புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
25 Posts - 48%
heezulia
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
12 Posts - 23%
mohamed nizamudeen
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
3 Posts - 6%
Raji@123
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
7 Posts - 2%
prajai
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலைவனத்தில் நான்..


   
   
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Mon Nov 29, 2010 11:59 am

பாலைவனத்தில் நான்..




தொட்டுப்பார்த்துத்
தொங்கி நிற்கிறாய்
என் வீட்டு ஜன்னலில்;
சொட்டுச் சொட்டாய்
விழுந்தப்பின்னும்
கட்டிப்பிடுத்துக் குளிர்
அடிக்கிறாய் என் கண்களில்!

காய்ந்துப்போன மண்ணை;
மணம் கொடுத்து எழுப்புகிறாய்;
ஓய்ந்துப்போனப் பின்னும்;
தெருவில் ஓட்டமாய் ஓடுகிறாய்!

நீந்திச் செல்ல
நீச்சல் குளமாய்;
முட்டி நனைய நிற்போம்;
தாவிக் குதிக்கும்
தவளையைக் கண்டுத்
தலைதெறிக்க ஓட்டம்!


குருதிக் சுவைக்கக்
கொசுக் கூட்டம்
படையெடுத்து நுழையும்;
விளக்கு வெளிச்சத்தில்
ஈசைகள் பூப்போல மலறும்!

முத்தம் கொடுக்கும் சேறு
விரல் இடுக்கில்
புண்ணைக் கொடுத்து ரசிக்கும்;
விடுப்புக்கொடுத்தப் பள்ளியைக்
கண்டு மனம் சந்தோஷத்தில் இனிக்கும்!

மாய்ந்துப்போன நினைவுகள்;
ஈரம் கொடுக்கும் விழிகளில்;
காய்ந்துப்போன இதயத்தில்;
காயம் கொடுக்கும் தழும்புகள்!

ஏங்கி நின்று வானம் பார்த்தாலும்;
வரவில்லை இங்கே இன்னும்;
வந்தாலும் ஒளிந்துக்கொண்டே
வெறிச்சிப் பார்ப்போம்
பால்கனியில் நின்று;
நனையச் சொல்லி
மனம் சொன்னாலும்
நகர மறுக்கும் பாதம்;
நனைந்துவிட்டால் நழுவி விடும்
ஓருநாள் சம்பளம்;
காய்ச்சலில்!


-யாசர் அரஃபாத்
நான் விரித்த வலையில் விழ



காதர் சுல்தான்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 29, 2010 12:03 pm

உண்மைதான் சுல்தான்.அபூர்வமாக இங்கு பெய்யும் மழையில் நனைய மனம் விரும்பியும் பணம் தடுக்கிறதே.




பாலைவனத்தில் நான்.. Uபாலைவனத்தில் நான்.. Dபாலைவனத்தில் நான்.. Aபாலைவனத்தில் நான்.. Yபாலைவனத்தில் நான்.. Aபாலைவனத்தில் நான்.. Sபாலைவனத்தில் நான்.. Uபாலைவனத்தில் நான்.. Dபாலைவனத்தில் நான்.. Hபாலைவனத்தில் நான்.. A
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Mon Nov 29, 2010 3:19 pm

asksulthan wrote:பாலைவனத்தில் நான்..




தொட்டுப்பார்த்துத்
தொங்கி நிற்கிறாய்
என் வீட்டு ஜன்னலில்;
சொட்டுச் சொட்டாய்
விழுந்தப்பின்னும்
கட்டிப்பிடுத்துக் குளிர்
அடிக்கிறாய் என் கண்களில்!

காய்ந்துப்போன மண்ணை;
மணம் கொடுத்து எழுப்புகிறாய்;
ஓய்ந்துப்போனப் பின்னும்;
தெருவில் ஓட்டமாய் ஓடுகிறாய்!

நீந்திச் செல்ல
நீச்சல் குளமாய்;
முட்டி நனைய நிற்போம்;
தாவிக் குதிக்கும்
தவளையைக் கண்டுத்
தலைதெறிக்க ஓட்டம்!


குருதிக் சுவைக்கக்
கொசுக் கூட்டம்
படையெடுத்து நுழையும்;
விளக்கு வெளிச்சத்தில்
ஈசைகள் பூப்போல மலறும்!

முத்தம் கொடுக்கும் சேறு
விரல் இடுக்கில்
புண்ணைக் கொடுத்து ரசிக்கும்;
விடுப்புக்கொடுத்தப் பள்ளியைக்
கண்டு மனம் சந்தோஷத்தில் இனிக்கும்!

மாய்ந்துப்போன நினைவுகள்;
ஈரம் கொடுக்கும் விழிகளில்;
காய்ந்துப்போன இதயத்தில்;
காயம் கொடுக்கும் தழும்புகள்!

ஏங்கி நின்று வானம் பார்த்தாலும்;
வரவில்லை இங்கே இன்னும்;
வந்தாலும் ஒளிந்துக்கொண்டே
வெறிச்சிப் பார்ப்போம்
பால்கனியில் நின்று;
நனையச் சொல்லி
மனம் சொன்னாலும்
நகர மறுக்கும் பாதம்;
நனைந்துவிட்டால் நழுவி விடும்
ஓருநாள் சம்பளம்;
காய்ச்சலில்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


-யாசர் அரஃபாத்
நான் விரித்த வலையில் விழ




பாலைவனத்தில் நான்.. Mபாலைவனத்தில் நான்.. Oபாலைவனத்தில் நான்.. Hபாலைவனத்தில் நான்.. Aபாலைவனத்தில் நான்.. N
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Nov 29, 2010 3:28 pm

அருமை தோழரே .பாராட்டுக்கள்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Nov 29, 2010 3:46 pm

அருமையானது



நேசமுடன் ஹாசிம்
பாலைவனத்தில் நான்.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Mon Nov 29, 2010 6:01 pm

பாலைவனத்தில் நான்.. 154550 பாலைவனத்தில் நான்.. 154550 பாலைவனத்தில் நான்.. 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக