புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொளத்தூரில் மளிகை கடை வியாபாரி வெட்டிகொலை
Page 1 of 1 •
சென்னை, டிச.2_ கொளத்தூரில் கடைக்குள் புகுந்து மளிகை கடைக்காரரை 5 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றது. இதனால் வியாபாரிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பனையூரை சேர்ந்தவர் மாணிக்கவேல் (37). இவர் சென்னை அருகே கொளத்தூர் ஞீம்புகார் நகர் 2_வது பிரதான சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக மளிகைக்கடை நடத்தி வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். கடைக்கு பின்புறத்திலேயே இவரது வீடு உள்ளது. மாணிக்கவேல், நேற்று முன்தினம் இரவு 11.00 மணியளவில் கடையை மூடுவதற்காக பொருட்களை உள்ளே எடுத்து வைத்து கொண்டிருந்தார்.
அப்போது ஒரு ஆட்டோவில் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் 5 பேர் கொண்ட கும்பல் வந்திறங்கியது. கடை பொருட்களை சூறையாடியபடி ஆவேசமாக பாயந்தனர். மாணிக்கவேலை பிடித்து இழுத்தனர். அவர் திமிறியபடி தப்பிக்க முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை சுற்று வளைத்து அமுக்கியது. கடைக்குள் மாணிக்கவேலை இழுத்துப் போட்டு ஷட்டரை இழுத்துவிட்டு பின்னந்தலையில் சரமாரியாக வெட்டினர். அவரது உடல் முழுவதும் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே மாணிக்கவேல் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
மாணிக்கவேலின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்திலிருந்து பலரும் ஓடிவந்தனர். ஆனால், அதற்குள் கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு, அந்த கும்பல் தப்பியது. இந்த கொலப்பற்றி போலீசுக்கு தகவல் சொல்லப்பட்டது. கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்கராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் சிங்கராஜா, சிவக்குமார், சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையாளிகள் வியாசர்பாடி, பெரம்ஞீர் பகுதிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அநத் பகுதிகளில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையான மாணிக்கவேலுக்கு, மாரியம்மாள் (36) என்ற மனைவியும், செல்வக்கமார் (16) என்ற மகனும், செல்வரதி (12) என்ற மகளும் உள்ளனர்.
கொலையான மாணிக்கவேல் மளிகைகடை நடத்தி வருவது மட்டுமல்லாமல் அதேபகுதியில் ரியல் எஸ்டேட் பிஸினெசும், வீடு வீடாக பால் பாக்கெட்டும் போட்டு வந்தனர். ரியல் எஸ்டேட் பிஸினெஸ் செய்து வருவதால் மளிகை கடையை மாணிக்கவேலின் மனைவி, மாரியம்மாள் கவனித்து வந்துள்ளார்.
போலீசார் நடத்திய விசாரணையில் மாணிக்கவேலுக்கு எதிரிகள் யாரும் இல்லை என்னும் அவர் அமைதியான சுபாவம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகளுக்கும், மாணிக்கவேலுக்கும் நேரடி பகை எதுவும் இல்லை என்பது அவர் கொலை செய்த விதத்தில் இருந்து தெரியவருகிறது. மேலும் குறிப்பிட்ட ஒரு கூலிப்படையினர் மட்டும் தான் கொலை செய்யும் போது பின்னந்தலையில் வெட்டுவார்கள் ஆகவே வந்தது குறிப்பிட்ட கூலிப்படை என்று போலீசார் கருதுகிறார்கள்.
மாணிக்கவேல் ரியல்எஸ்டேட் தொழிலில் செல்வாக்கு மிக்க கும்பலுடன் மோதியிருக்கலாம். அந்த கும்பலின் மிரட்டலையும் மீறி அவர் உறுதியாக நின்றதால் கூலிப்படையை அனுப்பி தீர்த்துக்கட்டப்பட்டிருக்கலாம் சென்னையில் கூலிப்படையினர் அட்டகாசம் ரவுடியிசம் என்பது கட்டுக்கடங்காமல் பெருகி வருகிறது. கடந்த வாரம் பேசின்பாலம் பகுதியில் கந்தவேல் என்ற ரவுடி கூலிப்படையினரால் கொல்லப்பட்டான். இருதினங்கள் கழித்து சொறிசெந்தில் என்ற ரவுடி கூலிப்படையினரால் கொல்லப்பட்டான். சில மாதங்களுக்கு முன்பு திரு.வி.க.நகரிலும், அயனாவரத்திலும் ரவுடிகள் தங்கள் ஆட்களை மாறி மாறி வெட்டி கொன்றனர்.
இவ்வாறு ரவுடிகள் கூலிப்படையினரின் அராஜகத்துக்கு ஆளுங்கட்சி செல்வாக்கு அவர்களுக்கு இருப்பதும் பிரதான காரணம் என்று கூறப்படுகிறது. வடசென்னையில் கொடிகட்டி பறக்ககும் கந்துவட்டியும், போதை வியாபாரமும் இந்த கும்பலை தீனிபோட்டு வளர்க்கிறது. அயனாவரத்தில் இந்த கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டர் எட்வர்ட் என்பவர் இப்போது என்ன ஆனார் என்றே தெரியாது. இவர்களை பற்றிய போலீசாரின் அச்சமும் கூட, இவர்கள் செயலுக்கு ஊக்கமளிக்கிறது என்று கூறப்படுகிறது.
தினபூமி!
தூத்துக்குடி மாவட்டம் பனையூரை சேர்ந்தவர் மாணிக்கவேல் (37). இவர் சென்னை அருகே கொளத்தூர் ஞீம்புகார் நகர் 2_வது பிரதான சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக மளிகைக்கடை நடத்தி வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். கடைக்கு பின்புறத்திலேயே இவரது வீடு உள்ளது. மாணிக்கவேல், நேற்று முன்தினம் இரவு 11.00 மணியளவில் கடையை மூடுவதற்காக பொருட்களை உள்ளே எடுத்து வைத்து கொண்டிருந்தார்.
அப்போது ஒரு ஆட்டோவில் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் 5 பேர் கொண்ட கும்பல் வந்திறங்கியது. கடை பொருட்களை சூறையாடியபடி ஆவேசமாக பாயந்தனர். மாணிக்கவேலை பிடித்து இழுத்தனர். அவர் திமிறியபடி தப்பிக்க முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை சுற்று வளைத்து அமுக்கியது. கடைக்குள் மாணிக்கவேலை இழுத்துப் போட்டு ஷட்டரை இழுத்துவிட்டு பின்னந்தலையில் சரமாரியாக வெட்டினர். அவரது உடல் முழுவதும் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே மாணிக்கவேல் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
மாணிக்கவேலின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்திலிருந்து பலரும் ஓடிவந்தனர். ஆனால், அதற்குள் கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு, அந்த கும்பல் தப்பியது. இந்த கொலப்பற்றி போலீசுக்கு தகவல் சொல்லப்பட்டது. கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்கராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் சிங்கராஜா, சிவக்குமார், சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையாளிகள் வியாசர்பாடி, பெரம்ஞீர் பகுதிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அநத் பகுதிகளில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையான மாணிக்கவேலுக்கு, மாரியம்மாள் (36) என்ற மனைவியும், செல்வக்கமார் (16) என்ற மகனும், செல்வரதி (12) என்ற மகளும் உள்ளனர்.
கொலையான மாணிக்கவேல் மளிகைகடை நடத்தி வருவது மட்டுமல்லாமல் அதேபகுதியில் ரியல் எஸ்டேட் பிஸினெசும், வீடு வீடாக பால் பாக்கெட்டும் போட்டு வந்தனர். ரியல் எஸ்டேட் பிஸினெஸ் செய்து வருவதால் மளிகை கடையை மாணிக்கவேலின் மனைவி, மாரியம்மாள் கவனித்து வந்துள்ளார்.
போலீசார் நடத்திய விசாரணையில் மாணிக்கவேலுக்கு எதிரிகள் யாரும் இல்லை என்னும் அவர் அமைதியான சுபாவம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகளுக்கும், மாணிக்கவேலுக்கும் நேரடி பகை எதுவும் இல்லை என்பது அவர் கொலை செய்த விதத்தில் இருந்து தெரியவருகிறது. மேலும் குறிப்பிட்ட ஒரு கூலிப்படையினர் மட்டும் தான் கொலை செய்யும் போது பின்னந்தலையில் வெட்டுவார்கள் ஆகவே வந்தது குறிப்பிட்ட கூலிப்படை என்று போலீசார் கருதுகிறார்கள்.
மாணிக்கவேல் ரியல்எஸ்டேட் தொழிலில் செல்வாக்கு மிக்க கும்பலுடன் மோதியிருக்கலாம். அந்த கும்பலின் மிரட்டலையும் மீறி அவர் உறுதியாக நின்றதால் கூலிப்படையை அனுப்பி தீர்த்துக்கட்டப்பட்டிருக்கலாம் சென்னையில் கூலிப்படையினர் அட்டகாசம் ரவுடியிசம் என்பது கட்டுக்கடங்காமல் பெருகி வருகிறது. கடந்த வாரம் பேசின்பாலம் பகுதியில் கந்தவேல் என்ற ரவுடி கூலிப்படையினரால் கொல்லப்பட்டான். இருதினங்கள் கழித்து சொறிசெந்தில் என்ற ரவுடி கூலிப்படையினரால் கொல்லப்பட்டான். சில மாதங்களுக்கு முன்பு திரு.வி.க.நகரிலும், அயனாவரத்திலும் ரவுடிகள் தங்கள் ஆட்களை மாறி மாறி வெட்டி கொன்றனர்.
இவ்வாறு ரவுடிகள் கூலிப்படையினரின் அராஜகத்துக்கு ஆளுங்கட்சி செல்வாக்கு அவர்களுக்கு இருப்பதும் பிரதான காரணம் என்று கூறப்படுகிறது. வடசென்னையில் கொடிகட்டி பறக்ககும் கந்துவட்டியும், போதை வியாபாரமும் இந்த கும்பலை தீனிபோட்டு வளர்க்கிறது. அயனாவரத்தில் இந்த கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டர் எட்வர்ட் என்பவர் இப்போது என்ன ஆனார் என்றே தெரியாது. இவர்களை பற்றிய போலீசாரின் அச்சமும் கூட, இவர்கள் செயலுக்கு ஊக்கமளிக்கிறது என்று கூறப்படுகிறது.
தினபூமி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|