புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆந்திராவில் காங்கிரசை உதறிய ஜெகன்மோகன் ரெட்டிக்கு சிக்கல்
Page 1 of 1 •
ஆந்திராவில் மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினாலும், அவரது சித்தப்பா உள்ளிட்டோர் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதால், புதிய கட்சி துவக்குவதில் ஜெகன்மோகனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இரங்கல் யாத்திரை என்ற பெயரில் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வந்ததால், இந்த யாத்திரையை மேற்கொள்ள, கட்சி மேலிடம் தடை விதித்தது. இந்த தடையை மீறி ஜெகன்மோகன் யாத்திரை நடத்தி வந்தார்.இந்நிலையில், கடந்த வாரம் முதல்வர் ரோசய்யா தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜெகன்மோகனுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் கட்சி மேலிடம், சபாநாயகராக இருந்த கிரண்குமார் ரெட்டியை முதல்வராக்கியது. இதற்கிடையே, ராஜசேகர ரெட்டியின் இளைய சகோதரர் விவேகானந்தா ரெட்டி, டில்லி சென்று சோனியா உள்ளிட்ட மேலிட தலைவர்களை சந்தித்து அமைச்சர் பதவிக்காக பேசினார். இந்த சம்பவங்களால் கொதிப்படைந்த ஜெகன்மோகன் ரெட்டி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்; கடப்பா தொகுதி எம்.பி., பதவியையும் ராஜினாமா செய்தார். இவருக்கு ஆதரவாக இவரது தாய் விஜயலட்சுமியும் புலிவெந்துலா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.கட்சியிலிருந்து விலகிய ஜெகன்மோகன், "அரசியல்' என்ற பெயரில் தனது குடும்பத்தை பிளவுபடுத்த சூழ்ச்சி செய்வதாக சோனியாவுக்கு காரசாரமாக கடிதம் எழுதினார்.ஆந்திர மாநிலத்தின் செல்வாக்கு பெற்ற தலைவரின் மகன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதால், கட்சி பிளவுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜெகன்மோகனுக்கு ஆதரவாக 36 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் குறிப்பிடுகையில், "ஜெகன்மோகன், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், கட்சியின் எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.சி.,க்களின் செயல்பாடுகளை கவனித்து வருகிறோம்' என்றார். வேறு சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும், "முதல்வர் பதவி ஒன்றும் குடும்பச் சொத்தல்ல' என்று ஜெகனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், ராஜசேகர ரெட்டியின் சமாதியில் நேற்று ஜெகன்மோகன் ரெட்டியும், அவரது ஆதரவாளர்களும், குடும்பத்தினரும் மலரஞ்சலி செலுத்தினர். ராஜசேகர ரெட்டியின் இளைய சகோதரர் விவேகானந்தா ரெட்டியும், சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். ஒரு சில நிமிடங்கள் அவர், ஜெகன்மோகனிடம் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் விவேகானந்தா ரெட்டி கூறியதாவது:நான் இன்னும் காங்கிரஸ் கட்சியின் தொண்டனாகத் தான் இருக்கிறேன்; தொடர்ந்து இருப்பேன். டில்லிக்கு சென்று சோனியாவை நான் என்னுடைய விருப்பத்தின் பேரில் தான் சந்தித்து பேசினேன். இதனால், தற்போது ஏற்பட்ட பிரச்னைக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சோனியா, எங்கள் குடும்பத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாக ஜெகன்மோகன் எழுதியுள்ள கடிதத்தில் உண்மையில்லை.சோனியா, பிரதமர் பதவியையே தியாகம் செய்தவர். காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரையும் அரவணைத்து செல்கிறார். ஜெகன்மோகனை கூட தன் குழந்தையாகத் தான் அவர் கருதினார். ஆனால், ஜெகன்மோகன் தான் அவசரப்பட்டு கட்சியிலிருந்து விலகியுள்ளார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்காக பாடுபடுவேன்.என்னுடைய சகோதரர் மறைந்த ராஜசேகர ரெட்டிக்கு, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியையும், முதல்வர் பதவியையும் அளித்தவர் சோனியா தான். எனவே, கட்சி மேலிடம் உத்தரவிட்டால், புலிவெந்துலா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ள ஜெகன்மோகனை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட தயாராக உள்ளேன்.இவ்வாறு விவேகானந்தா ரெட்டி கூறினார்.
ஜெகன்மோகன் கட்சியிலிருந்து விலக, காங்கிரஸ் மேலிடம் காரணமாக இருந்ததாகக் கூறி சில இடங்களில் நேரு சிலை அவமதிக்கப்பட்டது; சோனியாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இது போன்ற செயல்களை தவிர்க்கும்படி ஜெகன்மோகன், தனது ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
சிக்கல்: ராஜசேகர ரெட்டியின் ஒன்று விட்ட சகோதரர் சுப்பா ரெட்டி, ஜெகன்மோகனுக்கு பக்கபலமாக இருக்கிறார். இருப்பினும் அவர் அரசியலில் இல்லை; வர்த்தகம் செய்கிறார். கட்சியிலிருந்து விலகியதும் தன்னுடன் தன் சித்தப்பா விவேகானந்தா ரெட்டியும் ராஜினாமா செய்வார் என, ஜெகன்மோகன் எதிர்பார்த்தார்.ஆனால், விவேகானந்தா ரெட்டி காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருப்பதால், தன் தந்தை பெயரில் தனி கட்சி துவக்க திட்டமிட்டுள்ள ஜெகன்மோகனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராஜசேகர ரெட்டியின் சகோதரர் என்ற முறையில் ஜெகன்மோகனின் விசுவாசிகள், விவேகானந்தா ரெட்டியின் பக்கம் சாயக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர்!
இரங்கல் யாத்திரை என்ற பெயரில் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வந்ததால், இந்த யாத்திரையை மேற்கொள்ள, கட்சி மேலிடம் தடை விதித்தது. இந்த தடையை மீறி ஜெகன்மோகன் யாத்திரை நடத்தி வந்தார்.இந்நிலையில், கடந்த வாரம் முதல்வர் ரோசய்யா தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜெகன்மோகனுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் கட்சி மேலிடம், சபாநாயகராக இருந்த கிரண்குமார் ரெட்டியை முதல்வராக்கியது. இதற்கிடையே, ராஜசேகர ரெட்டியின் இளைய சகோதரர் விவேகானந்தா ரெட்டி, டில்லி சென்று சோனியா உள்ளிட்ட மேலிட தலைவர்களை சந்தித்து அமைச்சர் பதவிக்காக பேசினார். இந்த சம்பவங்களால் கொதிப்படைந்த ஜெகன்மோகன் ரெட்டி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்; கடப்பா தொகுதி எம்.பி., பதவியையும் ராஜினாமா செய்தார். இவருக்கு ஆதரவாக இவரது தாய் விஜயலட்சுமியும் புலிவெந்துலா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.கட்சியிலிருந்து விலகிய ஜெகன்மோகன், "அரசியல்' என்ற பெயரில் தனது குடும்பத்தை பிளவுபடுத்த சூழ்ச்சி செய்வதாக சோனியாவுக்கு காரசாரமாக கடிதம் எழுதினார்.ஆந்திர மாநிலத்தின் செல்வாக்கு பெற்ற தலைவரின் மகன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதால், கட்சி பிளவுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜெகன்மோகனுக்கு ஆதரவாக 36 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் குறிப்பிடுகையில், "ஜெகன்மோகன், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், கட்சியின் எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.சி.,க்களின் செயல்பாடுகளை கவனித்து வருகிறோம்' என்றார். வேறு சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும், "முதல்வர் பதவி ஒன்றும் குடும்பச் சொத்தல்ல' என்று ஜெகனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், ராஜசேகர ரெட்டியின் சமாதியில் நேற்று ஜெகன்மோகன் ரெட்டியும், அவரது ஆதரவாளர்களும், குடும்பத்தினரும் மலரஞ்சலி செலுத்தினர். ராஜசேகர ரெட்டியின் இளைய சகோதரர் விவேகானந்தா ரெட்டியும், சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். ஒரு சில நிமிடங்கள் அவர், ஜெகன்மோகனிடம் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் விவேகானந்தா ரெட்டி கூறியதாவது:நான் இன்னும் காங்கிரஸ் கட்சியின் தொண்டனாகத் தான் இருக்கிறேன்; தொடர்ந்து இருப்பேன். டில்லிக்கு சென்று சோனியாவை நான் என்னுடைய விருப்பத்தின் பேரில் தான் சந்தித்து பேசினேன். இதனால், தற்போது ஏற்பட்ட பிரச்னைக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சோனியா, எங்கள் குடும்பத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாக ஜெகன்மோகன் எழுதியுள்ள கடிதத்தில் உண்மையில்லை.சோனியா, பிரதமர் பதவியையே தியாகம் செய்தவர். காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரையும் அரவணைத்து செல்கிறார். ஜெகன்மோகனை கூட தன் குழந்தையாகத் தான் அவர் கருதினார். ஆனால், ஜெகன்மோகன் தான் அவசரப்பட்டு கட்சியிலிருந்து விலகியுள்ளார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்காக பாடுபடுவேன்.என்னுடைய சகோதரர் மறைந்த ராஜசேகர ரெட்டிக்கு, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியையும், முதல்வர் பதவியையும் அளித்தவர் சோனியா தான். எனவே, கட்சி மேலிடம் உத்தரவிட்டால், புலிவெந்துலா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ள ஜெகன்மோகனை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட தயாராக உள்ளேன்.இவ்வாறு விவேகானந்தா ரெட்டி கூறினார்.
ஜெகன்மோகன் கட்சியிலிருந்து விலக, காங்கிரஸ் மேலிடம் காரணமாக இருந்ததாகக் கூறி சில இடங்களில் நேரு சிலை அவமதிக்கப்பட்டது; சோனியாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இது போன்ற செயல்களை தவிர்க்கும்படி ஜெகன்மோகன், தனது ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
சிக்கல்: ராஜசேகர ரெட்டியின் ஒன்று விட்ட சகோதரர் சுப்பா ரெட்டி, ஜெகன்மோகனுக்கு பக்கபலமாக இருக்கிறார். இருப்பினும் அவர் அரசியலில் இல்லை; வர்த்தகம் செய்கிறார். கட்சியிலிருந்து விலகியதும் தன்னுடன் தன் சித்தப்பா விவேகானந்தா ரெட்டியும் ராஜினாமா செய்வார் என, ஜெகன்மோகன் எதிர்பார்த்தார்.ஆனால், விவேகானந்தா ரெட்டி காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருப்பதால், தன் தந்தை பெயரில் தனி கட்சி துவக்க திட்டமிட்டுள்ள ஜெகன்மோகனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராஜசேகர ரெட்டியின் சகோதரர் என்ற முறையில் ஜெகன்மோகனின் விசுவாசிகள், விவேகானந்தா ரெட்டியின் பக்கம் சாயக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சிறு பிள்ளை வெள்ளாமை வீடு பொய் சேராது என்பார்கள் ,,,,அந்த நிலைதான் இப்போ ஜெகன் மோகனுக்கும் ,,ஜெகனுக்கு அவங்க அப்பான்னு நினைப்பு போல
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|