புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
69 Posts - 40%
heezulia
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
3 Posts - 2%
manikavi
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
320 Posts - 50%
heezulia
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
22 Posts - 3%
prajai
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
3 Posts - 0%
manikavi
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Dec 01, 2010 1:21 pm

சந்தேகம் என்பது வந்துவிட்டால் சந்தோஷம் என்பது போய்விடும் என்று ஒரு பழமொழி உள்ளது.
இது எந்த விஷயத்திற்கும் பொருந்தும். காதலர்களாக இருந்தாலும் சரி, தம்பதிகளாக இருந்தாலும் சரி ஒருவரை ஒருவர் முழுமையாக நம்பிக்கை வையுங்கள்.

பொதுவாக திருமணத்திற்குப் பின்னர் பெரும்பாலான பெண்கள் (கணவன் அழகாகவோ உயர்ந்த பதவியில் இருந்தாலோ இது அதிகரிக்கும்) கணவன் மீது அல்லது கணவன் மனைவி மீது சந்தேகப்படுவது வழக்கமாக நடக்கும் விஷயம்தான்.

தனது துணைக்கு எதிர்பாலரிடம் இருந்து செல்பேசி அழைப்போ அல்லது மின்னஞ்சல் வந்தாலோ இவர்களுக்கு வியர்த்துவிடும். அதாவது சந்தேகப் பொறி எழுந்துவிடும்.

உடனடியாக அதனை அலசி, தனது மூளைக்கு எட்டியவரை அவரைப் பற்றியும், போன் செய்தவரைப் பற்றியும் தொடர்பு படுத்தி பல்வேறு எதிர்மறை விஷயங்களை எண்ணி எண்ணி அதனை பெரிதாக்கி விடுவார்கள்.

நேரடியாக துணையிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம், அதில்லாமல் அவர்களுக்குத் தெரியாமல் துப்பறிந்து பல்வேறு தவறான தகவல்களை சேகரித்து சண்டை போடுபவர்கள் இரண்டாவது ரகம்.

இதில் ரெண்டுமே தவறுதான். தொடர்ந்து சந்தேகக் கேள்விகள் கேட்பதும் சரி, நம்மை துப்பறிகிறார் என்ற எண்ணமும் சரி துணையின் மீது ஒரு வித அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்திவிடும்.

இவர்களுடன் பேசி, தங்களது அன்பையும், ஒழுக்கத்தையும் விளக்கி புரிய வைக்க வேண்டியது அவசியம். இல்லை என்றால், இவர்களும் குழம்பி, நம்மையும் குழப்பிவிடுவார்கள்.

அல்லது, இவர்கள் பெரிதும் மதிக்கும் ஒரு நபரைக் கொண்டு அறிவுரை வழங்கச் சொல்வதும் நல்ல பலனை அளிக்கும்.

இதற்காகத்தான், திருமணத்திற்கு முன்பு நடந்த சில சம்பவங்களை உண்மையாக நடந்துகொள்வதாகக் கூறி துணையிடம்ட கூற வேண்டாம் என்று பல மனநல நிபுணர்களும் உணர்த்துகின்றனர்.

ஏனெனில் நமக்கு வாய்த்தது இந்த சந்தேகப்பிராணிகளில் ஒன்றாக இருந்துவிட்டால், நாம் கூறியதை எல்லாம் வைத்து ஒரு ரோடு போட்டு அதில் பேருந்தே விட்டுவிடுவார்கள். அதனால்தான்.. நடந்து முடிந்த விஷயங்களை துணையிடம் கூற வேண்டிய அவசியமில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

சந்தேகப் பிராணியை வளர்க்காதீர்கள். அது நம் சந்தோஷத்தை உணவாக விழுங்கிவிடும்.


விடுப்பு குழுமம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Wed Dec 01, 2010 4:53 pm

சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் 677196

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Dec 01, 2010 4:57 pm

நன்றி நண்பா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 01, 2010 8:02 pm

இணைகளுக்கு இடையே ஒளிவு மறைவின்றி எல்லாமே பகிரும் இயல்பு இருந்தால் ஐயம் என்ற சொல் அடுத்துநில்லாது ஓடிவிடும்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Dec 02, 2010 12:55 am

நன்றி ரபீக் சிறந்த கட்டுரை பகிர்ந்தமைக்கு



சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 02, 2010 12:57 am

சந்தேகம் முன்வாசல் வழி வந்தால், சந்தோஷம் பின்வாசல் வழியாகச் சென்றுவிடும்!



சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக