புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினேகா இல்லாமல் என்னால் வாழமுடியாது:தொழிலதிபர் வாக்குமூலம்
Page 1 of 1 •
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
சினேகா இல்லாமல் என்னால் வாழமுடியாது:தொழிலதிபர் வாக்குமூலம்
தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தினமும் 50-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் அனுப்பி நடிகை சினேகாவை டார்ச்சர் செய்த ரியல் எஸ்டேட் அதிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சினேகா இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாக் ரவி என்பவரை சினேகா திருமணம் செய்துகொள்ளப் போவதாக சமீபத்தில் வதந்தி பரவியது. பின்னர் அது வெறும் புரளி என்று தெரிந்தது.
இந்நிலையில், கடந்த 6 மாதமாக ஒருவர் அடிக்கடி சினேகாவின் செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். தினமும் 50-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் அனுப்புவாராம். நான்தான் உன்னை திருமணம் செய்யவேண்டும். வேறு யாராவது திருமணம் செய்தால் அவரை கொன்று விடுவேன். நீ விதவை ஆகிவிடுவாய்.
சினிமாவில் இருந்து உன்னை ஒழித்துவிடுவேன் என்று எஸ்எம்எஸ்-ல் மிரட்டியுள்ளார். சினேகாவின் அழகை வர்ணித்து தமிழ், ஆங்கிலத்தில் கவிதைகளாக அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் சினேகா நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘‘ஒருவர் எனக்கு கடந்த 6 மாதமாக எஸ்எம்எஸ் மூலம் தொல்லை கொடுக்கிறார். திருமணம் செய்யச்சொல்லி மிரட்டுகிறார். என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சினிமாவில் நடிக்க முடியவில்லை. அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுபற்றி விசாரணை நடத்த சைபர் கிரைம் உதவி கமிஷனர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், எஸ்எம்எஸ் அனுப்பிய நபர் சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் சென்று ஓட்டலில் தங்கியிருந்த பெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திரா (35) என்பவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரது செல்போனை வாங்கி பரிசோதித்தபோது, நேற்றும் சினேகாவுக்கும் எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தது தெரியவந்தது.
போலீசாரிடம் ராகவேந்திரா, ‘’நான் பி.காம். படித்துள்ளேன். ரியல் எஸ்டேட் தொழில் செய்வதால் தமிழ் நடிகர்கள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டது. தொழில் விஷயமாக அடிக்கடி சென்னை வருவேன். சினிமாவில் சினேகாவின் சிரிப்பு, அழகைப் பார்த்து மயங்கினேன். தினமும் கனவில் வருவார். அவரை ஒருதலையாக காதலிக்கத் தொடங்கினேன். அவர் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்தேன்.
எப்படியும் அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவு செய்தேன்.
சினிமா நண்பர் மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு சினேகாவின் செல்போன் நம்பரை தெரிந்து கொண்டு, அவரிடம் பேசினேன். திருமணம் செய்துகொள்ளலாம் என கேட்டேன். அவர் மறுத்துவிட்டார். இருப்பினும் விடாமல் அவருக்கு போன் செய்தேன். போலீசில் புகார் கொடுப்பேன் என்று எச்சரித்தார். அதை கண்டுகொள்ளாமல் தினமும் காலை முதல் இரவு வரை 50-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் அனுப்புவேன்.
சென்னையில் சினேகாவை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை. என் தொல்லை தாங்காமல் பலமுறை செல்போன் நம்பரை சினேகா மாற்றினார். ஆனாலும் சினிமா நண்பர்கள் மூலம் புதிய நம்பரை உடனடியாக தெரிந்து கொண்டு எஸ்எம்எஸ் அனுப்புவேன்.
இப்போதுகூட அவரை சந்திக்கத்தான் சென்னையில் தங்கியிருந்தேன். சினேகா இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் வசதியானவன். சினேகாவை நல்ல முறையில் வைத்து காப்பாற்றுவேன்’’என்று கூறினார்.
அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர், நீதிபதி உத்தரவின்படி புழல் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தினமும் 50-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் அனுப்பி நடிகை சினேகாவை டார்ச்சர் செய்த ரியல் எஸ்டேட் அதிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சினேகா இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாக் ரவி என்பவரை சினேகா திருமணம் செய்துகொள்ளப் போவதாக சமீபத்தில் வதந்தி பரவியது. பின்னர் அது வெறும் புரளி என்று தெரிந்தது.
இந்நிலையில், கடந்த 6 மாதமாக ஒருவர் அடிக்கடி சினேகாவின் செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். தினமும் 50-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் அனுப்புவாராம். நான்தான் உன்னை திருமணம் செய்யவேண்டும். வேறு யாராவது திருமணம் செய்தால் அவரை கொன்று விடுவேன். நீ விதவை ஆகிவிடுவாய்.
சினிமாவில் இருந்து உன்னை ஒழித்துவிடுவேன் என்று எஸ்எம்எஸ்-ல் மிரட்டியுள்ளார். சினேகாவின் அழகை வர்ணித்து தமிழ், ஆங்கிலத்தில் கவிதைகளாக அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் சினேகா நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘‘ஒருவர் எனக்கு கடந்த 6 மாதமாக எஸ்எம்எஸ் மூலம் தொல்லை கொடுக்கிறார். திருமணம் செய்யச்சொல்லி மிரட்டுகிறார். என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சினிமாவில் நடிக்க முடியவில்லை. அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுபற்றி விசாரணை நடத்த சைபர் கிரைம் உதவி கமிஷனர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், எஸ்எம்எஸ் அனுப்பிய நபர் சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் சென்று ஓட்டலில் தங்கியிருந்த பெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திரா (35) என்பவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரது செல்போனை வாங்கி பரிசோதித்தபோது, நேற்றும் சினேகாவுக்கும் எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தது தெரியவந்தது.
போலீசாரிடம் ராகவேந்திரா, ‘’நான் பி.காம். படித்துள்ளேன். ரியல் எஸ்டேட் தொழில் செய்வதால் தமிழ் நடிகர்கள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டது. தொழில் விஷயமாக அடிக்கடி சென்னை வருவேன். சினிமாவில் சினேகாவின் சிரிப்பு, அழகைப் பார்த்து மயங்கினேன். தினமும் கனவில் வருவார். அவரை ஒருதலையாக காதலிக்கத் தொடங்கினேன். அவர் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்தேன்.
எப்படியும் அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவு செய்தேன்.
சினிமா நண்பர் மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு சினேகாவின் செல்போன் நம்பரை தெரிந்து கொண்டு, அவரிடம் பேசினேன். திருமணம் செய்துகொள்ளலாம் என கேட்டேன். அவர் மறுத்துவிட்டார். இருப்பினும் விடாமல் அவருக்கு போன் செய்தேன். போலீசில் புகார் கொடுப்பேன் என்று எச்சரித்தார். அதை கண்டுகொள்ளாமல் தினமும் காலை முதல் இரவு வரை 50-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் அனுப்புவேன்.
சென்னையில் சினேகாவை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை. என் தொல்லை தாங்காமல் பலமுறை செல்போன் நம்பரை சினேகா மாற்றினார். ஆனாலும் சினிமா நண்பர்கள் மூலம் புதிய நம்பரை உடனடியாக தெரிந்து கொண்டு எஸ்எம்எஸ் அனுப்புவேன்.
இப்போதுகூட அவரை சந்திக்கத்தான் சென்னையில் தங்கியிருந்தேன். சினேகா இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் வசதியானவன். சினேகாவை நல்ல முறையில் வைத்து காப்பாற்றுவேன்’’என்று கூறினார்.
அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர், நீதிபதி உத்தரவின்படி புழல் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
- sudhakaranஇளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
என்ன கொடுமை சார் இது.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
உங்கள் சுதாகரன்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Inge oru vishayam therihirathu..Antha sms anuppum nabarukku sneha mel paithiyamaa irukkaaru yenbathe..Inge avar melum thappille..sneha melum thappille..irunthaazhum snehava ivaru ivazhavu thooram thollai panni irukka kuudaathu..hmmm
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|