புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10கலியுகத்தில் ஓர் தவம் Poll_m10கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10கலியுகத்தில் ஓர் தவம் Poll_m10கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10கலியுகத்தில் ஓர் தவம் Poll_m10கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10 
3 Posts - 6%
heezulia
கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10கலியுகத்தில் ஓர் தவம் Poll_m10கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10கலியுகத்தில் ஓர் தவம் Poll_m10கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10கலியுகத்தில் ஓர் தவம் Poll_m10கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10கலியுகத்தில் ஓர் தவம் Poll_m10கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10கலியுகத்தில் ஓர் தவம் Poll_m10கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10கலியுகத்தில் ஓர் தவம் Poll_m10கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10கலியுகத்தில் ஓர் தவம் Poll_m10கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10கலியுகத்தில் ஓர் தவம் Poll_m10கலியுகத்தில் ஓர் தவம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலியுகத்தில் ஓர் தவம்


   
   

Page 1 of 2 1, 2  Next

மாயன்
மாயன்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 29/11/2010

Postமாயன் Thu Dec 02, 2010 8:33 pm

வானுலகோர் வந்திறங்கி
வாழ்த்திடுவர் என்றெண்ணி
தவமிருந்தேன் கானகத்தில்..

மூப்பெய்தி.. முடிவளர்த்து..
போனதுவே மிச்சம்
தென்படவில்லை தெய்வங்கள்

அங்கனம் வந்ததொரு துறவி
கலைந்துழுவாய் மகனே
கலியுகத்தில் வாழ்தழுமே ஒரு தவமன்றோ...

நெறி கொண்டு வாழ்ந்திடு
கடவுளரைக் கண்டிட
அதுவே நலமென்றார்.

- மாயன்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 02, 2010 8:43 pm

உங்கள் முதல் கவிதையே ஈகரைக்கு முத்தாக அமைந்துள்ளது ... பாராட்டுக்கள்... தொடருங்கள் மாயன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மாயன்
மாயன்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 29/11/2010

Postமாயன் Thu Dec 02, 2010 9:03 pm

கலை wrote:உங்கள் முதல் கவிதையே ஈகரைக்கு முத்தாக அமைந்துள்ளது ... பாராட்டுக்கள்...
தொடருங்கள் மாயன்..!

நன்றி கலை அவர்களே.... ஆனால் மன்னிக்கவும். இது எனது மூன்றாவது கவிதை இங்கு.
முதல் கவிதை - பேதமை
இரண்டாம் கவிதை, ஆதிரா அவர்களின்..”இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா...." வில் பதிவு செய்திருந்தேன்

தங்களுக்கு நேரமிருப்பின் அந்த கவிதைகளையும் விமர்சிக்கும்படி
கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி
மாயன்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Dec 03, 2010 7:47 am

கலியுகத்தில் ஓர் தவம் 677196 கலியுகத்தில் ஓர் தவம் 677196 கலியுகத்தில் ஓர் தவம் 677196



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 03, 2010 7:58 am

///நெறி கொண்டு வாழ்ந்திடு
கடவுளரைக் கண்டிட///

மாயனின் மாய வரிகள் அருமை!!



கலியுகத்தில் ஓர் தவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 03, 2010 8:04 am

நெறி கொண்டு வாழ்ந்திடு கடவுளரைக் கண்டிட அதுவே நலமென்றார்.
அருமையான பதிவு,
வாழ்த்துக்கள் மாயன். கலியுகத்தில் ஓர் தவம் 154550 கலியுகத்தில் ஓர் தவம் 154550

ரமணீயன்.

மாயன்
மாயன்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 29/11/2010

Postமாயன் Fri Dec 03, 2010 3:33 pm

சிவா wrote:///நெறி கொண்டு வாழ்ந்திடு
கடவுளரைக் கண்டிட///

மாயனின் மாய வரிகள் அருமை!!

நன்றி புன்னகை குதூகலம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Dec 03, 2010 3:34 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மாயன்
மாயன்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 29/11/2010

Postமாயன் Fri Dec 03, 2010 3:39 pm

T.N.Balasubramanian wrote:நெறி கொண்டு வாழ்ந்திடு கடவுளரைக் கண்டிட அதுவே நலமென்றார்.
அருமையான பதிவு,
வாழ்த்துக்கள் மாயன். கலியுகத்தில் ஓர் தவம் 154550 கலியுகத்தில் ஓர் தவம் 154550

ரமணீயன்.

மிக்க நன்றி...

தாங்களும் சிவா அவர்களும்.. இந்த கத்துக்குட்டியின் கவிதையை படிக்க நேரம் ஒதுக்கி மற்றும் பாரட்டியதில் நான் பெருமையும், மகிழ்ச்சியும் மற்றும் ஊக்கமும் அடைகிறேன்.....

மீண்டும் நன்றி

மாயன்
மாயன்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 29/11/2010

Postமாயன் Fri Dec 03, 2010 3:39 pm

புவனா wrote:கலியுகத்தில் ஓர் தவம் 677196 கலியுகத்தில் ஓர் தவம் 677196 கலியுகத்தில் ஓர் தவம் 677196

நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக