புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?
Page 3 of 16 •
Page 3 of 16 • 1, 2, 3, 4 ... 9 ... 16
First topic message reminder :
அன்பு உறவுகளே! தாங்கள் எவ்வாறு ஈகரை தமிழ் களஞ்சியத்தை அறிந்து கொண்டீர்கள் என்பதை இந்தத் திரியின் மூலம் பகிர்ந்து கொள்ளலாமே!
கூகிள் தேடல் மூலம் என்றால், அப்படி என்ன தேடினீர்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்திக் கூறுங்கள்!
[You must be registered and logged in to see this image.]
அன்பு உறவுகளே! தாங்கள் எவ்வாறு ஈகரை தமிழ் களஞ்சியத்தை அறிந்து கொண்டீர்கள் என்பதை இந்தத் திரியின் மூலம் பகிர்ந்து கொள்ளலாமே!
கூகிள் தேடல் மூலம் என்றால், அப்படி என்ன தேடினீர்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்திக் கூறுங்கள்!
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- GuestGuest
தமிழ் தளங்களை தேடிய போது கிடைத்தது இந்த பொக்கிஷ பேழை ... [You must be registered and logged in to see this image.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அட இந்த பதிவை இதுநாள் வரை நான் பார்க்கவே இல்லையே செரி லேட்டா பதிஞ்சாலும் லேட்டஸ்டா பதிவோம்......
நான் கூகுளில் மார்பக புற்றுநோய்க்கு தீர்வு ஏதேனும் இருக்கான்னு தேடினேன் அப்போ இந்த தளம் எனக்கு கிடைச்சது முதலில் விசயத்தை மட்டும் தெரிஞ்சிக்கிட்டு போயிரலாம்னு தான் இருந்தேன் ஆனால் சிவா அண்ணா இதுல நிறைய தகவல்களை போட்டிருந்தார் செரி என்னதான் இருக்குன்னு பாப்போம்னு ரிஜிஸ்டர் பன்னேன்.... நான் சேரும் போது ஈகரையில் சில மெம்பர்களே இருந்தனர் அதனால் பதிவுகள் ரொம்ப கம்மி இருந்தாலும் அந்த ஒரு சிலரே மனதை மயக்கும் வகையில் பேசத்தொடங்கினர் எனக்கும் ஈகரை மேல் ஒரு அலாதி பிரியம் ஏனா எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும் இது முழுக்க முழுக்க தமிழ்ல இருக்கா அதனால் ரொம்ப பிடிச்சது. அப்படியே 2 வருசம் ஆயிருச்சு ரொம்ப நல்ல தளம் ஈகரை எனக்கு தெரிஞ்ச வரையில்.......
ஈகரை போல் பல தளங்கள் உருவாயின ஆனால் எவையுமே ஈகரை போல் ஜொலிக்காது என்பது எனக்கும் சிவா அண்ணாவுக்கும் மட்டும் தெரிந்த ஒன்று.........
நான் கூகுளில் மார்பக புற்றுநோய்க்கு தீர்வு ஏதேனும் இருக்கான்னு தேடினேன் அப்போ இந்த தளம் எனக்கு கிடைச்சது முதலில் விசயத்தை மட்டும் தெரிஞ்சிக்கிட்டு போயிரலாம்னு தான் இருந்தேன் ஆனால் சிவா அண்ணா இதுல நிறைய தகவல்களை போட்டிருந்தார் செரி என்னதான் இருக்குன்னு பாப்போம்னு ரிஜிஸ்டர் பன்னேன்.... நான் சேரும் போது ஈகரையில் சில மெம்பர்களே இருந்தனர் அதனால் பதிவுகள் ரொம்ப கம்மி இருந்தாலும் அந்த ஒரு சிலரே மனதை மயக்கும் வகையில் பேசத்தொடங்கினர் எனக்கும் ஈகரை மேல் ஒரு அலாதி பிரியம் ஏனா எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும் இது முழுக்க முழுக்க தமிழ்ல இருக்கா அதனால் ரொம்ப பிடிச்சது. அப்படியே 2 வருசம் ஆயிருச்சு ரொம்ப நல்ல தளம் ஈகரை எனக்கு தெரிஞ்ச வரையில்.......
ஈகரை போல் பல தளங்கள் உருவாயின ஆனால் எவையுமே ஈகரை போல் ஜொலிக்காது என்பது எனக்கும் சிவா அண்ணாவுக்கும் மட்டும் தெரிந்த ஒன்று.........
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
சித்த மருத்துவம் பற்றிய கட்டுரைகள் கூகிள்ல தேடும்போது என் கண்களில் அகப்பட்டது இந்த தமிழ் களஞ்சியம்..அச்சமயம் கவிதைபோட்டி நடந்து கொண்டிருந்தது...அப்போது தான் உள் நுழைந்தேன்.
அது வரை இணையத்தில் வெளிவராத என் கவிதைகள் ஈகரையில் வலம் வந்ததை கண்டு நான் மிக ஆனந்தமடைந்தேன்...இன்று என் இணையத்தில் எனக்கின்று ஒரு உலகுண்டு..
அங்கு பல உறவுகள் உண்டு..அந்த உலகம் இந்த ஈகரை..
பதினைந்து வருடங்கள் கழித்து மீண்டும் எனை கவிதைகள் எழுத வைத்தது...என் வரிகளை கண்டு ரசித்து எனக்கு ஒரு சிறப்பு கவிஞர் பட்டம் தந்து கௌரவ படுத்தியது. எந்தன் மனதை பட்டாம்பூச்சியாய் பறக்கச்செய்தது..இறுதிவரை இதே போல் சுற்றிவருவேன்..ஈகரையில்.இணைந்தே...
அது வரை இணையத்தில் வெளிவராத என் கவிதைகள் ஈகரையில் வலம் வந்ததை கண்டு நான் மிக ஆனந்தமடைந்தேன்...இன்று என் இணையத்தில் எனக்கின்று ஒரு உலகுண்டு..
அங்கு பல உறவுகள் உண்டு..அந்த உலகம் இந்த ஈகரை..
பதினைந்து வருடங்கள் கழித்து மீண்டும் எனை கவிதைகள் எழுத வைத்தது...என் வரிகளை கண்டு ரசித்து எனக்கு ஒரு சிறப்பு கவிஞர் பட்டம் தந்து கௌரவ படுத்தியது. எந்தன் மனதை பட்டாம்பூச்சியாய் பறக்கச்செய்தது..இறுதிவரை இதே போல் சுற்றிவருவேன்..ஈகரையில்.இணைந்தே...
என் கவிதைகளுக்கென ஓர் உலகம் [You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண [You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
ஒரு தேவைக் காக நகைச்சுவை கதைகளை கூகுளில் தேடும் பொது எதேர்ச்சையாகக் கிடைத்தது இந்தக் களஞ்சியம்
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
உண்மையைச் சொல்லியே ஆகனும் என்பதால் நானும் உண்மையைச் சொல்லிவிடுகிறேன்..!
சாமுத்திரிகா லட்சணஙக்ள் என்பது பற்றிய ஆராய்ச்சியில் இருந்த போது கூகிளில் தேடத்தொடங்கினேன்.. அது என்னை இங்கே கொண்டுவந்து விட்டது..!
பிறகு நான் சாமுத்திரிகாவை மறந்தேன்.. லட்சணங்களையும் மறந்தேன்.. மறக்க இயலாதது ஈகரை ஒன்றைத்தான்..!
நான் வந்த போது தான் ஆதிராவும் இணைந்தார். அவரது அற்புதமான கவித்திறமையையும் எழுத்துத்திறமையையும் கண்டு அவரது எழுத்துக்கு அடிமையானேன். அன்புக்கும் பாத்திரமானேன்.. இன்றுவரை அந்த அன்பும் அவரது எழுத்தின் மேல் இருக்கும் பக்தியும் தொடர்கிறது..
சிவா... நான் கண்ட மனிதரில் மிகவும் அற்புதமானவர்.. எளிமையும் குழந்தை உள்ளமும் கொண்ட அவர் எனது சீர்திருத்த நோக்கம் அறிந்து பொறுப்பினை அளித்தார். அந்த நம்பிக்கை குலையாமல் இந்த நிமிடம் வரை நான் இருந்துவருகிறேன்..
நல்லவைக்காக செய்யும் கண்டிப்பும் கூட வளர்ச்சியைப் பாதிக்கும் என்னும் அரிய உண்மை அறியாமல் என்னையும் அறியாமல் நல்லெண்ணத்தின் பேரில் சிலர் மனங்களைச் சிதைத்திருப்பதை இன்று உணர்ந்து என் நிலையை மாற்றிக்கொண்டேன். இனி என்னிடம் அன்பு மட்டுமே இருக்கும் கண்டிப்பு கண்டிப்பாக இராது.. எவரும் என்னிடம் இனி எந்த வித துன்புறுத்தலையும் காணும் நிலை வராது என உறுதி கூறி ஈகரையில் என் ஆயுள் காலம் வரை தொடர்வேன் என்று உறுதி கூறுகிறேன்..
ஈகரை எனக்கு எண்ணற்ற நட்பினைத் தந்தது. அப்பு ஆதிரா சபீர் சம்ஸ் ஹனி கலைநிலா இளமாறன் உதய சுதா ரஃபீக் பாலா கார்த்திக் பிரியாவாலு முரளி ராஜா குயிலன் பாலாஜி தாமு மானிக் கார்த்திக் ரோஜா அசூரன் ஜஹீரா பானு கிருஷ்ணாம்மா வினு அமுதவர்ஷிணி சூரியாபாஸ்கரன் ஹாசிம் இன்னும் எனக்கு சட்டென்று நினைவுக்கு வராத எண்ணற்றோரைத் தந்தது.. அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!
ஈகரையின் வளர்ச்சியும் சிறப்பும் அன்றி வேறெதுவும் எனக்கில்லை என்பதை என்னை அறிந்தோர் நன்கறிவர்..!
மனம் நெகிழ நினைவுகூர வாய்ப்ப்ளித்த சிவாவுக்கு நன்றி..!
சாமுத்திரிகா லட்சணஙக்ள் என்பது பற்றிய ஆராய்ச்சியில் இருந்த போது கூகிளில் தேடத்தொடங்கினேன்.. அது என்னை இங்கே கொண்டுவந்து விட்டது..!
பிறகு நான் சாமுத்திரிகாவை மறந்தேன்.. லட்சணங்களையும் மறந்தேன்.. மறக்க இயலாதது ஈகரை ஒன்றைத்தான்..!
நான் வந்த போது தான் ஆதிராவும் இணைந்தார். அவரது அற்புதமான கவித்திறமையையும் எழுத்துத்திறமையையும் கண்டு அவரது எழுத்துக்கு அடிமையானேன். அன்புக்கும் பாத்திரமானேன்.. இன்றுவரை அந்த அன்பும் அவரது எழுத்தின் மேல் இருக்கும் பக்தியும் தொடர்கிறது..
சிவா... நான் கண்ட மனிதரில் மிகவும் அற்புதமானவர்.. எளிமையும் குழந்தை உள்ளமும் கொண்ட அவர் எனது சீர்திருத்த நோக்கம் அறிந்து பொறுப்பினை அளித்தார். அந்த நம்பிக்கை குலையாமல் இந்த நிமிடம் வரை நான் இருந்துவருகிறேன்..
நல்லவைக்காக செய்யும் கண்டிப்பும் கூட வளர்ச்சியைப் பாதிக்கும் என்னும் அரிய உண்மை அறியாமல் என்னையும் அறியாமல் நல்லெண்ணத்தின் பேரில் சிலர் மனங்களைச் சிதைத்திருப்பதை இன்று உணர்ந்து என் நிலையை மாற்றிக்கொண்டேன். இனி என்னிடம் அன்பு மட்டுமே இருக்கும் கண்டிப்பு கண்டிப்பாக இராது.. எவரும் என்னிடம் இனி எந்த வித துன்புறுத்தலையும் காணும் நிலை வராது என உறுதி கூறி ஈகரையில் என் ஆயுள் காலம் வரை தொடர்வேன் என்று உறுதி கூறுகிறேன்..
ஈகரை எனக்கு எண்ணற்ற நட்பினைத் தந்தது. அப்பு ஆதிரா சபீர் சம்ஸ் ஹனி கலைநிலா இளமாறன் உதய சுதா ரஃபீக் பாலா கார்த்திக் பிரியாவாலு முரளி ராஜா குயிலன் பாலாஜி தாமு மானிக் கார்த்திக் ரோஜா அசூரன் ஜஹீரா பானு கிருஷ்ணாம்மா வினு அமுதவர்ஷிணி சூரியாபாஸ்கரன் ஹாசிம் இன்னும் எனக்கு சட்டென்று நினைவுக்கு வராத எண்ணற்றோரைத் தந்தது.. அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!
ஈகரையின் வளர்ச்சியும் சிறப்பும் அன்றி வேறெதுவும் எனக்கில்லை என்பதை என்னை அறிந்தோர் நன்கறிவர்..!
மனம் நெகிழ நினைவுகூர வாய்ப்ப்ளித்த சிவாவுக்கு நன்றி..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
என்றும் மறவாத பழைய நினைவுகளை நாம் உறவுகளிடம் பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.....
இதற்க்கு சிவா அண்ணாவுக்கு நன்றி ......
நான் googleளில் மருத்துவ கட்டுரை தோடும் போது கிட்டைத்த போக்கிஷம் இந்த தளம்........
அப்போது என்னை வரவேற்றது நிறைய நண்பர்கள்.....
ஆமாம்,,,,,,,, அதன் பிறகும் நிறைய நண்பர்கள் (. பிறகு இணைதவர்களும் ) வந்தார்கள் ... சிவா அண்ணா, தமிழன், ராஜா அண்ணா, விஜய், மீனு, கிருபை, இளவரசன், மாணிக், பலகார்த்திக், ரபீக், ரிபாஸ், ரூபன், பாலாஜி, அப்புக்குட்டி இன்னும் சிலர்...... இவர்கள் எல்லாம் எனக்கு மிக மிக நெருங்கிய நண்பர்கள்.......
உண்மையில் இதில் சிவா அண்ணா & தமிழன் தவிர நிறைய பேயரை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறேன்.....
ஈகரை உறவில் மகிழ்ச்சி, துக்கம், கவலை எல்லாம் கலந்த குடும்ப உறவு இந்த ஈகரை என்பதை நான் சேர்ந்த சில தினங்களில் உணர்ந்தேன்....
மீனுவின் கலகலப்பில் எல்லா கவலையையும் மறந்து சிரித்து இருக்கிறேன்....
அதன் பிறகு நான் ஈகரையில் சில மாதங்கள் வராமல் இருந்தேன்..... அதற்க்கு என் சொந்த பிரச்சனை காரணம், மற்றும் வேலை பளு அதிகம் அதனால் வரவில்லை..... திரும்பவும் நான் வந்த பொது இப்போது இருக்கும் நிறைய நண்பர்கள் எனக்கு கிடைத்தார்கள்.....
அதான் பிறகு இப்போது இருக்கும் அனைத்து உறவும் கிடைக்க ஆரம்பித்தது...... எப்போதும் சிரிப்பு, கும்மாளம், அரட்டை, சில பிரச்சனை இருந்தாலும் அதை பேரிது பண்ணாமல் பார்த்துக்கொண்ட சிவா அண்ணா..... & தமிழன் உங்கள் இருவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம்.....
சிவா அண்ணா வருபவரை வரவேர்ர்க்கும் விதம் மிக அருமை..... அவர்களைடம் பழகும் விதமும் சிறப்பு தான்.... ( சரி சரி சிவா அண்ணாவா பத்தி பேசினா இடம் பத்தாது அதனால் அவரை பத்தி கடையசியா சொல்லுறேன் )
தமிழன் அருமையான நண்பார்..... நம்பிக்கையின் உறைவிடம், பண்பு மிக்க நண்பர் ........ நேர்மையின் பிறப்பிடம்...... அவரை போல் நல்ல நண்பர் கிடைக்க நான் மிகவும் புண்ணியம் செய்து இருக்கணும்.......
காலை அண்ணா அவர் என் மரியாதைக்குரிய அண்ணான்...... அவரின் நேர்மைக்கு நான் தலைவணங்குகிறேன்.......
( எனக்கு கைவலிக்குது அதனால் எல்லா நண்பர்களும் அருமையானவர்கள்...... சொல்ல வார்த்தை இல்லை )
சிவா அண்ணாவை பற்றி சொல்லணும் என்றால் நள்ளுல்லாம் படைத்த அருமையான நபர் .......
ஈகரையை இந்த அளவுக்கு கொண்டு வருவது ரொம்ப ரொம்ப பெரிய கஷ்டம் ....... சுமுகமாக அணைவரையும் அனுசரித்து அவர்களை தட்டிக்குடுத்து அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வந்து ஈகரையில் அவர்களை மின்ன வைத்த அற்புதமான என் மரியாதைக்கு உரிய மனிதர்......
இதனால் மின்னியவர்கள் ஏராளம் . .... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டதையும் குடுத்து அவர்களை மேலும் உற்ச்சக படுத்தும் சிறப்பு அவரையே சாரும்.....
அதற்க்கு பிறகு ஈக்கரை போல் பல தளம் வந்தாலும் ஈகரை போல் மின்னாது என்பது அனைவரும் அறிந்தது தான்.....
சிவா அண்ணா மற்றும் அனைத்து உறவுகளும் பல ஆண்டுகள் சிறப்புடன் வாழ நான் இறைவனை பிறாத்திக்கிறேன்.....
( ஈகையில் நான் வயதாகி இறந்தாலும் என் பெயர் இதில் இருப்பதில் எனக்கு மிக்க மகிச்சியும் பெருமையும் கொள்கிறேன்....)
சிவா அண்ணா ஈகரை நடத்தி அனைத்து நல்ல உள்ளங்களையும் இணைத்து விட்டார்...... அவருக்கு பிறக்கும் குழந்தையும் இதை வழிநடத்தும் என்பதில் சிறிதும் ஜயம் இல்லை....
( இதில் எழுத்து பிழை இருப்பின் மன்னியக்கவும்...... எல்லாரையும் பத்தி எழுத முடியாத சூழ்நிலை,,,,, ஈகரை பத்தாது..... அப்பறம் சிவா அண்ணா என்னை விரட்டிட்டுவார்......)
அதனால் ஈகரையில் இருக்கும் எனது அருமை நண்பார்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்....
இதற்க்கு சிவா அண்ணாவுக்கு நன்றி ......
நான் googleளில் மருத்துவ கட்டுரை தோடும் போது கிட்டைத்த போக்கிஷம் இந்த தளம்........
அப்போது என்னை வரவேற்றது நிறைய நண்பர்கள்.....
ஆமாம்,,,,,,,, அதன் பிறகும் நிறைய நண்பர்கள் (. பிறகு இணைதவர்களும் ) வந்தார்கள் ... சிவா அண்ணா, தமிழன், ராஜா அண்ணா, விஜய், மீனு, கிருபை, இளவரசன், மாணிக், பலகார்த்திக், ரபீக், ரிபாஸ், ரூபன், பாலாஜி, அப்புக்குட்டி இன்னும் சிலர்...... இவர்கள் எல்லாம் எனக்கு மிக மிக நெருங்கிய நண்பர்கள்.......
உண்மையில் இதில் சிவா அண்ணா & தமிழன் தவிர நிறைய பேயரை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறேன்.....
ஈகரை உறவில் மகிழ்ச்சி, துக்கம், கவலை எல்லாம் கலந்த குடும்ப உறவு இந்த ஈகரை என்பதை நான் சேர்ந்த சில தினங்களில் உணர்ந்தேன்....
மீனுவின் கலகலப்பில் எல்லா கவலையையும் மறந்து சிரித்து இருக்கிறேன்....
அதன் பிறகு நான் ஈகரையில் சில மாதங்கள் வராமல் இருந்தேன்..... அதற்க்கு என் சொந்த பிரச்சனை காரணம், மற்றும் வேலை பளு அதிகம் அதனால் வரவில்லை..... திரும்பவும் நான் வந்த பொது இப்போது இருக்கும் நிறைய நண்பர்கள் எனக்கு கிடைத்தார்கள்.....
அதான் பிறகு இப்போது இருக்கும் அனைத்து உறவும் கிடைக்க ஆரம்பித்தது...... எப்போதும் சிரிப்பு, கும்மாளம், அரட்டை, சில பிரச்சனை இருந்தாலும் அதை பேரிது பண்ணாமல் பார்த்துக்கொண்ட சிவா அண்ணா..... & தமிழன் உங்கள் இருவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம்.....
சிவா அண்ணா வருபவரை வரவேர்ர்க்கும் விதம் மிக அருமை..... அவர்களைடம் பழகும் விதமும் சிறப்பு தான்.... ( சரி சரி சிவா அண்ணாவா பத்தி பேசினா இடம் பத்தாது அதனால் அவரை பத்தி கடையசியா சொல்லுறேன் )
தமிழன் அருமையான நண்பார்..... நம்பிக்கையின் உறைவிடம், பண்பு மிக்க நண்பர் ........ நேர்மையின் பிறப்பிடம்...... அவரை போல் நல்ல நண்பர் கிடைக்க நான் மிகவும் புண்ணியம் செய்து இருக்கணும்.......
காலை அண்ணா அவர் என் மரியாதைக்குரிய அண்ணான்...... அவரின் நேர்மைக்கு நான் தலைவணங்குகிறேன்.......
( எனக்கு கைவலிக்குது அதனால் எல்லா நண்பர்களும் அருமையானவர்கள்...... சொல்ல வார்த்தை இல்லை )
சிவா அண்ணாவை பற்றி சொல்லணும் என்றால் நள்ளுல்லாம் படைத்த அருமையான நபர் .......
ஈகரையை இந்த அளவுக்கு கொண்டு வருவது ரொம்ப ரொம்ப பெரிய கஷ்டம் ....... சுமுகமாக அணைவரையும் அனுசரித்து அவர்களை தட்டிக்குடுத்து அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வந்து ஈகரையில் அவர்களை மின்ன வைத்த அற்புதமான என் மரியாதைக்கு உரிய மனிதர்......
இதனால் மின்னியவர்கள் ஏராளம் . .... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டதையும் குடுத்து அவர்களை மேலும் உற்ச்சக படுத்தும் சிறப்பு அவரையே சாரும்.....
அதற்க்கு பிறகு ஈக்கரை போல் பல தளம் வந்தாலும் ஈகரை போல் மின்னாது என்பது அனைவரும் அறிந்தது தான்.....
சிவா அண்ணா மற்றும் அனைத்து உறவுகளும் பல ஆண்டுகள் சிறப்புடன் வாழ நான் இறைவனை பிறாத்திக்கிறேன்.....
( ஈகையில் நான் வயதாகி இறந்தாலும் என் பெயர் இதில் இருப்பதில் எனக்கு மிக்க மகிச்சியும் பெருமையும் கொள்கிறேன்....)
சிவா அண்ணா ஈகரை நடத்தி அனைத்து நல்ல உள்ளங்களையும் இணைத்து விட்டார்...... அவருக்கு பிறக்கும் குழந்தையும் இதை வழிநடத்தும் என்பதில் சிறிதும் ஜயம் இல்லை....
( இதில் எழுத்து பிழை இருப்பின் மன்னியக்கவும்...... எல்லாரையும் பத்தி எழுத முடியாத சூழ்நிலை,,,,, ஈகரை பத்தாது..... அப்பறம் சிவா அண்ணா என்னை விரட்டிட்டுவார்......)
அதனால் ஈகரையில் இருக்கும் எனது அருமை நண்பார்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்....
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
நான் கவிதை சமையல் குறிப்பு தேடுவேன் அப்போது தான் ஈகரை என் கண்ணில் பட்டது ரொம்ப நாளா சும்மா பாத்துக்கிட்டு இருந்தேன் அப்புறம் தான் நானும் இதில் சேர்ந்தேன் எனக்கு இந்த தளத்தை ரொம்ப பிடிச்சிருக்கு. இதை நிறுவிய சிவா அண்ணாவுக்கு என் நன்றிகள் பல
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
தமிழில் கவிதைகளை தேடும்போது ஈகரையில் நுழைந்தேன்.
நான் ரெஜிஸ்டர் செய்து தமிழில் பதிவுகள் இடும் முதல் தளம் ஈகரை தான்...
அன்பு சிவாக்கு நன்றிகள் ............
நான் ரெஜிஸ்டர் செய்து தமிழில் பதிவுகள் இடும் முதல் தளம் ஈகரை தான்...
அன்பு சிவாக்கு நன்றிகள் ............
அனைவருக்கும் வணக்கம்.
வேறொரு தளத்தில் எனக்கு நண்பர் முரளிராஜா பழக்கமானார். அவர் தான் இக்கரையில் இருக்கும் ஈகரையின் வழியை எனக்குக் காட்டினார்..
அன்று துவங்கி இன்று வரை ஈகரையும் மெருகேறிக்கொண்டே இருக்கிறது.. நானும் என்னை வளர்த்துக் கொண்டு இருக்கிறேன்!
வேறொரு தளத்தில் எனக்கு நண்பர் முரளிராஜா பழக்கமானார். அவர் தான் இக்கரையில் இருக்கும் ஈகரையின் வழியை எனக்குக் காட்டினார்..
அன்று துவங்கி இன்று வரை ஈகரையும் மெருகேறிக்கொண்டே இருக்கிறது.. நானும் என்னை வளர்த்துக் கொண்டு இருக்கிறேன்!
[You must be registered and logged in to see this image.]
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஈகரை எனும் இந்த அருமையான தளம் பற்றி கலை அவர்கள் கூற கேட்டு அதன் பின் இணைந்தேன்... இங்கு அன்பினை மட்டுமே எல்லோரிடமும் காண்கிறேன்.... ஈகரை நிறுவிய சிவாவுக்கும் இந்த தளத்தைப்பற்றி சொன்ன கலை அவர்களுக்கும் என் அன்பு நன்றிகள்...
- Sponsored content
Page 3 of 16 • 1, 2, 3, 4 ... 9 ... 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 16
|
|