Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரம் தராத வசந்தங்கள்
+2
புவனா
kavivetri
6 posters
Page 1 of 1
வரம் தராத வசந்தங்கள்
வரம் தராத வசந்தங்கள்
தட்சணைக்கு மட்டுமே
கிடைக்கின்ற வரன்கள்.
உயர்வேதும் காணாத
உழைக்கும் கரங்கள்.
பாரபட்சம் மிக்க
மனிதஉரிமை சட்டங்கள்.
ஏழைகளுக்கு எட்டாத
ஏட்டளவு திட்டங்கள்.
மனிதம் மறந்த
புனிதமற்ற உயிர்கள்.
பசிபோக்க முடியாத
மரபணுமாற்றுப் பயிர்கள்.
தேவைக்கு உதவாத
தேடிவைத்த செல்வம்.
பெயரளவில் மட்டுமே
பேசப்படும் பெண்விடுதலை.
புரிதலற்ற மனங்களின்
திருமண பந்தங்கள்.
உறவுகளின் உன்னதத்தை
உணராத சொந்தங்கள்.
பணநாயகமாய் மாறியே
பரிதவிக்கும் ஜனநாயகம்.
இவையாவும் எந்நாளும்
வரம் தராத வசந்தங்கள்.
_கவி .வெற்றிச்செல்வி சண்முகம்.,
46. ராஜகவி நகர்,
கோண்டுர் அஞ்சல்.
கடலூர் .2
தட்சணைக்கு மட்டுமே
கிடைக்கின்ற வரன்கள்.
உயர்வேதும் காணாத
உழைக்கும் கரங்கள்.
பாரபட்சம் மிக்க
மனிதஉரிமை சட்டங்கள்.
ஏழைகளுக்கு எட்டாத
ஏட்டளவு திட்டங்கள்.
மனிதம் மறந்த
புனிதமற்ற உயிர்கள்.
பசிபோக்க முடியாத
மரபணுமாற்றுப் பயிர்கள்.
தேவைக்கு உதவாத
தேடிவைத்த செல்வம்.
பெயரளவில் மட்டுமே
பேசப்படும் பெண்விடுதலை.
புரிதலற்ற மனங்களின்
திருமண பந்தங்கள்.
உறவுகளின் உன்னதத்தை
உணராத சொந்தங்கள்.
பணநாயகமாய் மாறியே
பரிதவிக்கும் ஜனநாயகம்.
இவையாவும் எந்நாளும்
வரம் தராத வசந்தங்கள்.
_கவி .வெற்றிச்செல்வி சண்முகம்.,
46. ராஜகவி நகர்,
கோண்டுர் அஞ்சல்.
கடலூர் .2
kavivetri- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 30/11/2010
Re: வரம் தராத வசந்தங்கள்
முதல் பதிவே கவிதையோடு...
கவிதை அருமை...
ஈகரையின் சார்பில் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்...
கவிதை அருமை...
ஈகரையின் சார்பில் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்...
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: வரம் தராத வசந்தங்கள்
கவிதை பிரமாதம். வாழ்த்துக்கள் நண்பரே!
அழகாக அடி எடுத்து வைத்து நுழைந்திருக்கிறீர்கள்!
வாருங்கள்!!
அழகாக அடி எடுத்து வைத்து நுழைந்திருக்கிறீர்கள்!
வாருங்கள்!!
Re: வரம் தராத வசந்தங்கள்
உண்மையை உரைக்கும் கவிதை அருமை
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Re: வரம் தராத வசந்தங்கள்
மிகவும் அருமை வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் கவிதையை எங்களுக்கு தாருங்கள் ஈகரையில் பகிருங்கள் நன்றி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Similar topics
» வரம் தராத வசந்தங்கள்
» பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு)
» காதலி தராத முத்தம்....
» இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை...
» உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
» பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு)
» காதலி தராத முத்தம்....
» இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை...
» உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|