புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலுக்கு சர்வதேச விருது! - விஜி வரதராஜன் Poll_c10சமையலுக்கு சர்வதேச விருது! - விஜி வரதராஜன் Poll_m10சமையலுக்கு சர்வதேச விருது! - விஜி வரதராஜன் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
சமையலுக்கு சர்வதேச விருது! - விஜி வரதராஜன் Poll_c10சமையலுக்கு சர்வதேச விருது! - விஜி வரதராஜன் Poll_m10சமையலுக்கு சர்வதேச விருது! - விஜி வரதராஜன் Poll_c10 
3 Posts - 8%
heezulia
சமையலுக்கு சர்வதேச விருது! - விஜி வரதராஜன் Poll_c10சமையலுக்கு சர்வதேச விருது! - விஜி வரதராஜன் Poll_m10சமையலுக்கு சர்வதேச விருது! - விஜி வரதராஜன் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
சமையலுக்கு சர்வதேச விருது! - விஜி வரதராஜன் Poll_c10சமையலுக்கு சர்வதேச விருது! - விஜி வரதராஜன் Poll_m10சமையலுக்கு சர்வதேச விருது! - விஜி வரதராஜன் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சமையலுக்கு சர்வதேச விருது! - விஜி வரதராஜன் Poll_c10சமையலுக்கு சர்வதேச விருது! - விஜி வரதராஜன் Poll_m10சமையலுக்கு சர்வதேச விருது! - விஜி வரதராஜன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலுக்கு சர்வதேச விருது! - விஜி வரதராஜன்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 02, 2010 6:56 am

சமையல் குறிப்புகள் பற்றி எழுதிய புத்தகத்திற்கு சர்வதேச விருதான "கோர்மேன்ட் வேர்ல்டு குக் புக்" (Gourmand World Cook Book Awards) விருதைப் பெற்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த விஜி வரதராஜன். ஆஸ்கார் விருதுக்கு இணையாகக் கருதப்படும் இந்த விருதைப் பெற்ற முதல் தென்னிந்தியப் பெண்மணி என்ற பெருமையும் பெற்றுள்ளார். இதன் மூலம், நம்முடைய பாரம்பரிய உணவான தயிர் சாதத்தையும், மாவடுவையும் சர்வதேச "டைனிங் மெனு"வில் இடம் பெறச் செய்துள்ளார். பாராட்டு மழையில் நனைந்துக் கொண்டிருந்த அவரைச் சுட்டெரிக்கும் ஒரு மதிய வேளையில் சந்தித்துப் பேசினோம்.

"நான் எத்திராஜ் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தேன். திருமணத்திற்குப் பிறகு என்னுடைய கணவருடைய பிசினஸீக்கு உறுதுணையாக இருந்தேன். இடையில் என்னுடைய அம்மா மற்றும் மாமியாரிடம் இருந்து சமையல் கலையைக் கற்றுக் கொண்டேன். அவர்கள் சமையலைப் பற்றி சொல்லிக் கொடுத்த விதம் எனக்கு அதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. விதவிதமாக சமையல் செய்யத் துவங்கினேன். என்னுடைய சமையலை ருசித்த நண்பர்கள், சமையல் பற்றிய தகவல்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டால் அனைவரும் பயன்பெறுவார்களே என்று யோசனைத் தெரிவித்தனர்.

இதையடுத்து, நான் 2001-ம் ஆண்டு "சமையல்-தி பிளஷர்ஸ் ஆஃப் சவுத் இன்டியன் வெஜிடேரியன் குக்கிங்" (Samayal-The Pleasures of South Indian Vegetarian Cooking) என்ற முதல் புத்தகத்தை எழுதினேன். இதையடுத்து, "ஃபெஸ்டிவல் சமையல்-ஆன் ஆஃபரிங் டு தி காட்" (Festival Samayal-An Offering To The Gods) மற்றும் "எ ஹெல்தி டேஸ்ட் ஆஃப் தி இன்டியன் கல்ச்சர்:குக்கிங் வித் யோகர்ட்" (A Healthy Taste of Indian Culture:Cooking with Yoghurt) ஆகிய மூன்று புத்தகங்களை எழுதினேன்.

சமையல் குறிப்புகள் பற்றி எழுதப்படும் புத்தகங்களுக்குச் சர்வதேச அளவில் கோர்மேன்ட் என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது. ஃபிரெஞ்சு நாட்டில் பிறந்து தற்போது ஸ்பெயினில் வசித்து வரும் எட்வர்டு காய்ன்டிரியோ என்பவர்தான் இந்த விருதை நிறுவியவர். இவர், 1995-ம் ஆண்டு முதல் சமையல் குறிப்புகள் பற்றி எழுதப்படும் சிறந்த புத்தகங்களைத் தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்து வருகிறார். திரைப்படத் துறைக்கு ஆஸ்கார் விருது எவ்வளவு முக்கியமான விருதாகக் கருதப்படுகிறதோ, அந்த அளவுக்கு உணவுத் துறையில் இந்த விருது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மேலும், இந்த விருதைப் பெற்ற எழுத்தாளர்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரமும் கிடைக்கும்.

இந்த விருது, நல்ல உணவுகள் தொடர்பான சமையல் குறிப்புகள் பற்றி எழுதுபவர்களைக் கௌரவிப்பதற்காக வழங்கப்படுகிறது. அதேபோல், ஆண்டுதோறும் சமையல் குறிப்புகள் தொடர்பாக மட்டும் 24,000 புத்தகங்கள் வெளியாகின்றன. இதில் சிறந்த புத்தகங்கள் எவை என்பதைத் தேர்வு செய்யவும் இந்த விருது வாசகர்களுக்கு உதவி புரிகிறது. அத்துடன், சமையல் குறிப்புகள் தொடர்பான புத்தகங்களை மொழிப் பெயர்ப்பு செய்ய பதிப்பாளர்களுக்கு சர்வதேச உரிமையைப் பெறவும், புத்தக நிலையங்கள் சிறந்த புத்தகங்களை தங்கள் கடையில் விற்பனைக்கு வைக்கவும் இந்த விருது பெரிதும் உதவுகிறது.

கடந்த 13 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இந்த விருது குறித்த தகவலை நான் இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு அதற்கு விண்ணப்பித்தேன். நிபுணர்கள் கொண்ட குழு பரிசுக்குரியதாக இந்தப் புத்தகங்களைத் தேர்வு செய்தது. என்னோடு சேர்த்து இதுவரை இந்தியர்கள் மூன்று பேர் மட்டுமே பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த விருதைப் பெற்ற தென்னிந்தியாவைச் சேர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமையும் எனக்குக் கிடைத்துள்ளது. 2005-ம் ஆண்டு ராஷ்மி உதய் சிங் எழுதிய "அரவுன்ட் தி வேர்ல்டு இன் எய்ட்டி பிளேட்ஸ்" (Around the World In Eighty Plates) என்ற புத்தகமும், ஜிக்யாசா கிரி மற்றும் பிரதிபா ஜெயின் ஆகிய இருவர் எழுதிய "குக்கிங் அட் ஹோம் வித் பெடாதா" (Cooking at home with Pedatha) என்ற புத்தகமும் சர்வதேச அளவில் சிறந்த வெஜிடேரியன் உணவுக்கான விருதைப் பெற்றன.

இந்நிலையில், கடந்த 2007-ம் ஆண்டுக்கான இந்த விருதுக்கு நான் என்னுடைய மூன்று புத்தகங்களையும் அனுப்பி வைத்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 107 நாடுகளைச் சேர்ந்த ஆறாயிரம் புத்தகங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டன. இதில் என்னுடைய மூன்று புத்தகங்களுக்கும் விருது கிடைத்தது. சமையல் புத்தகம் சிறந்த வெஜிடேரியன் உணவுக்கான புத்தகம் என்ற கேட்டகிரியிலும், ஃபெஸ்டிவல் சமையல் புத்தகம் சிறந்த லோக்கல் குக்கரி புத்தகத்துக்கான கேட்டகிரியிலும், குக்கிங் வித் யோகர்ட் புத்தகம் சிறந்த சிங்கிள் சப்ஜெக்ட் மற்றும் சிறந்த ஹெல்த் அண்ட் நியூட்ரிஷியன் புத்தகத்துக்கான கேட்டகிரியிலும் தேர்வு பெற்றன.

என்னுடைய புத்தகங்கள் அனைத்தும் தென்னிந்திய சைவ உணவுகள் பற்றி எழுதப்பட்டவை. மேலும், சமையல் குறிப்புகள் அனைத்தும் எளிமையாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும், எளிய நடையிலும் எழுதப்பட்டுள்ளன. இதனால், என்னுடைய புத்தகத்தைப் பார்த்து யார் வேண்டுமானாலும் எளிதாகவும், ருசியாகவும் சமைக்க முடியும்.

குறிப்பாக, வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்களும் சரி, அங்கு சென்று செட்டில் ஆகும் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த யுவதிகளும் சரி என்னுடைய புத்தகத்தைப் படித்து பார்த்துதான் சாம்பாரே வைக்கக் கற்றுக் கொள்கின்றனர். நம்முடைய பாரம்பரிய சமையல் என்பது ஒரு மனிதனை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒழுங்குபடுத்தும்.

ஆனால், இன்றைய சமையல் முறைகள் இவற்றுக்கு நேர் மாறாக உள்ளன. இவற்றைச் சரியான முறையில் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய முக்கிய நோக்கம். இந்த விருதைப் பெற்றுள்ளதன் மூலம் நம்முடைய பாரம்பரிய சமையலின் புகழ் உலகமெங்கும் பரவும். அதேபோல், சர்வதேச அளவில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் என்னுடைய புத்தகங்கள் இடம் பெறும்.

மேலும், இந்தப் புத்தகங்களை சர்வதேச மொழிகளில் மொழி பெயர்ப்பதற்கான உரிமத்தைப் பெற பதிப்பாளர்களுக்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள இந்தப் புத்தகங்கள் விரைவில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழிலும் வெளியாக உள்ளது. இதேபோல், தமிழ் பிராமணர்களுடைய சமையல் தொடர்பான புத்தகம் ஒன்றை நானும், பத்மினி நடராஜன் என்பவரும் இணைந்து எழுதி வெளியிட்டுள்ளோம். இந்த ஆண்டுக்கான விருதுக்கு இப்புத்தகத்தை அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளோம்" என்றார்.


--பி.முரளிதரன்
நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக