ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்.....

2 posters

Go down

தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்..... Empty தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்.....

Post by rrsimbu Mon Nov 29, 2010 8:05 am

தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்.....


இசையின் கடவுள் ராகதேவனின் பொற்பாதங்கள் தொட்டு வணங்கி இந்த பாடல் [பதிவை] எழுதுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்....

சமீபத்தில் நண்பர்கள் அனைவரும் நந்தலாலா படம் பார்த்து அந்த நெகிழ்வின் பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வரமுடியவில்லை, அந்தளவுக்கு மனம் முழுக்க நிரம்பி நம்முள் பாதிப்புகளையும் உணர்வுகளையும் ஏற்படுத்தி விட்டது இந்த படைப்பு , படத்தின் உயிர் நாதமே இளையராஜாதான் தனது இசை ராஜாங்கத்தை மீண்டும் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார், இப்படி ஒரு கதைக்களத்தை அன்பின் உணர்வுகளாக பதிவு செய்த மிஷ்கின் சாருக்கு எனது இதயங்கனிந்த நன்றி! படைப்பிற்கு உயிர் கொடுத்த எங்கள் ராகதேவன் ராசைய்யாவுக்கு எனது கோடான கோடி நன்றி!

படத்தைப்பற்றி நிறைய நண்பர்கள் விமர்சனம் எழுதி விட்டார்கள், ஆயினும் என்னுள் இன்னும் உணர்வுகளாக ஒலித்துக்கொண்டிருக்கும் ராசைய்யாவின் தாலாட்டைப் பற்றி ஒரு சிறு முயற்சி இந்த பதிவு, ஏதேனும் குறைகள் எழுத்துப் பிழைகள் இருப்பினும் இந்த மாணவனை மன்னித்தருள்க!

இதோ ராசைய்யாவின் இசைத்தாலாட்டு:

(தாலட்டைக் கேட்க கேஸட்டை PLAY பன்னுங்க)

தாலாட்டின் வரிகள்:

தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்!
அம்மா உன்ன பார்த்தா வார்த்தவல்ல மேலே
இப்ப உன்ன பார்த்தா பச்சப்புள்ள போலே
தாலாட்டுப் பாட இங்கே யாராரிராரோ.........
தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!

என்னை ஒரு பாரமென்றா சுமந்து நீ காத்திருந்த...
உனக்கு நான் பாரமென்று எதுக்கு நீ தள்ளிவச்ச
சங்கிலியால் என்ன கட்டி வச்ச காலம் உண்டு
சங்கிலியால் நீயே கட்டிக்கொண்ட நியாயம்தா...
உன்மேலே என்ன காயம்
என் நெஞ்சில் வலி கூடும்!
அன்பே ஒரு துன்பமா!

தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்!
அம்மா உன்ன பார்த்தா வார்த்தவல்ல மேலே
இப்ப உன்ன பார்த்தா பச்சப்புள்ள போலே
தாலாட்டுப் பாட இங்கே யாராரிராரோ.......

தொட்டிலிலே தூளி வக்க உன்வயசு தோது இல்ல
உன்ன விட்டு ஒதுங்கவும் எம்மனசு கேட்கவில்ல
பிள்ளப் பெத்த நோவ எந்த பிள்ளத் தீர்த்ததண்டு
அம்மா என்னும் பூவ பொத்திக் காக்க நானும் உண்டு
அம்மா உந்தன் அம்மா வந்தால் இங்கே அம்மா
பிள்ளை எந்தன் அன்பிலே!

தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்!
அம்மா உன்ன பார்த்தா வார்த்தவல்ல மேலே
இப்ப உன்ன பார்த்தா பச்சப்புள்ள போலே
தாலாட்டுப் பாட இங்கே யாராரிராரோ.......

தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்!

இந்தப் பாடலைக் கேட்கும்போது நம்மையறியாமல் கண்கள் குளமாவதைத் தடுக்க முடியாது, அந்தளவுக்கு நெகிழ்ச்சியும் உணர்வுகளும் கலந்து நம்மை
உருக்கமாய் உணர்வுகளூடே பயணித்து கரைய வைத்திருக்கிறார் ராகதேவன் பாடல்களுக்கு இடையே வரும்( interlude) இசை கூட நம்மை ஏதோ செய்கிறது,மற்றொன்று ராகதேவனின் குரல்,இந்தப் பாடலை ராஜாவைத்தவிர வேறு பாடகர்கள் பாடினால் இந்தளவுக்கு நம்மை உருக்கமாய் நெகிழவைத்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான், அந்தளவுக்கு ராஜாவின் குரலும் ஜீவனும் நம்மை கட்டிப்போடுகிறது. அதுவும் தாயைப் பற்றிய பாடல் என்றால் கேட்கவே வேண்டாம் ராஜா ராஜாதான் அன்றும் இன்றும் என்றும்....
சமீப காலமாக ராகதேவனின் இசை அவ்வளவாக பேசப்படவில்லை என்று சிலர் குறைகூறிக் கொண்டு இருந்தார்கள், இது ராகதேவனின் வெறியர்களாகிய எங்களுக்கும் ஒரு குறையாகவும் சற்று வருத்தமாகவும் இருந்தது, இதற்கெல்லாம் தனது இசையால் பதிலடி கொடுத்து தன்னை யாரென்று மீண்டும் நிருபித்துவிட்டார் இசைஞானி....சிறந்த படைப்பும் கதைக்களமும் அமைந்தால் இசையில் என்றுமே தன்னை யாரும் அசைக்க முடியாது என்பது இசைஞானியின் பலம்...

அடுத்த வருடம் தேசிய விருது நிச்சயம் ராஜாவுக்கு உண்டு
இசைஞானியை குறை சொல்பவர்களுக்கெல்லாம் ஒன்றே ஒன்றுதான் சொல்லிக்கொள்கிறோம்:
“நத்திங் பட் இளையராஜா”
NOTHING BUT ILAYARAJA
தமிழிசையின் கடைசி சத்தம் கேட்கும் வரை ராஜா வாழ்ந்துகொண்டிருப்பார் தனது இசையால்! “இசைஞானி=இசை” He Is Music.

இசைஞானியின் ஒரு சிறிய வரலாற்றுக் கானொளி: