புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
Page 1 of 1 •
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.
வெட்டோரி ஆடவில்லை முதுகு பிடிப்பு காரணமாக நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி ஆடவில்லை. இதனால் ரோஸ் டெய்லர் கேப்டனாக பணியாற்றினார். தொடக்க வீரர் மேக்குல்லமும் உடல் தகுதி இல்லாததால் ஆடவில்லை.
நியூசிலாந்து கேப்டன் டெய்லர் `டாஸ்' வென்று இந்தியாவை முதலில் `பேட்டிங்' செய்ய அழைத்தார். கேப்டன் காம்பீரும், தமிழக வீரர் முரளிவிஜய்யும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
ஆட்டத்தின் 8-வது ஓவரில் இந்தியாவின் தொடக்க ஜோடி பிரிந்தது. முரளிவிஜய் 29 ரன் எடுத்து இருந்தபோது டபி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 44 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு காம்பீருடன் வீரட்கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது.
10முதல் 15-வது ஓவரில் (பவர்ப்ளே) இந்த ஜோடி 32 ரன் எடுத்தது. அதற்கு அடுத்த ஓவரில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த காம்பீர் மெக்காய் பந்தில் பெவிலிவியன் திரும்பினார். அவர் 38 பந்தில் 38 ரன் எடுத்தார். இதில் 6 பவுண் டரி அடங்கும். அடுத்து யுவராஜ்சிங் களம் வந்தார். இந்திய அணி 17.5 ஓவரில் 100 ரன்னை தொட்டது.
இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. யுவராஜ்சிங் 42 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 34.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 180 ஆக இருந்தது. இந்த ஜோடி 88 ரன் எடுத்தது.
அடுத்து களம் வந்த ரெய்னா 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு கோலியுடன், ïசுப்பதான் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் இருந்த கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். அவர் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 100 பந்தில் 100 எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடங்கும். அவரது 4-வது சதம் இதுவாகும்.
சதம் அடித்த சிறிது நேரத்தில் கோலி ஆட்டம் இழந்தார். அவர் 105 ரன்கள் எடுத்தார். அப்போது ஸ்கோர் 250 ஆக இருந்தது.
அதற்கு பிறகு விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன. யூசுப்பதான் மட்டுமே தாக்கு பிடித்து ஆடினார். அவர் 19 பந்தில் 29 ரன் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தார்.ஒரு ஓவர் எஞ்சி இருந்த நிலையில் இந்திய அணி 276 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மெக்காய் 4 விக்கெட் கைப் பற்றினார். 46-வது ஓவ ரில் அவர் 2 விக்கெட் எடுத்தார்.
பின்னர் ஆடிய நியூசிலாந்து 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்க்கு 48 ரன் எடுத்திருந்தது.நியூசிலாந்து அணி 45.2 ஓவரில் 236 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டெய்லர் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி பவுலர்கள் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீசந்த்,அஸ்வின்,யுவராஜ்சிங் தலா 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.நெக்ரா 1விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி ஐந்து ஓருநாள் போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற அளவில் முன்னிலை பெற்றுள்ளது.
மாலைமலர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- vmanirajanபண்பாளர்
- பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010
கவுகாத்தி, நவ. 28-
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.
வெட்டோரி ஆடவில்லை முதுகு பிடிப்பு காரணமாக நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி ஆடவில்லை. இதனால் ரோஸ் டெய்லர் கேப்டனாக பணியாற்றினார். தொடக்க வீரர் மேக்குல்லமும் உடல் தகுதி இல்லாததால் ஆடவில்லை.
நியூசிலாந்து கேப்டன் டெய்லர் `டாஸ்' வென்று இந்தியாவை முதலில் `பேட்டிங்' செய்ய அழைத்தார். கேப்டன் காம்பீரும், தமிழக வீரர் முரளிவிஜய்யும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
ஆட்டத்தின் 8-வது ஓவரில் இந்தியாவின் தொடக்க ஜோடி பிரிந்தது. முரளிவிஜய் 29 ரன் எடுத்து இருந்தபோது டபி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 44 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு காம்பீருடன் வீரட்கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது.
10முதல் 15-வது ஓவரில் (பவர்ப்ளே) இந்த ஜோடி 32 ரன் எடுத்தது. அதற்கு அடுத்த ஓவரில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த காம்பீர் மெக்காய் பந்தில் பெவிலிவியன் திரும்பினார். அவர் 38 பந்தில் 38 ரன் எடுத்தார். இதில் 6 பவுண் டரி அடங்கும். அடுத்து யுவராஜ்சிங் களம் வந்தார். இந்திய அணி 17.5 ஓவரில் 100 ரன்னை தொட்டது.
இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. யுவராஜ்சிங் 42 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 34.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 180 ஆக இருந்தது. இந்த ஜோடி 88 ரன் எடுத்தது.
அடுத்து களம் வந்த ரெய்னா 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு கோலியுடன், ïசுப்பதான் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் இருந்த கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். அவர் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 100 பந்தில் 100 எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடங்கும். அவரது 4-வது சதம் இதுவாகும்.
சதம் அடித்த சிறிது நேரத்தில் கோலி ஆட்டம் இழந்தார். அவர் 105 ரன்கள் எடுத்தார். அப்போது ஸ்கோர் 250 ஆக இருந்தது.
அதற்கு பிறகு விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன. யூசுப்பதான் மட்டுமே தாக்கு பிடித்து ஆடினார். அவர் 19 பந்தில் 29 ரன் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தார்.ஒரு ஓவர் எஞ்சி இருந்த நிலையில் இந்திய அணி 276 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மெக்காய் 4 விக்கெட் கைப் பற்றினார். 46-வது ஓவ ரில் அவர் 2 விக்கெட் எடுத்தார்.
பின்னர் ஆடிய நியூசிலாந்து 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்க்கு 48 ரன் எடுத்திருந்தது.நியூசிலாந்து அணி 45.2 ஓவரில் 236 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டெய்லர் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி பவுலர்கள் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீசந்த்,அஸ்வின்,யுவராஜ்சிங் தலா 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.நெக்ரா 1விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி ஐந்து ஓருநாள் போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற அளவில் முன்னிலை பெற்றுள்ளது.
நன்றி: மாலைமலர்
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.
வெட்டோரி ஆடவில்லை முதுகு பிடிப்பு காரணமாக நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி ஆடவில்லை. இதனால் ரோஸ் டெய்லர் கேப்டனாக பணியாற்றினார். தொடக்க வீரர் மேக்குல்லமும் உடல் தகுதி இல்லாததால் ஆடவில்லை.
நியூசிலாந்து கேப்டன் டெய்லர் `டாஸ்' வென்று இந்தியாவை முதலில் `பேட்டிங்' செய்ய அழைத்தார். கேப்டன் காம்பீரும், தமிழக வீரர் முரளிவிஜய்யும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
ஆட்டத்தின் 8-வது ஓவரில் இந்தியாவின் தொடக்க ஜோடி பிரிந்தது. முரளிவிஜய் 29 ரன் எடுத்து இருந்தபோது டபி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 44 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு காம்பீருடன் வீரட்கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது.
10முதல் 15-வது ஓவரில் (பவர்ப்ளே) இந்த ஜோடி 32 ரன் எடுத்தது. அதற்கு அடுத்த ஓவரில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த காம்பீர் மெக்காய் பந்தில் பெவிலிவியன் திரும்பினார். அவர் 38 பந்தில் 38 ரன் எடுத்தார். இதில் 6 பவுண் டரி அடங்கும். அடுத்து யுவராஜ்சிங் களம் வந்தார். இந்திய அணி 17.5 ஓவரில் 100 ரன்னை தொட்டது.
இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. யுவராஜ்சிங் 42 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 34.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 180 ஆக இருந்தது. இந்த ஜோடி 88 ரன் எடுத்தது.
அடுத்து களம் வந்த ரெய்னா 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு கோலியுடன், ïசுப்பதான் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் இருந்த கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். அவர் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 100 பந்தில் 100 எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடங்கும். அவரது 4-வது சதம் இதுவாகும்.
சதம் அடித்த சிறிது நேரத்தில் கோலி ஆட்டம் இழந்தார். அவர் 105 ரன்கள் எடுத்தார். அப்போது ஸ்கோர் 250 ஆக இருந்தது.
அதற்கு பிறகு விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன. யூசுப்பதான் மட்டுமே தாக்கு பிடித்து ஆடினார். அவர் 19 பந்தில் 29 ரன் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தார்.ஒரு ஓவர் எஞ்சி இருந்த நிலையில் இந்திய அணி 276 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மெக்காய் 4 விக்கெட் கைப் பற்றினார். 46-வது ஓவ ரில் அவர் 2 விக்கெட் எடுத்தார்.
பின்னர் ஆடிய நியூசிலாந்து 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்க்கு 48 ரன் எடுத்திருந்தது.நியூசிலாந்து அணி 45.2 ஓவரில் 236 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டெய்லர் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி பவுலர்கள் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீசந்த்,அஸ்வின்,யுவராஜ்சிங் தலா 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.நெக்ரா 1விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி ஐந்து ஓருநாள் போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற அளவில் முன்னிலை பெற்றுள்ளது.
நன்றி: மாலைமலர்
Similar topics
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: புள்ளிப்பட்டியலில் முதலிடம்!
» இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
» இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
» இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!
» 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: புள்ளிப்பட்டியலில் முதலிடம்!
» இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
» இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
» இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|