஜேஸ்
(விடுதலை பெற்ற தமிழ் ஈழத்தில் சந்திப்போம்.."தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்")
நன்றி உயர்வு
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|