புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_m10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10 
62 Posts - 39%
heezulia
அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_m10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10 
57 Posts - 36%
mohamed nizamudeen
அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_m10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10 
10 Posts - 6%
prajai
அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_m10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_m10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_m10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_m10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_m10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10 
3 Posts - 2%
mruthun
அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_m10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10 
3 Posts - 2%
Saravananj
அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_m10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_m10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10 
193 Posts - 42%
ayyasamy ram
அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_m10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_m10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_m10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10 
21 Posts - 5%
prajai
அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_m10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_m10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_m10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_m10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_m10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10 
7 Posts - 2%
mruthun
அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_m10அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 01, 2010 1:13 pm

அழுகின்றேன் அம்மா
உன் தூய மகன் கருவறையைத்
தொழுகின்றேன் அம்மா

என் இனத்தை எழுப்புதற்கே
இனிய மகன் பெற்றெடுத்தாய்
இன்று
எழ முடியா நோய்தன்னை
எதற்கம்மா தத்தெடுத்தாய்?

ஈரய்ந்து மாதந்தான்
உன் பிள்ளை
உன் வயிற்றில் இருந்தான்
பின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க
காடென்னும் கருவறைக்குள்
கன காலம்
கன காலம் கரந்தான்

தமிழருக்கே தெரியாமல்
தமிழருக்கே உழைத்தான்
தன் தம்பி தன் தங்கை
தமிழீழம் தனைக் காண
தன்னோடு களமாட அழைத்தான்
தம் நண்பர் கயமைக்கும்
தகவில்லார் சிறுமைக்கும்
தப்பித்துத் தப்பித்தே உழைத்தான்

சிறு துளியும் கறை சொல்ல
முடியாத வெள்ளை
எம் வேர்த் தமிழின்
சீர் மீட்கக் கருவான பிள்ளை

என் தந்தை என் அன்னை
என் பிள்ளை என்றே
எப்போதும் எப்போதும்
இவன் பார்த்ததில்லை

அவருக்குச் சொத்தாகத்
தப்பாகத் தப்பாகத்
துளியேனும் முறை மீறிப்
பொருள் சேர்த்ததில்லை

அத்தனைத் தாய்க்கும்
மகனாய் இருந்தான்
அத்தனைச் சேய்க்கும்
அன்னையாய்ச் சிறந்தான்

புலம்பெயர்ப் பிள்ளைகள்
புத்திக்குள் போனவன்
அவர்தம் பொறுக்கா குளிருக்கும்
போர்வையாய் ஆனவன்

இணையிலா இசையினில்
ஈடிலா ஆடலில்
எம் இனப் பிள்ளையை
ஈடுபடுத்தினான்

இடையறா முயற்சியால்
இடை விடா பயிற்சியால்
உடல்களில் உயிர்களில்
உயிர்த் தமிழ் ஊறிய
உளவியல் உளவியல்
மேடை நடத்தினான்

நம்முடன் வாழ்ந்தவன்
நமக்கென வாழ்ந்ததை
நாமா நாமா
நன்கறிந்தோம்

நா கூசாமல் கூசாமல்
நல்ல அத்தமிழனை
வன்முறையாளனாய்
வாய் குழறிப் பேசியே
வரலாற்றில் பெயரிழந்தோம்

தாய்மொழி அறியாத
தலைமுறை ஒன்றிங்கு
தலைவரை உணர்ந்து எழும்
அன்றுதான்
தக தக தக தக
தக தக தக வென
தமிழினம் உயர்ந்து எழும்

தன் பிள்ளை சொகுசாகத்
தப்பித்துப் போக
ஊர்ப்பிள்ளை வைத்திங்கா களமாடினான்?
போடா போடா
அவன் பிள்ளை களமாடி அழியாத புகழ்சூடி
மாவீரர் பட்டியலில் படமாகினான்

தாய்த் தமிழ்நாட்டில்
வாழ்ந்த தன்
தாயையும் தந்தையையும்
அவசரமாய் அழைத்தாங்கே
குடியேற்றினான்

மனிதமற்ற கயவர்களின்
மரண நெடி நாட்களிலே
அவர்களையும் மக்களுடன்
அலையவிட்டு அலையவிட்டு
அன்பு மகன் அதிலேயும் பழி மாற்றினான்

என்னதான் குறை சொல்ல முடியும்
அம்மா உன் பிள்ளையை
என்றுதான் எவர் வெல்ல முடியும்
இல்லையென்றா இவர் கணக்கு முடியும்
உன் பிள்ளை இல்லையென்றால்
இல்லையென்றால்
இல்லை
என்றால் எங்களுக்கு எப்படித்தான்
இக் கிழக்கு விடியும்

வல்வெட்டித் துறையிலங்கே
வாடிக் கிடப்பவளே
உன் கண் முட்டும் கண்ணீரைக்
கை நீட்டித் துடைக்கின்றோம்
தலைவர்க்குப் பால் கொடுத்த
மார்புகளின் பசி வாங்கித் துடிக்கின்றோம்

ஆயிரம் மருத்துவர்கள்
அம்மா உன் அருகிருந்துத்
தீவிர சிகிச்சைதன்னைச்
சிறப்பாகச் செய்வதற்கு
ஆவலாய்க் காத்திருந்தும்
அறமற்றக் கயவர்களின்
அணை தாண்ட முடியாமல்
அடி மனசில் அடி மனசில்
அய்யோ வெடிக்கின்றோம்

சிங்களரும் உனைத் தேடி
சிரம் தாழ்த்தி
வணங்குகிறார் அம்மா
உன் சிறந்த மகன் தூய்மைக்குச்
சிறிதேனும் இணங்குகிறார்

உறவான தாய்த் தமிழர்
ஊமையாய்ப் பார்த்திருப்போம்
உறவற்ற எவர்களையோ
அன்னையென்றும் அம்மையென்றும்
அனுதினமும் தோத்தரிப்போம்

முள்வேலிக் கம்பிக்குள்
உம் காயங்கள் கொத்திக்
கண்ணீரில் பசியாறிக்
கடல் தாண்டி வந்த
அந்தக் காகங்கள்
உம் கதையைக்
கதறி உரைக்கிறதே

ஏமாறச் சம்மதித்து
எவருக்கும் தலையாட்டும்
எந்திரமாய் ஆனதனால்
எம் சனங்கள் உம் துயரை
உமியளவும் உணராமல்
உறங்கிக் கிடக்கிறதே

உலக அற மன்றம்
ஒரு கேள்வி கேட்கலையே
உம் உரிமைக்குத் தடை நீக்க
ஒரு நீதி வாய்க்கலையே

ஒன்று மட்டும் உறுதியம்மா...
ஈழக் கதவுகளை
என் தாயே என் தாயே
உன் மகன்தான் உன் மகன்தான்
திறப்பான்
உன் ஈர விழியருகில்
என் தாயே என் தாயே
மிக விரைவில் உன் பிள்ளை
உன் பிள்ளை இருப்பான்...............

அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை



- நன்றி : விகடன்
ஓகே!!!!

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Dec 01, 2010 3:54 pm

உணர்ச்சிபூர்வமான கவிதை. பகிர்வுக்கு நன்றிகள் அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை 677196

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Dec 01, 2010 4:23 pm

சூப்பர் நண்பா அருமையான கவிதை



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை Logo12
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 01, 2010 8:17 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக