Latest topics
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள் by கண்ணன் Today at 4:31 pm
» ஸ்பீடாமீட்டரை மாற்றி காரை நல்ல விலைக்கு விற்கலாம்!
by ayyasamy ram Today at 3:21 pm
» ஓடிடியில் படம் பார்த்தாலும் பாப்கார்ன் வேணும்!
by ayyasamy ram Today at 3:20 pm
» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by ayyasamy ram Today at 3:18 pm
» ஆரோக்கியம் நிறைந்த அவல் லட்டு
by ayyasamy ram Today at 3:17 pm
» காமெடி டைம்
by ayyasamy ram Today at 3:14 pm
» அறிவுத்தரம் உயர வைத்த எழுத்தாளர்…
by ayyasamy ram Today at 3:13 pm
» கொத்தமங்கலம் சுப்புவின் தேச பக்தி
by ayyasamy ram Today at 3:12 pm
» மாணவராகவே வியக்க வைத்த விவேகானந்தர்
by ayyasamy ram Today at 3:10 pm
» பெண்கள் அவல் குத்துவது …
by ayyasamy ram Today at 3:09 pm
» எப்போதும் புசித்திருக்கும் கண்ணன்
by ayyasamy ram Today at 3:07 pm
» சுப மூகூர்த்தம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 3:05 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:04 pm
» தமிழகத்தில் இருமொழிக் கொள்கை: த.வெ.க
by ayyasamy ram Today at 3:03 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 3:01 pm
» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm
» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm
» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am
» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am
» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm
» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am
» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am
» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am
» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am
» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am
» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am
» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am
» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm
» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm
» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm
» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm
» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm
» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm
» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm
» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
rameshema12 | ||||
Barushree | ||||
dhilipdsp | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
Page 15 of 17
Page 15 of 17 • 1 ... 9 ... 14, 15, 16, 17
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
First topic message reminder :
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம், என்று தினமலர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்குகிறேன்! மக்களின் அலட்சியம், வீணாகும் அரசாங்க சொத்துக்கள் என பட்டியலிட்டு புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் இதுவரை அரசாங்கமோ, மக்களோ செவிசாய்க்கவில்லை என்பதுதான் வேதனையான விடயம்.
இயற்கை வளத்திற்கு சவால்
மனித நாகரிகம் வளர, வளர பூமியில் இயற்கை வளம் கேள்விக்குறியாகியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு சவால் விடும் பாலிதீன் பைகளை பயன்படுத்துவது "நாகரிகம்' என நாம் நினைக்கிறோம். இதனால், செல்லும் இடங்களில் எல்லாம், பாலிதீன் ஆதிக்கம் தான். இயற்கை சூழலை ரசிக்க செல்லும் சிலர், வயிற்றை நிரப்புவதில் அக்கறையாக செயல்படுகின்றனர். பிளாஸ்டிக் பாக்கெட்களில் உணவை எடுத்து சென்று, அக்கறையில்லாமல் அவற்றை வீசி ஏறிகின்றனர். இதனால், அப்பகுதியில் மண் வளம், "மக்கி' போய்விட்டது. சுற்றுலா மையங்களில் பாலிதீன் பயன்பாட்டை தடை செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இருபது மைக்ரான் அளவு(தடிமன்) குறைந்த பாலிதீன் பொருள், மண்ணில் மக்குவதற்கு, 400 ஆண்டுகள் ஆகும். இதன்படி பார்த்தால், நாம் பயன்படுத்தும் பாலிதீன் பைகள், பல தலைமுறைகளை தாண்டியும் கேடு விளைவிக்கும். இவற்றால் மரம், செடி, விலங்கினங்களுக்கு மட்டு மல்ல, இறுதியில் நமக்கே ஆபத்தாக முடியும் என்பதை, நாம் உணர்வது இல்லை. இவற்றை தடை செய்யாமல், விழிப்புணர்வு என்ற பெயரில், "பம்மாத்து' காட்டப்படுகிறது. ஒழிப்பதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பருவ நிலையை மாற்றி, உலகிற்கே சவால் விடும் பாலிதீன் பொருட்களை ஒழிப்பது என, இன்றே உறுதி ஏற்போம்.
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம், என்று தினமலர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்குகிறேன்! மக்களின் அலட்சியம், வீணாகும் அரசாங்க சொத்துக்கள் என பட்டியலிட்டு புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் இதுவரை அரசாங்கமோ, மக்களோ செவிசாய்க்கவில்லை என்பதுதான் வேதனையான விடயம்.
இயற்கை வளத்திற்கு சவால்
மனித நாகரிகம் வளர, வளர பூமியில் இயற்கை வளம் கேள்விக்குறியாகியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு சவால் விடும் பாலிதீன் பைகளை பயன்படுத்துவது "நாகரிகம்' என நாம் நினைக்கிறோம். இதனால், செல்லும் இடங்களில் எல்லாம், பாலிதீன் ஆதிக்கம் தான். இயற்கை சூழலை ரசிக்க செல்லும் சிலர், வயிற்றை நிரப்புவதில் அக்கறையாக செயல்படுகின்றனர். பிளாஸ்டிக் பாக்கெட்களில் உணவை எடுத்து சென்று, அக்கறையில்லாமல் அவற்றை வீசி ஏறிகின்றனர். இதனால், அப்பகுதியில் மண் வளம், "மக்கி' போய்விட்டது. சுற்றுலா மையங்களில் பாலிதீன் பயன்பாட்டை தடை செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இருபது மைக்ரான் அளவு(தடிமன்) குறைந்த பாலிதீன் பொருள், மண்ணில் மக்குவதற்கு, 400 ஆண்டுகள் ஆகும். இதன்படி பார்த்தால், நாம் பயன்படுத்தும் பாலிதீன் பைகள், பல தலைமுறைகளை தாண்டியும் கேடு விளைவிக்கும். இவற்றால் மரம், செடி, விலங்கினங்களுக்கு மட்டு மல்ல, இறுதியில் நமக்கே ஆபத்தாக முடியும் என்பதை, நாம் உணர்வது இல்லை. இவற்றை தடை செய்யாமல், விழிப்புணர்வு என்ற பெயரில், "பம்மாத்து' காட்டப்படுகிறது. ஒழிப்பதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பருவ நிலையை மாற்றி, உலகிற்கே சவால் விடும் பாலிதீன் பொருட்களை ஒழிப்பது என, இன்றே உறுதி ஏற்போம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
திக்குமுக்காடி போன திருப்புவனம் வேளாண்மை பொறியியல் கூடம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
என்று தீரும் நோ பார்க்கிங் நோய்
எப்போதும் எதிர்மறையாக செயல்படுவதே சிலருக்கு வாடிக்கையாக உள்ளது. அதிலும், போக்குவரத்து விதிமுறைகளை பலர், கண்டுகொள்வதே இல்லை. சிவகங்கை போன்ற பின்தங்கிய மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற மனப்போக்கும், பின்தங்கியே உள்ளது. "நோ என்ட்ரி'க்குள் வாகனத்துடன் நுழைவது; மருத்துவமனை பள்ளி அருகே "ஹாரனை' அலற விடுவது; நீண்ட கம்பிகளை ஏற்றி செல்வது... என விதிமீறல்களுக்கு பஞ்சமே இல்லை. வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு இன்றி, குறிப்பிட்ட இடத்தில் தான் நிறுத்த வேண்டும். ஆனால், இதை பலர் சிந்தித்து கூட பார்ப்பதில்லை. "நோபார்க்கிங்' பகுதியில் வாகனங்களை நிறுத்துவது வழக்கமாகிவிட்டது. இது வழக்கமாகி விட்டதால், போலீசாரும் "வழக்கம் போல' சும்மா இருந்து விடுகின்றனர். சாலை பாதுகாப்பு வாரம் என அறிவித்து, அந்த நாட்களில் மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, போலீசாரின் கடமை முடிந்து விடுகிறது. தொடர் நடவடிக்கை இருப்பதில்லை. "நோ பார்க்கிங்' பகுதியில் வாகனத்தை நிறுத்துவது, வேண்டுமென்றே செய்கின்ற விதிமீறல் தான். கடும் அபராதம், வாகன பறிமுதல் என, தண்டித்தால்தான் இந்த விதிமீறலை தடுக்க
அனைத்து வாகனங்களின் அணிவகுப்பு. - சிவகங்கை பழைய அரண்மனை வாசல்.
எப்போதும் எதிர்மறையாக செயல்படுவதே சிலருக்கு வாடிக்கையாக உள்ளது. அதிலும், போக்குவரத்து விதிமுறைகளை பலர், கண்டுகொள்வதே இல்லை. சிவகங்கை போன்ற பின்தங்கிய மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற மனப்போக்கும், பின்தங்கியே உள்ளது. "நோ என்ட்ரி'க்குள் வாகனத்துடன் நுழைவது; மருத்துவமனை பள்ளி அருகே "ஹாரனை' அலற விடுவது; நீண்ட கம்பிகளை ஏற்றி செல்வது... என விதிமீறல்களுக்கு பஞ்சமே இல்லை. வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு இன்றி, குறிப்பிட்ட இடத்தில் தான் நிறுத்த வேண்டும். ஆனால், இதை பலர் சிந்தித்து கூட பார்ப்பதில்லை. "நோபார்க்கிங்' பகுதியில் வாகனங்களை நிறுத்துவது வழக்கமாகிவிட்டது. இது வழக்கமாகி விட்டதால், போலீசாரும் "வழக்கம் போல' சும்மா இருந்து விடுகின்றனர். சாலை பாதுகாப்பு வாரம் என அறிவித்து, அந்த நாட்களில் மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, போலீசாரின் கடமை முடிந்து விடுகிறது. தொடர் நடவடிக்கை இருப்பதில்லை. "நோ பார்க்கிங்' பகுதியில் வாகனத்தை நிறுத்துவது, வேண்டுமென்றே செய்கின்ற விதிமீறல் தான். கடும் அபராதம், வாகன பறிமுதல் என, தண்டித்தால்தான் இந்த விதிமீறலை தடுக்க
அனைத்து வாகனங்களின் அணிவகுப்பு. - சிவகங்கை பழைய அரண்மனை வாசல்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
இருசக்கர வாகன நிறுத்தமான பஸ் ஸ்டாண்ட். -காளையார்கோவில்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
போலீஸ் அவுட் போஸ்ட் எதிரிலேயே விதிமீறல். - தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
ரோட்டில் வாகனங்கள் செல்லாவிட்டால், அங்கும் நிறுத்துவார்கள். - திருப்புத்தூர்- மதுரை ரோடு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
அரைகுறை அறிவிப்பு என்பதால் கண்டுகொள்வதில்லையோ? - திருப்புவனம் -மதுரை ரோடு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
போலீஸ் வாகனத்திற்கு மட்டும் விதி விலக்கு போலும். - காரைக்குடி செக்காலை ரோடு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
பிளாட்பாரம் காலியாக இருக்குது ஜென்டில்மேன். - சிங்கம்புணரி பஸ் டாண்ட்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
இன்னும் ஒரு வரிசை கூட நிறுத்தலாம். யார் கேட்பது? - திருப்புவனம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
ஆபத்துக்கு அழைப்பு
இரு சக்கர வாகனங்கள் இருவர் செல்ல மட்டுமே. அதற்கு ஏற்ற வகையில் தான், அந்த வாகனங்களின் வடிவமைப்பு, செயல்திறன் இருக்கும். ஆனால், இதை சிலர் புரிந்து கொள்வதில்லை. எவ்வளவு காலி இடம் இருக்கிறதோ, அதுவரை ஆட்களை ஏற்றிக்கொண்டு, வாகனம் ஓட்டுவதை "சாதனை' யாக கருதுகின்றனர். இவர்களால் ரோட்டில் செல்லும் மற்ற வாகனங்களுக்கும் இடையூறு என்பதே உண்மை. ஒரே வாகனத்தில் இரண்டுக்கும் மேற்பட்டோர் பயணிக்கும் "சாகச' பயணத்தில்; "அவர் எங்கே திரும்புவார், எந்த இடத்தில் நிறுத்துவார்' என்பதை எல்லாம் கணித்து தான், மற்றவர்கள் வாகனத்தை செலுத்த வேண்டும். இல்லை என்றால் ஏதாவது விபரீதம் தான். இரு சக்கர வாகனத்தில் "கூட்டமாக' செல்லும் மனப்போக்கை, கண்டிப்பாக மாற்றி கொள்ள வேண்டும். இருவருக்கும் மேற்பட்டோர் பயணிப்பது, ஆபத்தை "சிவப்பு கம்பளம்' விரித்து வரவேற்பதற்கு சமம் என்பதை உணரவேண்டும். விபத்தை தவிர்க்க ஒன்வொருவரும் உறுதி பேண வேண்டும். போக்குவரத்து விதிகளை எந்த வகையிலும் மீறக்கூடாது. இதில் அனைவருக்கும் கடமை
"டிப் டாப்' உடை அணிந்தால் போதுமா. போக்குவரத்து விதிகளை பற்றி சிந்திக்க வேண்டாமா? - சிங்கம்புணரி.
இரு சக்கர வாகனங்கள் இருவர் செல்ல மட்டுமே. அதற்கு ஏற்ற வகையில் தான், அந்த வாகனங்களின் வடிவமைப்பு, செயல்திறன் இருக்கும். ஆனால், இதை சிலர் புரிந்து கொள்வதில்லை. எவ்வளவு காலி இடம் இருக்கிறதோ, அதுவரை ஆட்களை ஏற்றிக்கொண்டு, வாகனம் ஓட்டுவதை "சாதனை' யாக கருதுகின்றனர். இவர்களால் ரோட்டில் செல்லும் மற்ற வாகனங்களுக்கும் இடையூறு என்பதே உண்மை. ஒரே வாகனத்தில் இரண்டுக்கும் மேற்பட்டோர் பயணிக்கும் "சாகச' பயணத்தில்; "அவர் எங்கே திரும்புவார், எந்த இடத்தில் நிறுத்துவார்' என்பதை எல்லாம் கணித்து தான், மற்றவர்கள் வாகனத்தை செலுத்த வேண்டும். இல்லை என்றால் ஏதாவது விபரீதம் தான். இரு சக்கர வாகனத்தில் "கூட்டமாக' செல்லும் மனப்போக்கை, கண்டிப்பாக மாற்றி கொள்ள வேண்டும். இருவருக்கும் மேற்பட்டோர் பயணிப்பது, ஆபத்தை "சிவப்பு கம்பளம்' விரித்து வரவேற்பதற்கு சமம் என்பதை உணரவேண்டும். விபத்தை தவிர்க்க ஒன்வொருவரும் உறுதி பேண வேண்டும். போக்குவரத்து விதிகளை எந்த வகையிலும் மீறக்கூடாது. இதில் அனைவருக்கும் கடமை
"டிப் டாப்' உடை அணிந்தால் போதுமா. போக்குவரத்து விதிகளை பற்றி சிந்திக்க வேண்டாமா? - சிங்கம்புணரி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 15 of 17 • 1 ... 9 ... 14, 15, 16, 17
Similar topics
» மிச்சத்தை மீட்போம் − ப.வீரக்குமார்
» மிச்சத்தை மீட்போம் − ப.வீரக்குமார்.
» அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்
» பேரறிவாளன் சகோதரிகள் - திரண்ட தமிழகம்! உறுதியாய் மீட்போம்!!
» காளையார் கோயில் ,சிவகங்கை மாவட்டம்.
» மிச்சத்தை மீட்போம் − ப.வீரக்குமார்.
» அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்
» பேரறிவாளன் சகோதரிகள் - திரண்ட தமிழகம்! உறுதியாய் மீட்போம்!!
» காளையார் கோயில் ,சிவகங்கை மாவட்டம்.
Page 15 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|