புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_m10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10 
106 Posts - 65%
heezulia
சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_m10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_m10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_m10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10 
6 Posts - 4%
viyasan
சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_m10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_m10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_m10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_m10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10 
283 Posts - 45%
heezulia
சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_m10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_m10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_m10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_m10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10 
19 Posts - 3%
prajai
சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_m10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_m10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_m10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_m10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_m10சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Dec 03, 2010 1:48 pm

போரின் இறுதி நாட்களில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக தற்போது பிரித்தானியாவிற்கு வருகை தந்திருக்கும் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்சவினையும் அவரது அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்களையும் கைதுசெய்யும் வகையில் அவர்களுக்கெதிரான பிடியாணையினை பெறும் முயற்சிகளில் தமிழ்ச் செயற்பாட்டாளர்களுக்காகப் பணியாற்றும் சட்டவாளர்கள் முயன்று வருகிறார்கள். இவ்வாறு guardian.co.uk இணையத்தளம் தெரிவித்துள்ளது. மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் போர்க் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் சிறிலங்கா அரசாங்கத்தின் தலைவர் ராஜபக்ச வியாழனன்று ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் உரைநிகழ்த்தவுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளின் முன்னாள் கேணல் ஒருவர் விசாரணைக்குட்படுத்தும் வீடியோ ஆவணம் ஒன்று தமக்குக் கிடைத்திருப்பதாக தமிழ் ஆதரவாளர்கள் கூறும் இந்தத் தருணத்தில் மகிந்தவினது பிரித்தானிய விஜயம் அமைந்திருக்கிறது.

புலிகளின் இந்த உறுப்பினர் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டிருக்கிறார் என அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்ஸ் அவர்களையும் அதிபர் ராஜபக்ச சந்தித்துக் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகுpறது.

போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் குறிப்பிட்ட சில ஆயுதங்களை சிறிலங்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான உரிமத்தினை பிரித்தானியா நிறுத்தம் செய்திருந்தது.

பிரித்தானியாவிற்கு பயணம் செய்யுமிடத்து அது பெருமெடுப்பிலமைந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் ஈடுபடுவதற்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தின் காரணமாக அதிபர் ராஜபக்ச கடந்த மாதம் பிரித்தானியாவிற்கான தனது பயணத்தினை ஒத்திவைத்திருந்தார்.

திங்களன்று மாலையில் ஹீத்துறூ விமானநிலையில்தில் அதிபர் ராஜபக்ச வந்திறங்கியபோது ஆயிரக்கணக்கான தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.
ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் அதிபர் ராஜபக்ச உரைநிகழ்த்தவுள்ள நிலையில் அங்கும் தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிகளவில் ஒன்றுதிரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவில் உக்கிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த போர் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்தினைக் கொண்டுவருவதற்காக வெஸ்மினிஸ்ரர் பகுதியிலுள்ள பாராளுமன்ற சதுக்கப் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பல வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் தற்போது நிலவுகின்ற உறையவைக்கின்ற காலநிலையின் விளைவாக ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் முன்னால் திரளும் ஆர்ப்பாட்டக்காரர்களின் தொகை வெகுவாகக் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவில் மாத்திரம் 300,000 தமிழர்கள் வசித்துவருகிறார்கள்.

"போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யாரோ அவர்களை நீதியின் முன், நிறுத்துவதற்கான பிடியாணையினைப் பெறும் முனைப்புக்களில் நாங்கள் ஈடுபட்டுவருகிறோம். இதுவிடயம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அமைப்பு ஒன்றினது அறிவுறுத்தல்களுக்கு அமையச் செயற்பட்டுவருகிறோம்" என பிரித்தானியத் தமிழர் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குடை அமைப்பான பிரித்தானியத் தமிழர் பேரவையினைச் சேர்ந்த சான் கந்தையா கூறுகிறார்.

"போரின் இறுதி நாட்களில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இந்தக் கொலைகளைப் புரிந்த முப்படைகளின் தளபதியும் நாட்டினது அதிபருமான ராஜபக்ச இன்று ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்திருக்கிறார். இவர் நிச்சயம் முறையான விசாரணையினை எதிர்கொள்ளவேண்டும்" என்றார் அவர்.

நாட்டினது அரச தலைவர் என்ற வகையில் சட்டத்தின் பிடியிலிருந்து அதிபர் ராஜபக்ச தப்பிவிட்டாலும் நாட்டினது பாதுகாப்புக் கட்டமைப்பில் முக்கிய பொறுப்புக்களிலும் பதவிகளிலும் இருப்பவர்களுக்கு எதிரான பிடியாணையினைப்பெறும் முயற்சிகளில் நாங்கள் தொடர்ந்தும் ஈடுபடுவோம் என பிரித்தானியத் தமிழர் பேரவையின் இன்னொரு செயற்பாட்டாளரான சுரேன் சுரேந்திரன் கூறுகிறார்.

சிறிலங்காவிற்கு எதிரான போராடத்தின் ஒரு பகுதியில் சிறிலங்காவில் உற்பத்தியாகும் பொருட்களைப் புறக்கணிப்போம் என்ற பிரசாரம் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்தலக அளவில் மேற்கொள்ளப்படும் போர்க் குற்றங்களுக்கான வழக்கினை பிரித்தானியா ஏற்றுக்கொள்ளும் நடைமுறை இருக்கிறது.

பிரித்தானியச்சட்டத்தின் பிரகாரம், குறித்த ஒருவர் உலகின் எந்தப் பாகத்திலும் போர்க் குற்றத்தினை மேற்கொண்டிருந்தாலும் அவர் பிரித்தானியாவிற்குள் நுழையுமிடத்து பிரித்தானிய அதிகாரிகளால் கைதுசெய்யப்படலாம்.

ஆனால் இதுபோன்ற இதுபோன்ற நிலைமைகளின் போது பொதுமக்கள் வழக்குகளின் பொறுப்பதிகாரி அதனை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில்தான் இதுபோன்ற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியவாறு நாட்டினது சட்டம்திருத்தியமைக்கப்படும் என நீதியமைச்சின் செயலாளர் கென் கிளார்க் அண்மையில் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவிற்கு பயணம் செய்யும் வெளிநாட்டு அலுவலர்களுக்கு எதிராக தனியார் தரப்பினரால் இதுபோன்ற சட்ட முனைப்புக்கள் எடுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே பிரித்தானியா இந்த ஏற்பாட்டினைத் தற்போது கொண்டுவர விரும்புகிறது.

பிரித்தானியாவிற்கு பயணம் செய்தால் தான் கைதுசெய்யப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக இஸ்ரேலிய அலுவலர் ஒருவர் தனது பயணத்தினைக் கைவிடும் நிலை ஏற்பட்டிருந்தது.

அதேபோலவே மாக்கிரட் தச்சர் பிரித்தானியாவின் பிரதமராக இருந்த காலப்பகுதியில் சிலியின் முன்னாள அதிபர் ஜெனரல் ஒகொஸ்ரே பினிசேக்கு எதிராகவும் இதேபோனற உபாயம் கையாளப்பட்டது.

மனிதகுலத்திற்குஎதிராகப் புரிந்த குற்றங்களுக்காக பிரித்தானிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட பினிசே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். ஆனால் பின்னர் அவரது உடல் நிலையினைக் கருத்திற்கொண்டு குற்றப்பத்திரம் எதுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

சிறிலங்காவில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற வாதத்தினை வலியுறுத்தி கடந்த மாதம் பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் கமரோன் கருத்து வெளியிட்டிருந்தார்.

"இடம்பெற்றதாகக் கூறப்படும் செய்திகளை நாங்கள் அனைவரும் வாசித்திருக்கிறோம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காட்சிகளை பார்த்திருக்கிறோம். அங்கு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதா என்பதைக் கண்டறியும் வகையில் சுதந்திரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமானது" என்றார் அவர்.

சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச அவர்கள் பிரித்தானியாவிற்கு பயணம் செய்யுமிடத்து அவருக்கு எதிரான பிடியாணை பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சத்தாலேயே பிரித்தானியாவிற்கான தனது பயணத்தை பிற்போட்டார் என வெளிவந்த செய்திகளை மறுத்து ராஜபக்சவினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரித்தானிய மக்களுறவு நிறுவனமான பெல் பொட்டிங்கர் இனது பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

"அதிபர் மகிந்த ஐ.நா சபையில் முக்கியத்துவம் வாய்ந்த உரையினை ஆற்றவேண்டியிருந்தது. அத்துடன் சங்காய்க்கு விஜயம் செய்யவேண்டியிருந்தது. ஆதலினால் பிரித்தானியாவிற்கு பயணம் செய்து ஒக்ஸ்போட்டில் உரைநிகழ்த்துவதற்கான தருணம் இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது' என அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

2008ம் ஆண்டு அதிபர் ராஜபக்ச ஒக்ஸ்போட்டில் உரை நிகழ்த்தியிருந்தார். இன்றையதினம் அவர் மீண்டும் ஒக்ஸ்போட்டில் உரைநிகழ்த்தவுள்ளார். ஒகஸ்போட்டில் இதுபோல இரண்டுமுறை உரைநிகழ்த்தும் அரசதலைவர் மகிந்த ராஜபக்சதான் என அந்தப் பேச்சாளர் தொடர்ந்து தெரிவித்தார்.

நன்றி சங்கமம்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Dec 03, 2010 1:55 pm

இலங்கை விட்டு வெளியில் சென்ற ராஜபக்ஷே திரும்பவும் இலங்கையில் கால் வைக்க கூடாது... அங்கேயே அவனின் தீர்ப்பு எழுதப்பட வேண்டும்... சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  128872



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Dec 03, 2010 1:56 pm


தப்பி ஓட வழி தெரியாத ராஜபக்ச! தப்பிக்க வைக்க விழி பிதுங்கிய காவல்துறை

ஓக்ஸ்போர்ட்டில் நிகழ்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து பிரித்தானிய அரசில் உயர் மட்டங்களுடன் எப்படியாவது ஒரு புகைப்படமாவது எடுத்து தன்னுடைய கௌரவத்தை சிங்கள மக்கள் மத்தியில் காப்பற்றும் யோசனையில் இருந்த ராஜபக்சவுக்கு இடியென இறங்கியது தமிழ் மக்களின் போராட்டம் அவர் தங்கியிருந்த விடுதி அருகே நடைபெற இருக்கிறதெனும் செய்தி
அதை அடுத்து இலங்கை தூதுவராலயத்துக்குள் தஞ்சம் புகுந்தார்.
அதனை அறிந்த இளையோர்கள் முதலாவதாக தூதுவராலயத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் முடக்கினார்கள். இலங்கை தூதுவராலயத்துக்கு உள்ளே சென்றவர்களையும் வெளியேறியவர்களையும் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடனேயே அழைத்துச்சென்றனர்.
அனைத்துப் பகுதிகளும் தமிழ் மக்களால் சுற்றி வளைக்கப்பட்டதால் விழி பிதுங்கிய காவல்துறையினர் தமிழர்களிடம் வந்து வணக்கம் நீங்கள் அனைவரும் சுகமா? இங்கு நீங்கள் பிரச்சனை எதுவும் ஏற்படுத்த மாட்டீர்கள் என நம்புகின்றோம் என கூறினார்கள்.
அதன்பின்பு சிங்கள மக்கள் யாருக்கும் நாம் எவ்விதத்திலும் தடங்கல் ஏற்படுத்த மாட்டோம். எமது நோக்கம் மகிந்தவை முடக்குவதே எனவும் சிங்களவர்களை போக நாம் அனுமதிப்போம் என உறுதியளித்த பின்னர் சிங்களவர்கள் காவல்துறையின் பாதுகாப்போடு தூதுவராலயத்தில் இருந்து வெளியேறினார்கள்.
அனைத்து சிங்களவர்களும் வெயியேறிய பின்னர் மிகவும் பலத்த பாதுகாப்போடு மூடி வைக்கப்பட்டிருந்த தெருவொன்றில் இருந்து மகிந்தவும் அவரது சகாக்களும் வேகமாக வெளியேற்றப்பட்டனர்.
அதற்கிடையில் இன்று காலையில் பிரித்தனியாவில் உள்ள சிங்களவர்கள் என்ன செய்கின்றார்கள் என மகிந்த கடிந்துகொண்டமைக்கு அமைய தமிழ் மக்கள் போராட்டம் நடாத்துவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக 15 முதல் 25 வரையான சிங்களவர்கள் தமிழர்களுக்கெதிரான போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். தமிழர்கள் வரத்தொடங்க இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனார்கள் சிங்களவர்கள்.
எதையாவது எப்படியாவது சாதிப்பேன் என பிரித்தானியா வந்திறங்கிய மகிந்தவுக்கு அவமானம் மேல் அவமானமே மிச்சமானது இனி மகிந்தவுக்கு பிரித்தானியா சீ சீ இந்தப் பழம் புளிக்குமே!.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக