Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு
Page 1 of 1
பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ பிரிவு சார்பில் இன்று காலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் குஷ்பு பேசும்போது, ’’நான் கர்ப்பமாகி இருக்கும்போது, குழந்தை பிறந்த 10 நாட்களுக்கு முன்பு வரை படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அதன்பிறகுதான் வீட்டில் ஓய்வாக இருந்தேன்.
முதல் குழந்தைக்கு இரண்டரை வயது வரையும், 2வது குழந்தைக்கு ஒன்றரை வயது வரையும் தாய்ப்பால் கொடுத்தேன். தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகள் தாய் மீது மிகவும் அன்பாக இருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
அமெரிக்கா போன்ற வெளிநாட்டில் தாய்ப்பால் கொடுப்பதில்லை. புட்டிப்பால் தான் கொடுக்கிறார்கள் என்று இங்குள்ள தாய்மார்கள் சொல்கிறார்கள். அமெரிக்காவில் 30 சதவீத பெண்கள் தாய்ப்பால் கொடுக்கிறார்கள்.
இந்தியாவில் 20 சதவீதம் பேர்தான் 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் முதலில் தெரிய வேண்டும். பிறந்த ஒரு மணி நேரத்தில் கண்டிப்பாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
இப்போது, பம்ப் செய்து பாட்டிலில் வைத்து கொடுக்கிறார்கள். அதுகூட தவறு. காரணம், தாயின் அணைப்பில், குழந்தைக்கு தேவையான கதகதப்பான சூழ்நிலை கிடைக்கும். இயற்கையான வரம் இருக்கும்போது, ஏன் புட்டிப்பாலுக்கு செல்ல வேண்டும்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் முக்கியமானது என்பதை பிரச்சாரம் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்ற நிலையே வருந்தத்தக்கது’’என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் குஷ்பு பேசும்போது, ’’நான் கர்ப்பமாகி இருக்கும்போது, குழந்தை பிறந்த 10 நாட்களுக்கு முன்பு வரை படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அதன்பிறகுதான் வீட்டில் ஓய்வாக இருந்தேன்.
முதல் குழந்தைக்கு இரண்டரை வயது வரையும், 2வது குழந்தைக்கு ஒன்றரை வயது வரையும் தாய்ப்பால் கொடுத்தேன். தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகள் தாய் மீது மிகவும் அன்பாக இருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
அமெரிக்கா போன்ற வெளிநாட்டில் தாய்ப்பால் கொடுப்பதில்லை. புட்டிப்பால் தான் கொடுக்கிறார்கள் என்று இங்குள்ள தாய்மார்கள் சொல்கிறார்கள். அமெரிக்காவில் 30 சதவீத பெண்கள் தாய்ப்பால் கொடுக்கிறார்கள்.
இந்தியாவில் 20 சதவீதம் பேர்தான் 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் முதலில் தெரிய வேண்டும். பிறந்த ஒரு மணி நேரத்தில் கண்டிப்பாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
இப்போது, பம்ப் செய்து பாட்டிலில் வைத்து கொடுக்கிறார்கள். அதுகூட தவறு. காரணம், தாயின் அணைப்பில், குழந்தைக்கு தேவையான கதகதப்பான சூழ்நிலை கிடைக்கும். இயற்கையான வரம் இருக்கும்போது, ஏன் புட்டிப்பாலுக்கு செல்ல வேண்டும்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் முக்கியமானது என்பதை பிரச்சாரம் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்ற நிலையே வருந்தத்தக்கது’’என்று தெரிவித்தார்.
Re: பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு
தாய்ப்பால் முக்கியமானது என்பதை பிரச்சாரம் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்ற நிலையே வருந்தத்தக்கது’’
![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
Re: பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு
இதற்க்கு வந்த கருத்துக்கள்
பாலூட்டும் வழி முறைகளில்.. சிறந்தவை..
1. தாயே தாய்ப் பாலூட்டுவது
2. தாயே பம்ப் செய்து சரியாக பாதுகாக்கப்பட்ட பாலை ஊட்டலாம். (குறிப்பாக வேலைக்குச் செல்லும் தாய்மாருக்கு இது செளகரியம்.)
3. பால் சுரக்காதவங்க.. புட்டிப்பாலை ஊட்டலாம். (வைத்திய அல்லது உணவுப் பழக்க ஆலோசகரின்.. ஆலோசனையின் படி சரியான பால்மாவை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.)
~~~~~~~~~~~~~~~~~~~~~
பாலூட்டுதல்.. அடுத்த குழந்தைக்கான இடைவெளியைக் கூட்டும். முன்னைய காலத்தில் செயற்கையான கருத்தடை சாதனங்கள் குளிகைகள் இல்லாத காரணத்தினால்.. அடுத்த குழந்தைக்கான இடைவெளியை இப்படி பாலூட்டி அடைந்திருப்பார்கள். இல்ல அடுத்தடுத்து வருசத்துக்கு வருசம் .. குட்டி போட எல்லோ வைச்சிடுவாங்க.. சில ஆண்கள்..!
~~~~~~~~~~~~~~~~
ஒரு தாய் தன் பிள்ளைக்கு பாலூட்ட தொடங்கும்போதே
தாய்ப்பால் சுரக்கிறது
ஒரு சிலரைத்தவிர..
தாய்ப்பாலை எல்லாம் எடுத்து வைத்து பொடுப்பது சரியானதல்ல
உடனுக்குடன் அரவணைத்து கொடுக்கும்போது
பாலுடன் சேர்ந்து அனைத்துமே அதற்கு கிடைக்கிறது
~~~~~~~~~~~~~~~~~~~
தாய்ப்பால் ஒரு இயற்கை வரம் என்று தலைப்பில் போட்டு இருக்குகே...
தாய்க்கும்- சேய்க்கும் உள்ள உறவில் தாய்ப்பாலும் ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது என்பது யாவரும் அறிந்ததே. முடியுமான அளவு குழந்தையே தாயின் மார்பில் சுரக்கும் பாலைக் குடிப்பது/ குடிக்க ஊக்குவிப்பது நல்லது. தாய்ப்பாலை குழந்தை தானாகவே குடிக்கும் பொது தாய் தன் குழந்தையை வருடிக் கொடுப்பதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் ஒரு உணர்வு பூர்வமான பந்தம் உருவாகும் என்று சொல்வார்கள். இந்த உணர்வு குழந்தைக்கோ அல்லது தாய்க்கோ 'பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பதன்' மூலம் கிடைக்குமா?
சிலருக்கு தாய்ப்பால் சாதாரணமாகவே குழந்தைக்குக் கொடுக்கக் கூடியதாக இருக்கும், அதே நேரம் சிலருக்கு தாய்ப் பால் கட்டி பட்டும் போகும் என்று சொல்லுவார்கள். அவர்கள் மேலே சொல்லப் பட்ட முறைய கையாண்டு எடுக்கக் கூடிய அளவு எடுப்பது நன்று. இன்னும் சிலருக்கு தாய்ப் பாலுடன் சேர்ந்து குருதியும் வெளியாகும் அவர்கள் மருத்துவ அறிவுரை கேட்பது நன்று. (காலப் போக்கில் இதன் மூலம் மார்பகப் புற்று நோய் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்) சில பெண்கள் தங்கள் அழகு கேட்டு விடும் என்று தாய்ப்பால் கொடுப்பதை விரும்ப மாட்ட்ரார்கள் என்பது வேற்று இன மக்கள் மத்தியில் இன்னும் காணக் கூடியதாக இருந்தாலும், என்மின மக்கள் மத்தியில் மிகக் குறைவு என்றே நினைக்கிறன்.
குறை மாதங்களில் பிறந்த குழந்தையாக இருந்தால் குழந்தையின் வளர்ச்சியைப் பொறுத்து மேலே சொல்லப் பட்ட முறையை கையாளலாம்.
வேலைக்குப் போகும் தாய்மாருக்கு குழந்தை பிறந்ததும் அந்தக் குழந்தையைப் பராமரிபதற்கு குழந்தையின் தாய்க்கு பொதுவாக பிரசவ விடுமுறை என்று சொல்லப்படும் விடுமுறை கொடுக்கிறார்களே? அதற்குள் ஏன் பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது என்ற முறையை கையாளவேண்டும்?
வேலைக்குப் போகும் தாய்மாருக்கு இம்முறை கைகொடுக்கும் என்ற வாதம் என்றால் அதை தவறு என்றே சொல்லுவேன்!
இந்த கருத்துக்கும் இதனை வெளியிட்ட நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
பாலூட்டும் வழி முறைகளில்.. சிறந்தவை..
1. தாயே தாய்ப் பாலூட்டுவது
2. தாயே பம்ப் செய்து சரியாக பாதுகாக்கப்பட்ட பாலை ஊட்டலாம். (குறிப்பாக வேலைக்குச் செல்லும் தாய்மாருக்கு இது செளகரியம்.)
3. பால் சுரக்காதவங்க.. புட்டிப்பாலை ஊட்டலாம். (வைத்திய அல்லது உணவுப் பழக்க ஆலோசகரின்.. ஆலோசனையின் படி சரியான பால்மாவை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.)
~~~~~~~~~~~~~~~~~~~~~
பாலூட்டுதல்.. அடுத்த குழந்தைக்கான இடைவெளியைக் கூட்டும். முன்னைய காலத்தில் செயற்கையான கருத்தடை சாதனங்கள் குளிகைகள் இல்லாத காரணத்தினால்.. அடுத்த குழந்தைக்கான இடைவெளியை இப்படி பாலூட்டி அடைந்திருப்பார்கள். இல்ல அடுத்தடுத்து வருசத்துக்கு வருசம் .. குட்டி போட எல்லோ வைச்சிடுவாங்க.. சில ஆண்கள்..!
~~~~~~~~~~~~~~~~
ஒரு தாய் தன் பிள்ளைக்கு பாலூட்ட தொடங்கும்போதே
தாய்ப்பால் சுரக்கிறது
ஒரு சிலரைத்தவிர..
தாய்ப்பாலை எல்லாம் எடுத்து வைத்து பொடுப்பது சரியானதல்ல
உடனுக்குடன் அரவணைத்து கொடுக்கும்போது
பாலுடன் சேர்ந்து அனைத்துமே அதற்கு கிடைக்கிறது
~~~~~~~~~~~~~~~~~~~
தாய்ப்பால் ஒரு இயற்கை வரம் என்று தலைப்பில் போட்டு இருக்குகே...
தாய்க்கும்- சேய்க்கும் உள்ள உறவில் தாய்ப்பாலும் ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது என்பது யாவரும் அறிந்ததே. முடியுமான அளவு குழந்தையே தாயின் மார்பில் சுரக்கும் பாலைக் குடிப்பது/ குடிக்க ஊக்குவிப்பது நல்லது. தாய்ப்பாலை குழந்தை தானாகவே குடிக்கும் பொது தாய் தன் குழந்தையை வருடிக் கொடுப்பதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் ஒரு உணர்வு பூர்வமான பந்தம் உருவாகும் என்று சொல்வார்கள். இந்த உணர்வு குழந்தைக்கோ அல்லது தாய்க்கோ 'பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பதன்' மூலம் கிடைக்குமா?
சிலருக்கு தாய்ப்பால் சாதாரணமாகவே குழந்தைக்குக் கொடுக்கக் கூடியதாக இருக்கும், அதே நேரம் சிலருக்கு தாய்ப் பால் கட்டி பட்டும் போகும் என்று சொல்லுவார்கள். அவர்கள் மேலே சொல்லப் பட்ட முறைய கையாண்டு எடுக்கக் கூடிய அளவு எடுப்பது நன்று. இன்னும் சிலருக்கு தாய்ப் பாலுடன் சேர்ந்து குருதியும் வெளியாகும் அவர்கள் மருத்துவ அறிவுரை கேட்பது நன்று. (காலப் போக்கில் இதன் மூலம் மார்பகப் புற்று நோய் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்) சில பெண்கள் தங்கள் அழகு கேட்டு விடும் என்று தாய்ப்பால் கொடுப்பதை விரும்ப மாட்ட்ரார்கள் என்பது வேற்று இன மக்கள் மத்தியில் இன்னும் காணக் கூடியதாக இருந்தாலும், என்மின மக்கள் மத்தியில் மிகக் குறைவு என்றே நினைக்கிறன்.
குறை மாதங்களில் பிறந்த குழந்தையாக இருந்தால் குழந்தையின் வளர்ச்சியைப் பொறுத்து மேலே சொல்லப் பட்ட முறையை கையாளலாம்.
வேலைக்குப் போகும் தாய்மாருக்கு குழந்தை பிறந்ததும் அந்தக் குழந்தையைப் பராமரிபதற்கு குழந்தையின் தாய்க்கு பொதுவாக பிரசவ விடுமுறை என்று சொல்லப்படும் விடுமுறை கொடுக்கிறார்களே? அதற்குள் ஏன் பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது என்ற முறையை கையாளவேண்டும்?
வேலைக்குப் போகும் தாய்மாருக்கு இம்முறை கைகொடுக்கும் என்ற வாதம் என்றால் அதை தவறு என்றே சொல்லுவேன்!
![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
இந்த கருத்துக்கும் இதனை வெளியிட்ட நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
![பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தாய்ப்பால் கொடுப்பது எப்படி?
» தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்!
» தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கு ஆரோக்கியம்
» வாக்காளர்களை குற்றம் சாட்டி குஷ்பு பேச்சு-வக்கீல்கள் கண்டனம்
» ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு
» தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்!
» தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கு ஆரோக்கியம்
» வாக்காளர்களை குற்றம் சாட்டி குஷ்பு பேச்சு-வக்கீல்கள் கண்டனம்
» ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|