புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_c10காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_m10காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_c10காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_m10காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_c10காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_m10காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_c10 
3 Posts - 6%
heezulia
காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_c10காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_m10காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_c10காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_m10காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_c10காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_m10காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_c10காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_m10காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_c10காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_m10காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_c10காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_m10காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 01, 2010 2:47 pm

பஞ்சாப் மாநிலம் சிர்சா மாவட்டம் மல்சிங்வாலா என்ற கிராமத்தை சேர்ந்த பிட்டுசிங் (17), பக்கத்து ஊரை சேர்ந்த இளம் பெண் வீர்பால்கவுர் (17)இருவரும் பிளஸ்-1 படித்து வந்தனர். அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. ஒன்றாக சுற்றி திரிந்தனர்.

இந்த விஷயம் வீர்பால் கவுரின் பெற்றோருக்கு தெரிந்தது. இதனால் அவர்கள் மகளை கண்டித்தனர். இதனால் வேதனை அடைந்த வீர்பால்கவுர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார். ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

அவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து சென்று தகனம் செய்தனர். சிதைக்கு தீ மூட்டி சடங்குகளை செய்து விட்டு அனைவரும் திரும்பி விட்டனர்.

காதலி இறந்த விஷயம் தெரிந்த பிட்டுசிங் கதறி துடித்தார். காதலி சிதை எரிந்து கொண்டிருந்த இடத்துக்கு சென்றார். அப்போது வீர்பால் கவுரின் உறவினர்கள் அனைவரும் அங்கிருந்து வீடு திரும்பி இருந்தனர்.

வீர்பால்கவுரின் சிதையில் பிட்டுசிங் பாய்ந்தார். உடலில் தீப்பிடித்து அவரும் வீர்பால் கவுருடன் சேர்ந்து சாம்பலானார்.

நக்கீரன்!



காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Dec 01, 2010 2:51 pm

காதலியுடன் உடன்கட்டை ஏறிய மாணவர் Teary-eyes

அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பணிவோம்

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed Dec 01, 2010 3:12 pm

சோகம் சோகம் சோகம்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
g7ragu
g7ragu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 01/12/2010

Postg7ragu Wed Dec 01, 2010 3:21 pm

anagariyama seyal

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 01, 2010 3:32 pm

g7ragu wrote:anagariyama seyal
தங்கள் கருத்துக்கு நன்றி ரகு , உங்களை பற்றி உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்

http://www.eegarai.net/-f1/

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 01, 2010 7:52 pm

பிரிவு என்னும் படுந்துயரில் மீளாது வீழ்ந்திடாமல் எரிமூட்டிய அனலில் தன்னைத் திரியாக்கி முடிந்தானோ அச்சிறுவன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Dec 01, 2010 8:02 pm

இந்த யுகத்தின் காதல் ஒரு பொழுது போக்கு, ஒரு நாகரீகம், காதலித்தவளையே கைபிடித்தவர் எத்தனை பேர்?
100 க்கு 1% இதுதான் உண்மை அந்த காலத்தில் ஆண்கள் மட்டும்தான் ஏமாற்றுகாரர் என்று ஒரு பெயர் இருந்திச்சு
சம உரிமை பெற்ற மங்கையரும் இப்போது அதிலும் சம உரிமை பெற்று விட்டனர், உண்மையான ஒரு
காதலர்க்குதான் இந்த செய்தி அதன் ஆழத்தையும் அதன் வலியையும் புரிந்து கொள்ள முடியும்,

"இந்த பிறப்பு உன்னுடன் வாழ்வேன் என வந்தவன் நான்
கடவுள் எனக்கென உன்னை எழுதினான் என்று நினைத்தவன் நான்
இன்று கடவுளே என்னை ஏமாற்றிய போது
கடவுளை நான் ஏமாற்ற வேண்டாமா?
நீ இல்லாமல் தவிப்பதை பார்க்க விருப்பிய கடவுளை நான்
ஏமாற்றினேன் உன்னுடன் எரிவதனால்"


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக