ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

2 posters

Go down

முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Empty முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Post by சிவா Sun Nov 28, 2010 5:20 pm

முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 21a7effa-4dbd-4bb1-b1bc-ec83642bb35c_S_secvpf


இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.

வெட்டோரி ஆடவில்லை முதுகு பிடிப்பு காரணமாக நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி ஆடவில்லை. இதனால் ரோஸ் டெய்லர் கேப்டனாக பணியாற்றினார். தொடக்க வீரர் மேக்குல்லமும் உடல் தகுதி இல்லாததால் ஆடவில்லை.

நியூசிலாந்து கேப்டன் டெய்லர் `டாஸ்' வென்று இந்தியாவை முதலில் `பேட்டிங்' செய்ய அழைத்தார். கேப்டன் காம்பீரும், தமிழக வீரர் முரளிவிஜய்யும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ஆட்டத்தின் 8-வது ஓவரில் இந்தியாவின் தொடக்க ஜோடி பிரிந்தது. முரளிவிஜய் 29 ரன் எடுத்து இருந்தபோது டபி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 44 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு காம்பீருடன் வீரட்கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது.

10முதல் 15-வது ஓவரில் (பவர்ப்ளே) இந்த ஜோடி 32 ரன் எடுத்தது. அதற்கு அடுத்த ஓவரில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த காம்பீர் மெக்காய் பந்தில் பெவிலிவியன் திரும்பினார். அவர் 38 பந்தில் 38 ரன் எடுத்தார். இதில் 6 பவுண் டரி அடங்கும். அடுத்து யுவராஜ்சிங் களம் வந்தார். இந்திய அணி 17.5 ஓவரில் 100 ரன்னை தொட்டது.

இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. யுவராஜ்சிங் 42 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 34.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 180 ஆக இருந்தது. இந்த ஜோடி 88 ரன் எடுத்தது.

அடுத்து களம் வந்த ரெய்னா 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு கோலியுடன், ïசுப்பதான் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் இருந்த கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். அவர் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 100 பந்தில் 100 எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடங்கும். அவரது 4-வது சதம் இதுவாகும்.

சதம் அடித்த சிறிது நேரத்தில் கோலி ஆட்டம் இழந்தார். அவர் 105 ரன்கள் எடுத்தார். அப்போது ஸ்கோர் 250 ஆக இருந்தது.

அதற்கு பிறகு விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன. யூசுப்பதான் மட்டுமே தாக்கு பிடித்து ஆடினார். அவர் 19 பந்தில் 29 ரன் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தார்.ஒரு ஓவர் எஞ்சி இருந்த நிலையில் இந்திய அணி 276 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மெக்காய் 4 விக்கெட் கைப் பற்றினார். 46-வது ஓவ ரில் அவர் 2 விக்கெட் எடுத்தார்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்க்கு 48 ரன் எடுத்திருந்தது.நியூசிலாந்து அணி 45.2 ஓவரில் 236 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டெய்லர் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி பவுலர்கள் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீசந்த்,அஸ்வின்,யுவராஜ்சிங் தலா 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.நெக்ரா 1விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி ஐந்து ஓருநாள் போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற அளவில் முன்னிலை பெற்றுள்ளது.

மாலைமலர்!


முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Empty முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Post by vmanirajan Sun Nov 28, 2010 8:55 pm

கவுகாத்தி, நவ. 28-

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.
வெட்டோரி ஆடவில்லை முதுகு பிடிப்பு காரணமாக நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி ஆடவில்லை. இதனால் ரோஸ் டெய்லர் கேப்டனாக பணியாற்றினார். தொடக்க வீரர் மேக்குல்லமும் உடல் தகுதி இல்லாததால் ஆடவில்லை.

நியூசிலாந்து கேப்டன் டெய்லர் `டாஸ்' வென்று இந்தியாவை முதலில் `பேட்டிங்' செய்ய அழைத்தார். கேப்டன் காம்பீரும், தமிழக வீரர் முரளிவிஜய்யும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ஆட்டத்தின் 8-வது ஓவரில் இந்தியாவின் தொடக்க ஜோடி பிரிந்தது. முரளிவிஜய் 29 ரன் எடுத்து இருந்தபோது டபி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 44 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு காம்பீருடன் வீரட்கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது.
10முதல் 15-வது ஓவரில் (பவர்ப்ளே) இந்த ஜோடி 32 ரன் எடுத்தது. அதற்கு அடுத்த ஓவரில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த காம்பீர் மெக்காய் பந்தில் பெவிலிவியன் திரும்பினார். அவர் 38 பந்தில் 38 ரன் எடுத்தார். இதில் 6 பவுண் டரி அடங்கும். அடுத்து யுவராஜ்சிங் களம் வந்தார். இந்திய அணி 17.5 ஓவரில் 100 ரன்னை தொட்டது.

இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. யுவராஜ்சிங் 42 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 34.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 180 ஆக இருந்தது. இந்த ஜோடி 88 ரன் எடுத்தது.
அடுத்து களம் வந்த ரெய்னா 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு கோலியுடன், ïசுப்பதான் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் இருந்த கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். அவர் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 100 பந்தில் 100 எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடங்கும். அவரது 4-வது சதம் இதுவாகும்.
சதம் அடித்த சிறிது நேரத்தில் கோலி ஆட்டம் இழந்தார். அவர் 105 ரன்கள் எடுத்தார். அப்போது ஸ்கோர் 250 ஆக இருந்தது.

அதற்கு பிறகு விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன. யூசுப்பதான் மட்டுமே தாக்கு பிடித்து ஆடினார். அவர் 19 பந்தில் 29 ரன் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தார்.ஒரு ஓவர் எஞ்சி இருந்த நிலையில் இந்திய அணி 276 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மெக்காய் 4 விக்கெட் கைப் பற்றினார். 46-வது ஓவ ரில் அவர் 2 விக்கெட் எடுத்தார்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்க்கு 48 ரன் எடுத்திருந்தது.நியூசிலாந்து அணி 45.2 ஓவரில் 236 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டெய்லர் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி பவுலர்கள் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீசந்த்,அஸ்வின்,யுவராஜ்சிங் தலா 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.நெக்ரா 1விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி ஐந்து ஓருநாள் போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற அளவில் முன்னிலை பெற்றுள்ளது.

நன்றி: மாலைமலர்
avatar
vmanirajan
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
» இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
» இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
» இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum