Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான்.
+4
தமிழ்ப்ரியன் விஜி
கார்த்திக்
உதயசுதா
சிவா
8 posters
Page 1 of 1
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான்.
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா: அன்பழகன் எம்.எல்.ஏ. புகழாரம்.
எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்கும் ஒரே தலைவி ஜெயலலிதா மட்டுமே என்று புதுவை அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ.கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாலர் ஜெயலலிதா ஆணைப்படி, கட்டுமானப் பொருட்களான செங்கல், மணல், ஜல்லி, சிமெண்ட், அரசை கண்டித்தும், கூரை வீடுகளை கல்வீடாக கட்ட அரசு அளிக்கும் மான்ய உதவித் தொகையை, ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து, இரண்டரை லட்சமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தி நேற்று காலை 10 மணியளவில் புதுச்சேரி காமராஜர் சாலை, பாலாஜி திரையரங்கம் எதிரில் உள்ள புதுச்சேரி மாநில கூட்டுறவு கட்டிட மையம் அருகில் புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் பொன்னையன், தலைமையில் புதுச்சேரி மாநில கழக செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., மாநில புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் ஓம் சக்திசேகர் எம்.எல்.ஏ., காரைக்கால் மாவட்ட செலாளர் ஓமலிங்கம் எம்.எல்.ஏ., ஆகியோர்கள் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கழக செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:_
புதுச்சேரியை தி.மு.க. துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசின் செயல்படாத தன்மையிலும், அரசின் தவறான முடிவினாலும் நேற்று கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு என்பது விண்ணைத் தொடும் அளவிற்கு செல்கிறது. அதனால் நமது மாநில மக்களின் நலன் கருதி அரசை கண்டித்தும், விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும் புரட்சித் தலைவி அம்மா, மக்களின் நலன் கருதி இப்போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்கும் ஒரே தலைவி புரட்சித் தலைவி அம்மா மட்டுமே.
அந்த அடிப்படையில் தான் நாட்டு நலனில் அக்கரையோடு செயல்படும் நமது புரட்சித் தலைவி அம்மா தான் முதன் முதலில் ஸ்பெக்ரம் ஊழலை மக்களுக்கு 25_11_2008_ல் அறிக்கை மூலம் வெளிக்கொண்டு வந்தார். இன்று மத்திய அரசு இப்பிரச்சினையில் ஆடிக் கொண்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஜி_2 அலைவரிசையில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை சுருட்டிய தி.மு.க. துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறது. உலக அளவில் மிகப்பெரிய ஊழலை செய்து, இந்திய அளவில் தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள தி.மு.க.வையும் அதன் தலைவரையும் இந்திய மக்கள் கேவலமாக பார்க்கிறார்கள். மத்தியில் தனது கூட்டணியான கட்சியான தி.மு.க.வால் காங்கிரஸ் கட்சியும் தனது அடையாளத்தை இழந்து நிற்கிறது. பீகார் சட்டமன்ற தேர்தலே இதற்கு சரியான சான்றாகும். அதனால் தான் நமது அம்மா அவர்கள் காமராஜர் வீடு கட்டும் திட்டத்தில் அரசு அளிக்கும் தொகையை ஒரு லட்சத்திலிருந்து இரண்டரை லட்சமாக, மக்களின் நிலையறிந்து உயர்த்தி கேட்கிறார்கள்.
சிமெண்ட் விலை ஏறும் போதெல்லாம் நாங்க வெளிநாட்டிலிருந்து சிமெண்டை உடனே வாங்கி வந்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வோம் என்பார் வைத்திலிங்கம், வெளிநாட்டிலிருந்து சிமெண்ட் மூட்டை கொண்டு வந்தார்களா? அதற்கான சிறு முயற்சியையாவது செய்தார்களா? இங்குள்ள கூட்டுறவு மையம் எதற்கு இருக்கிறது ? செங்கல் விலையை மூன்று மடங்காக உயர்த்த வேண்டிய அவசியம் என்ன? உற்பத்தி செலவு அதிமாகிவிட்டதா? ஒன்றுமே இல்லை, எல்லாரும் சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள். அதேபோல் இங்கு உற்பத்தி செய்யும் செங்கல்லை அண்டை மாநிலத்திற்கு செல்ல அரசு ஏன் அனுமதிக்க வேண்டும் ? சிவில் சப்ளை துறை ஒன்று இருக்கிறதா? விலை உயர்வு சம்பந்தமாக என்றாவகது ஒரு தடவையாவது அரசு சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசியதுண்டா? விலை உயர்வை அரசின் கடமையல்லவா? கட்டுமான தொழில் இன்று புதுவையில் முடக்கப்பட்டுள்ளதே ! இதனால் ஆயிரக்கணக்கான கட்டிட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளகப்பட்டுள்ளனர். இதற்கு இங்குள்ள காங்கிரஸ் அரசின் கையாளாகாதத்தனம் தானே காரணம், கட்டி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நிலையறிந்து அம்மா அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த அனுமதி தந்தார்கள். மக்கள்ப் பற்றி சிந்திக்கும் ஒரே தலைவி நம் அம்மா அவர்கள் தான்.
மக்களைப்பற்றி கவலைப்படாத தி.மு.க.விற்கும் அதன் கூட்டணியான காங்கிரஸ் கட்சிக்கும் மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் சரியான பாடத்தை புகட்ட வேண்டும். மீண்டும் புரட்சித் தலைவியின் புனித ஆட்சி புதுவையில் மலர வாய்ப்பளிக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் தோல்வி கண்ட தி.மு.க. துணையோடு நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினபூமி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான்.
ஆமா ஆமா, யார் இல்லைன்னு சொன்னா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான்.
ஆட்சியில் இருக்கும்போது மறைத்துவிடுவது ...
ஆட்சியில் இல்லை என்றால் தட்டி கேட்பாங்கலம்ல
ஆட்சியில் இல்லை என்றால் தட்டி கேட்பாங்கலம்ல
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான்.
எதிர் கட்சி மற்றும் ஊடகம் நாட்டின் தூண்கள் ஆனால் தமிழ் நாட்டில் சரியாய் செயல் படவில்லை ...
Re: எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான்.
ஆமாம் தர்மபுரி பஸ் எரிப்பு மறக்க முடியுமா ?
venkateshr- புதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010
Re: எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான்.
அலோ , எச்ச்சுமி ...... இது போல எல்லாம் பேச பூடாது , அப்புறம் அலுவலகத்துக்கு ஆட்டோ வரும்,venkateshr wrote:ஆமாம் தர்மபுரி பஸ் எரிப்பு மறக்க முடியுமா ?
Re: எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான்.
அதெல்லாம் சரி இருந்தாலும் சூரியன் உதிச்சபிறகுதானே இலை துளிர்விடும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டும் ஒரே தலைவி ஜெயலலிதா தான்.
தலைவியா இல்ல தலைவலியா ????
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|