புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
53 Posts - 42%
heezulia
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
304 Posts - 50%
heezulia
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
21 Posts - 3%
prajai
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
2 Posts - 0%
Barushree
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது.


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 30, 2010 4:02 pm

ஆர்.ரங்கராஜ் பாண்டே

இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது.

"ஜாதி, மத பேதமற்ற சமுதாயம் உருவாக, தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த' இனமானத் தலைவர், தமிழக முதல்வர் கருணாநிதியின் உள்ளத்தில் ஒளிந்திருந்த விஷயம், தன்னையும் மீறி அவரை வெளிப்படுத்திவிட்டது.

கடந்த 21ம் தேதி, சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. நடிகர் ஜெமினி கணேசனின் 90வது பிறந்த நாள் விழா. தமிழகத்தில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும், விழா நாயகராக முதல்வர் கருணாநிதி தான் இருப்பார் என்பது, கடந்த நாலரை ஆண்டு நாட்டு நடப்புகளை கவனித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த விழாவுக்கும் அவரே சிறப்பு அழைப்பாளர்.

தான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி நடக்கும் இடம் அல்லது நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவரோடு தன்னை எப்படியாவது தொடர்புபடுத்திக் கொள்வது முதல்வரின் பாணி. "முதல்வர் என்பதற்காகத் தான் அழைத்தார்கள்' என்றாகிவிடக் கூடாதாம்.

பூந்தமல்லிக்குச் சென்றால், "என் திரைப்படங்களின் ஒன்றின் நாயகிக்கு பூவிருந்தவல்லி என்று தான் பெயர் வைத்தேன்' என்பார். தூத்துக்குடிக்குச் சென்றால், "இங்கு தான் முதன் முதலில் கொடியேற்றினேன்.' திருச்சிக்குச் சென்றால், "குளித்தலையில் தான் நான் முதல் முதலில் போட்டியிட்டேன்.'

"கோவையில் தான் கதை, வசனம் எழுதக் குடியிருந்தேன்; சைதாப்பேட்டை வேட்பாளரை வெற்றி பெற வைத்து தங்க மோதிரம் வாங்கினேன்' என, அந்தப் பட்டியல் சென்றுகொண்டே இருக்கும். டெல்டா மாவட்டங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். "எனக்குத் தெரியாமல் அங்கு எந்தத் தெருவும் கிடையாது' என்பார். அப்படிப்பட்டவர், ஜெமினி கணேசனுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால் எப்படி?

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்றொரு புரட்சிப் பெண். பாடப் புத்தகத்தில் படித்திருப்பீர்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர். எம்.பி.பி.எஸ்., படித்த முதல் பெண். இந்தியாவிலேயே எம்.எல்.சி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணும் கூட. அவர், ஜெமினி கணேசனுக்கு அத்தை முறை. அவரை முதல்வர் எப்படி அறிமுகப்படுத்துகிறார் பாருங்கள் :

ஜெமினியின் சின்ன தாத்தா நாராயணசாமி. அவர், குழந்தைக்காக, இரண்டாம் தாரமாக, "எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த' சந்திரம்மா என்ற பெண்ணை மணந்தார். சந்திரம்மா மூலம் நான்கு குழந்தைகள் பிறந்தன. அவற்றுள் முதல் குழந்தை தான் முத்துலட்சுமி ரெட்டி.

தலைவரின் தொடர்பைக் கவனித்தீர்களா? இதுவரை முத்துலட்சுமி ரெட்டியைப் பெருமைப்படுத்தியவர்கள் யாரும், அவருடைய ஜாதியைக் கேட்டறிந்ததில்லை. அதை எடுத்துச் சொன்னதும் இல்லை. முத்துலட்சுமி சேர்த்துக்கொண்ட பரிசுகளும், பட்டங்களும், சிறப்புகளும், அவருடைய உழைப்புக் கிடைத்தனவே அன்றி, அவருடைய ஜாதிப் பின்னணிக்கு கிடைத்தவை அல்ல. அந்த வகையில், முத்துலட்சுமி ரெட்டியை ஒரு ஜாதி வளையத்துக்குள் சுருக்கிய பெருமை, தலைவரைத் தான் சேரும்.

முதல்வருக்கு, தான் பிறந்த ஜாதி மீது பற்றும், பாசமும் இருப்பதால் தானே, "இசை வேளாளர் சமுதாயத்தில் பிறந்த' என்று கூட குறிப்பிடாமல், "எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த' என்ற அடைமொழியைக் கொடுக்கிறார். இவரை விட, தமிழகத்தையே சமத்துவபுரமாகக் காண விழையும் தலைவர், வேறு யாராக இருக்க முடியும்? அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மேலும் சொல்கிறார்:

இதை இந்த விழாவில் ஏன் சொல்ல வேண்டுமென்றால், ஜெமினி கணேசனின் அத்தை முத்துலட்சுமி ரெட்டி. எனவே, எனக்கும் ஜெமினி கணேசனுக்கும் சொந்தம் இருக்கிறதா, இல்லையா? என்னை, வாலியோ அல்லது பாலச்சந்தரோ பிரித்துப் பார்த்து, "உனக்கு சொந்தம் இல்லை' என்று சொல்ல முடியாது அல்லவா?' என்கிறார். முத்துலட்சுமி ரெட்டியை மட்டுமின்றி, ஜெமினி, வாலி, பாலச்சந்தர் என மூன்று ஜாம்பவான்களையும் ஜாதி வளையத்துக்குள் அடக்குகிறார். மூவரும் ஒரே ஜாதி என அடையாளம் காட்டுகிறார்.

விழா தொடர்பான விஷயங்கள் தவிர, இதுவரை எங்குமே, எதுவுமே பேசியிராத பாலச்சந்தர் ஏன், "உனக்கு சொந்தமில்லை' என சொல்லப்போகிறார்? கலைஞரை வாழ்த்துவதைத் தவிர தொழில் வேறில்லை என வாழ்ந்துவரும் வாலி ஏன் கேட்கப்போகிறார்? இவர்களின் ஜாதியைச் சுட்டிக்காட்டுவதன்றி, முதல்வருக்கு வேறு எந்த நோக்கமும் இருக்கக்கூடும் என என்னால் யூகிக்க முடியவில்லை.

இந்த ஒரு நிகழ்ச்சி தான் என்றில்லை. "தாழ்த்தப்பட்டவர்களின் சம்பந்தி நான்; பரிதிமாற் கலைஞர் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்; தாழ்த்தப்பட்டவராக இருப்பதால் தான் "ஸ்பெக்ட்ரம்' ராஜா மீது புகார் சொல்லப்படுகிறது; பிற்படுத்தப்பட்டவனாக பிறந்தது தான் நான் செய்த பாவமா?' என, எவரை எடுத்தாலும், எதை எடுத்தாலும், ஜாதியைச் சொல்லி அடையாளம் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

"நீ யார்?' என்று நம்மை யாரேனும் கேட்டால், "நான் முதலியார்; ரெட்டியார்; நாயுடு; தேவர் என்றெல்லாம் சொல்லாமல், "நான் தமிழன்' என தலைநிமிர்ந்து சொல்லும் காலம் வரவேண்டும்' என அடிக்கடி சொல்லி வருகிறார், துணை முதல்வர் ஸ்டாலின்.

இதை முதல்வர் படித்ததில்லையோ?

நன்றி தினமலர்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 30, 2010 4:19 pm

 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. 677196  இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. 677196 ஒரு விஷயம் மட்டும் நல்லா தெரியுது , பெருசு முன்ன மாதிரி வார்த்தை ஜாலங்களால் மக்களை மயக்க முடியவில்லை. இப்போது மக்கள் கொஞ்சம் உஷார் ஆனா மாதிரி தெரிகிறது. அவர் பேசின உடனே இணைங்களிலும் / ஊடகங்களிலும் அவரை பிரித்து மீண்டு விடுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 4:26 pm

ராஜா wrote: இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. 677196  இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. 677196 ஒரு விஷயம் மட்டும் நல்லா தெரியுது , பெருசு முன்ன மாதிரி வார்த்தை ஜாலங்களால் மக்களை மயக்க முடியவில்லை. இப்போது மக்கள் கொஞ்சம் உஷார் ஆனா மாதிரி தெரிகிறது. அவர் பேசின உடனே இணைங்களிலும் / ஊடகங்களிலும் அவரை பிரித்து மீண்டு விடுகிறார்கள்

மிகவும் சரி தல!

ஆனால் இன்னும் இவர்களை நம்பும் பாமர மக்கள் இருப்பதால்தானே இவர்களுக்கு இன்னும் கொண்டாட்டம்!



 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக