புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினேகா இல்லாமல் என்னால் வாழமுடியாது:தொழிலதிபர் வாக்குமூலம்
Page 1 of 1 •
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
சினேகா இல்லாமல் என்னால் வாழமுடியாது:தொழிலதிபர் வாக்குமூலம்
தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தினமும் 50-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் அனுப்பி நடிகை சினேகாவை டார்ச்சர் செய்த ரியல் எஸ்டேட் அதிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சினேகா இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாக் ரவி என்பவரை சினேகா திருமணம் செய்துகொள்ளப் போவதாக சமீபத்தில் வதந்தி பரவியது. பின்னர் அது வெறும் புரளி என்று தெரிந்தது.
இந்நிலையில், கடந்த 6 மாதமாக ஒருவர் அடிக்கடி சினேகாவின் செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். தினமும் 50-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் அனுப்புவாராம். நான்தான் உன்னை திருமணம் செய்யவேண்டும். வேறு யாராவது திருமணம் செய்தால் அவரை கொன்று விடுவேன். நீ விதவை ஆகிவிடுவாய்.
சினிமாவில் இருந்து உன்னை ஒழித்துவிடுவேன் என்று எஸ்எம்எஸ்-ல் மிரட்டியுள்ளார். சினேகாவின் அழகை வர்ணித்து தமிழ், ஆங்கிலத்தில் கவிதைகளாக அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் சினேகா நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘‘ஒருவர் எனக்கு கடந்த 6 மாதமாக எஸ்எம்எஸ் மூலம் தொல்லை கொடுக்கிறார். திருமணம் செய்யச்சொல்லி மிரட்டுகிறார். என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சினிமாவில் நடிக்க முடியவில்லை. அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுபற்றி விசாரணை நடத்த சைபர் கிரைம் உதவி கமிஷனர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், எஸ்எம்எஸ் அனுப்பிய நபர் சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் சென்று ஓட்டலில் தங்கியிருந்த பெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திரா (35) என்பவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரது செல்போனை வாங்கி பரிசோதித்தபோது, நேற்றும் சினேகாவுக்கும் எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தது தெரியவந்தது.
போலீசாரிடம் ராகவேந்திரா, ‘’நான் பி.காம். படித்துள்ளேன். ரியல் எஸ்டேட் தொழில் செய்வதால் தமிழ் நடிகர்கள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டது. தொழில் விஷயமாக அடிக்கடி சென்னை வருவேன். சினிமாவில் சினேகாவின் சிரிப்பு, அழகைப் பார்த்து மயங்கினேன். தினமும் கனவில் வருவார். அவரை ஒருதலையாக காதலிக்கத் தொடங்கினேன். அவர் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்தேன்.
எப்படியும் அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவு செய்தேன்.
சினிமா நண்பர் மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு சினேகாவின் செல்போன் நம்பரை தெரிந்து கொண்டு, அவரிடம் பேசினேன். திருமணம் செய்துகொள்ளலாம் என கேட்டேன். அவர் மறுத்துவிட்டார். இருப்பினும் விடாமல் அவருக்கு போன் செய்தேன். போலீசில் புகார் கொடுப்பேன் என்று எச்சரித்தார். அதை கண்டுகொள்ளாமல் தினமும் காலை முதல் இரவு வரை 50-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் அனுப்புவேன்.
சென்னையில் சினேகாவை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை. என் தொல்லை தாங்காமல் பலமுறை செல்போன் நம்பரை சினேகா மாற்றினார். ஆனாலும் சினிமா நண்பர்கள் மூலம் புதிய நம்பரை உடனடியாக தெரிந்து கொண்டு எஸ்எம்எஸ் அனுப்புவேன்.
இப்போதுகூட அவரை சந்திக்கத்தான் சென்னையில் தங்கியிருந்தேன். சினேகா இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் வசதியானவன். சினேகாவை நல்ல முறையில் வைத்து காப்பாற்றுவேன்’’என்று கூறினார்.
அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர், நீதிபதி உத்தரவின்படி புழல் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தினமும் 50-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் அனுப்பி நடிகை சினேகாவை டார்ச்சர் செய்த ரியல் எஸ்டேட் அதிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சினேகா இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாக் ரவி என்பவரை சினேகா திருமணம் செய்துகொள்ளப் போவதாக சமீபத்தில் வதந்தி பரவியது. பின்னர் அது வெறும் புரளி என்று தெரிந்தது.
இந்நிலையில், கடந்த 6 மாதமாக ஒருவர் அடிக்கடி சினேகாவின் செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். தினமும் 50-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் அனுப்புவாராம். நான்தான் உன்னை திருமணம் செய்யவேண்டும். வேறு யாராவது திருமணம் செய்தால் அவரை கொன்று விடுவேன். நீ விதவை ஆகிவிடுவாய்.
சினிமாவில் இருந்து உன்னை ஒழித்துவிடுவேன் என்று எஸ்எம்எஸ்-ல் மிரட்டியுள்ளார். சினேகாவின் அழகை வர்ணித்து தமிழ், ஆங்கிலத்தில் கவிதைகளாக அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் சினேகா நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘‘ஒருவர் எனக்கு கடந்த 6 மாதமாக எஸ்எம்எஸ் மூலம் தொல்லை கொடுக்கிறார். திருமணம் செய்யச்சொல்லி மிரட்டுகிறார். என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சினிமாவில் நடிக்க முடியவில்லை. அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுபற்றி விசாரணை நடத்த சைபர் கிரைம் உதவி கமிஷனர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், எஸ்எம்எஸ் அனுப்பிய நபர் சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் சென்று ஓட்டலில் தங்கியிருந்த பெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திரா (35) என்பவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரது செல்போனை வாங்கி பரிசோதித்தபோது, நேற்றும் சினேகாவுக்கும் எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தது தெரியவந்தது.
போலீசாரிடம் ராகவேந்திரா, ‘’நான் பி.காம். படித்துள்ளேன். ரியல் எஸ்டேட் தொழில் செய்வதால் தமிழ் நடிகர்கள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டது. தொழில் விஷயமாக அடிக்கடி சென்னை வருவேன். சினிமாவில் சினேகாவின் சிரிப்பு, அழகைப் பார்த்து மயங்கினேன். தினமும் கனவில் வருவார். அவரை ஒருதலையாக காதலிக்கத் தொடங்கினேன். அவர் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்தேன்.
எப்படியும் அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவு செய்தேன்.
சினிமா நண்பர் மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு சினேகாவின் செல்போன் நம்பரை தெரிந்து கொண்டு, அவரிடம் பேசினேன். திருமணம் செய்துகொள்ளலாம் என கேட்டேன். அவர் மறுத்துவிட்டார். இருப்பினும் விடாமல் அவருக்கு போன் செய்தேன். போலீசில் புகார் கொடுப்பேன் என்று எச்சரித்தார். அதை கண்டுகொள்ளாமல் தினமும் காலை முதல் இரவு வரை 50-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் அனுப்புவேன்.
சென்னையில் சினேகாவை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை. என் தொல்லை தாங்காமல் பலமுறை செல்போன் நம்பரை சினேகா மாற்றினார். ஆனாலும் சினிமா நண்பர்கள் மூலம் புதிய நம்பரை உடனடியாக தெரிந்து கொண்டு எஸ்எம்எஸ் அனுப்புவேன்.
இப்போதுகூட அவரை சந்திக்கத்தான் சென்னையில் தங்கியிருந்தேன். சினேகா இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் வசதியானவன். சினேகாவை நல்ல முறையில் வைத்து காப்பாற்றுவேன்’’என்று கூறினார்.
அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர், நீதிபதி உத்தரவின்படி புழல் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
- sudhakaranஇளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
என்ன கொடுமை சார் இது.....
அன்புடன்
உங்கள் சுதாகரன்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Inge oru vishayam therihirathu..Antha sms anuppum nabarukku sneha mel paithiyamaa irukkaaru yenbathe..Inge avar melum thappille..sneha melum thappille..irunthaazhum snehava ivaru ivazhavu thooram thollai panni irukka kuudaathu..hmmm
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|