புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_lcapஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_voting_barஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_rcap 
28 Posts - 53%
heezulia
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_lcapஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_voting_barஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_rcap 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_lcapஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_voting_barஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_rcap 
6 Posts - 11%
T.N.Balasubramanian
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_lcapஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_voting_barஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_rcap 
3 Posts - 6%
kavithasankar
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_lcapஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_voting_barஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_rcap 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_lcapஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_voting_barஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_rcap 
1 Post - 2%
prajai
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_lcapஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_voting_barஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_rcap 
1 Post - 2%
rajuselvam
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_lcapஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_voting_barஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_lcapஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_voting_barஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_rcap 
216 Posts - 43%
heezulia
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_lcapஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_voting_barஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_rcap 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_lcapஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_voting_barஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_rcap 
24 Posts - 5%
i6appar
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_lcapஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_voting_barஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_rcap 
16 Posts - 3%
mohamed nizamudeen
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_lcapஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_voting_barஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_rcap 
14 Posts - 3%
Anthony raj
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_lcapஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_voting_barஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_rcap 
13 Posts - 3%
T.N.Balasubramanian
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_lcapஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_voting_barஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_rcap 
12 Posts - 2%
prajai
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_lcapஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_voting_barஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_lcapஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_voting_barஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_rcap 
3 Posts - 1%
Guna.D
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_lcapஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_voting_barஇந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 01, 2010 3:00 am

பக்தர்களுக்கு வேண்டும் வரமளித்து, காக்கும் கடவுளாக அருள்பாலிக்கும் சாஸ்தாவுக்கு கைவிடேயப்பர் என்ற ஒரு பெயரும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

அது என்ன கதை?

முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற தீவில் சூரபத்மனும் அவனது சகோதரர்களும் அரக்க சாம்ராஜ்யத்தை நிறுவினர்.

பூலோகம் பாதாள லோகத்தைக் கைப்பற்றிய அவர்கள் இந்திரலோகத்தையும் கைப்பற்றினார்கள். அங்கும் ஆட்சி அமைத்தார்கள். இந்திரலோகத்தின் ஆட்சியைப் பறிகொடுத்த தேவர்களின் தலைவனான இந்திரன், இந்திராணியுடன் பூலோகம் வந்தான். சீர்காழி என்ற புண்ணியத் தலத்தில் உள்ள மூங்கில் காட்டில் தங்கி மூங்கிலாக வடிவெடு“தது இருவரும் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். இந்திரலோகத்தை மீட்டுத் தரும்படி சிவபெருமானை பகல் வேளையில் தவமிருந்து வழிபட்டனர். இரவில் யார் கண்ணிலும் படாதபடி அமைந்து சென்று சாஸ்தாவின் கையில் உள்ள தாமரை பூவிதழ்களின் நடுவே தங்கி தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.

இவர்களது கடும் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், சிவலோகம் வந்து தங்கள் குறைகளை தெரிவிக்கக் கூறினார். இந்திரன், இந்திராணியை சாஸ்தாவிடம் ஒப்படைத்து விட்டு சிவலோகம் சென்றான். சில காலத்திற்குப் பின், சாஸ்தா தனது காவல் கணக்குகளை சிவபெருமானிடம் ஒப்படைப்பதற்காக சிவலோகம் வந்தடைந்தார். அப்படி வருமுன் இந்திராணியை தனது தளபதியான மகாகாளரிடம் ஒப்படைத்தார். இதுபோன்ற சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூரபத்மனின் தங்கை ஆஜமுகி, அழகே உருவான இந்திராணியை தன் அண்ணனுக்கு மணமுடிக்க எண்ணி, அவளை கவர்ந்து செல்ல முயன்றாள். இதைக் கண்டு கோபமடைந்த மகாகாளர், ஆஜமுகியிடம் சண்டையிட்டார். அவளது கரத்தை வெட்டியதும், அலறியடித்து ஓடினாள். மகாகாளர் இந்திராணியை மீட்டார். அரக்கியான ஆஜமுகியின் கை விழுந்த காடு கைவிழுந்த சேரி என அழைக்கப்பட்டது. இதுவே மருவி கைவிளாஞ்சேரி என்ற பெயரில் தற்போது அழைக்கப்படும் ஊராகும். சாஸ்தா தனக்கு அளித்த பொறுப்பை ஏற்று இந்திராணியை காப்பாற்றி பேரருள் புரிந்தார். இந்த நிகழ்ச்சி நடந்த இடமாகிய கைவிளாஞ்சேரி சீர்காழிக்கு அருகே உள்ளது. இங்கு சாஸ்தாவின் கோயில் உள்ளது. இந்திராணியை கை விடாது காப்பாற்றிய சாஸ்தா இங்கு "கைவிடேயப்பர்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

மேற்கு திசை நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே கருவறையில் கைவிடேயப்பர் பூரணை, புஷ்கலையுடன் ஒரு காலை தொங்கவிட்டு கொண்டும், மறு காலை குத்துக்காலிட்டும் அமர்ந்துள்ளார். இவ்வூரிலிருக்கும் அருகிலுள்ள ஊர்களிலிருந்தும் சபரிமலை செல்லும் பக்தர்கள் இங்கு வந்து கைவிடேயப்பரை தரிசனம் செய்த பின்னரே தங்களது பயணத்தைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து இருமுடி கட்டிக்கொண்டு தங்களது சபரிமலை பயணத்தைத் தொடங்குகின்றனர். சுற்றிலும் நீண்ட திருமதிற் சுவர்களைக் கொண்ட இடத்தில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் எதிரே காசிவிஸ்வநாதர் ஆலயமும் அமைந்துள்ளது. இரண்டு ஆலயங்களும் ஒரே மதிற்சுவரின் உள்ளே அமைந்துள்ளது ஒரு சிறப்பு அம்சமாகும். முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம். உள்ளே புகுமுன் வலதுபுறம் ஜிதேந்திரிய செல்ல ஆஞ்சனேயரும், இடதுபுறம் வினாயகர் மற்றும் ராகு கேதுவும் அருள்பாலிக்கின்றனர். உள்ளே நுழைந்ததும் நீண்ட பிராகாரத்தில் நந்தியம் பெருமாள் தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார்.

அடுத்துள்ள மண்டபத்தின் வலதுபுறம் காமாட்சி அம்மன் சன்னதி உள்ளது. இங்கு அன்னை நான்கு கரங்களுடன், மேல் கரங்களில் தாமரை மலரை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் கருணையே வடிவாக காட்சி தருகிறாள். அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் கல்யாண வினாயகர் திருமேனி உள்ளது. வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்திற்கு முன் கன்னிப் பெண்கள் இவரை வணங்குவதால் அவர்கள் திருமணம் ரைவில் நடந்தேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். கருவறையில் இறைவன் காசி விஸ்வநாதர் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். பிராகாரத்தின் மேற்கில் செல்வ வினாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை; வடக்கில் சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். தேவகோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடக்கில் துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் இறைவனுக்கு சிறப்பாக நடைபெறுகிறது. இங்க பிரதோஷ பூஜைகளும், கார்த்திகை, சதுர்த்தி பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. நவராத்திரி, சிவராத்தி நாட்கள் இங்கு விழா நாட்களே. மார்ச் மாதம் கடைசி ஞாயிறு அன்று கைவிடேயப்பருக்கு ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். இந்திரன் மனைவி இந்திராணியை கை விடாது காப்பாற்றிய கைவிடயப்பர், தங்களது கோரிக்கைகளைத் தீர்த்து வைத்து தங்களையும் கை விடாது காப்பார் என்று பக்தர்கள் நம்புவது நிஜம்தானே!

சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது கைவிளாஞ்சேரி என்ற இந்த தலம்.

- ஜெயவண்ணன்.



இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக