புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
53 Posts - 50%
heezulia
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
32 Posts - 30%
Dr.S.Soundarapandian
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
2 Posts - 2%
prajai
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
1 Post - 1%
Rutu
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
1 Post - 1%
raajmithun
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
241 Posts - 43%
heezulia
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
220 Posts - 40%
Dr.S.Soundarapandian
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
24 Posts - 4%
i6appar
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
13 Posts - 2%
prajai
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறஞ்செயவிரும்பு


   
   
avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Sun Nov 28, 2010 1:58 pm

தருமத்தை செய்ய எப்போதும் விரும்ப வேண்டும் என்பது இதன் பொருள்

தருமம் செய்வதற்கு பொருள் வேண்டுவது அவசியம்.பொருள் இல்லாவிட்டால் தருமம் செய்ய முடியாது என்றாலும், ஒருவனுக்கு அறஞ்செய்ய வேண்டும் என்னும் விருப்பம் மாத்திரம் இருக்குமானால், ஒரு காலத்தில் அவர் செய்த நல்வினைப்பயனால் பொருள் கிடைக்கின்ற சமயத்தில் அவர் தர்மம் செய்வார் என்பது நிச்சயம்.

ஆதலால் முதலில் அறத்தைச்செய்ய எல்லோருக்கும் விருப்பம் இருக்க வேண்டும். விருப்பம் உண்டானால் அதற்கான வழியும் ஏற்படும்!. ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டாகிலும் தர்மத்தை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.ஏனென்றால் தர்மம் நன்மையை உண்டாக்கும் சக்தியுடையது.

'தர்மமே ஜயம்' 'தர்மம் தலை காக்கும்' என்னும் பழமொழிகளே தர்மத்தின் சிறப்பை எல்லோருக்கும் எடுத்துக் காட்டும். தர்மம் எப்படி தலைகாக்கும் என்பது பெரும்பாலும் நாம் அறிந்துதான் இருக்கிறோம். என்றாலும் இக்கதை அதைப் பற்றி மேலும் விவரிக்கின்றது.

குந்திபோசவம்ச ராஜனான சூரசேனனுக்கு குந்தி என்ற அழகிய மகள் இருந்தாள்,.அவள் துர்வாச ரிஷியின் அனுக்கிரகத்தில் கிடைத்த மந்திர சக்தியால் தான் கன்னியாய் இருக்கும்போதே ஒரு ஆண்குழந்தைக்கு தாயானாள்! இதனால் தன் குலத்திற்கு பழி நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக பெற்ற குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து கங்கையில் விட்டு விட்டாள்.ஆற்றில் மிதந்து சென்ற பெட்டியை அத்தினாபுரி மன்னரின் தேரோட்டி கண்டெடுத்து அக்குழந்தைக்கு கர்ணன் என்று பெயரிட்டு தன் குழந்தை போல வளர்த்து வந்தான்.

கர்ணன் அரசர்களுக்கு உரிய வில்வித்தை, யானை ஏற்றம், குதிரை ஏற்றம் என பலவற்றையும் கற்றுத்தேர்ந்து அதில் சிறப்புடன் விளங்கினான்.இவனுடைய திறமைகளை அறிந்து பாராட்டிய அத்தினாபுர அரசகுமாரன் துரியோதனனுக்கும் இவனுக்கும் இடையே ஆழ்ந்த நட்பு உண்டானது. அந்த நட்பின் காரணமாய் துரியோதனன் கர்ணனை அங்கதேசத்திற்கு அரசனாக்கினான்.

கர்ணன் எப்போதும் தர்மம் செய்வதிலேயே நாட்டமுள்ளவன், யார் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் மனமுடையவன். கொடையில் சிறந்தவன் கர்ணனே என்று எல்லோராலும் புகழ்ந்து பேசப்பட்டான்! இவன் பிறந்தபோது கவச குண்டலங்களுடன் பிறந்தவன்.அந்த கவசகுண்டலங்கள் இவனிடம் உள்ள அளவும் அவனை உலகத்தில் எவராலும் வெல்ல முடியாது.

இந்திரன் ஒரு முறை மாறுவேடம் கொண்டு கர்ணனிடம் வந்து அவனுடைய கவச குண்டலங்களை கேட்க கர்ணன் தன் உயிருக்கு உயிரான அவற்றையும் மனக்களிப்புடன் தானம் செய்தான்!

துரியோதனனுக்கும் பாண்டவர்களுக்கும் உண்டான மகாபாரத யுத்தத்தில் கர்ணன் தனது உயிர்த்தோழனான துரியோதனனுக்கு துணைவனாய்,அவன் சேனைக்குத் தலைவனாய் பேருதவி புரிந்தான்.

அப்பொழுது சேனாதிபதியான கர்ணனுக்கும், பாண்டவ வீரனான அருச்சுனனுக்கும் பெரும்போர் நடந்தது,போர்க்களத்தில் அடுத்தடுத்து அருச்சுனன் விட்ட அம்புகள் பாய்ந்ததில் அடிபட்டு மூர்ச்சித்து ரதத்தில் விழுந்து விட்ட கர்ணனைக் காப்பாற்றும் பொருட்டு அவன் இத்தனைநாளும் செய்த தருமத்தின் பலனாக தருமதேவதை அவனிருந்த ரதத்திற்கு முன் வெளிப்பட்டு நின்று அருச்சுனன் கணக்கில்லாமல் சொரிந்த அம்புகூட்டங்களையெல்லாம் கர்ணன் மேல் படாமல் விழுங்கி நின்றாள்!

அருச்சுனனும் அம்பு போட்டு போட்டு கை அசந்து போய் விட்டான்,இதையெல்லாம் கண்டு நின்ற பலரும் தர்மம் தலைகாத்து நிற்பதை பார்த்து வியந்து கர்ணனை புகழ்ந்தனர்.

அப்போது தர்மம் ஜெயித்து நிற்பதையும்,அருச்சுனன் தோற்றத்தையும் அறிந்த கிருஷ்ணன் ஒரு சாதாரண மனிதனைப் போன்ற கோலத்தில் மயங்கி சரிந்து கிடக்கும் கர்ணனிடம் போய் அவன் செய்துள்ள தர்மத்தின் பலன் முழுவதையும் தானமாக கொடுக்க வேண்டினான்.

சாகுந்தறுவாயில் கிடக்கும் கர்ணன் இந்த நிலையிலும் தர்மம் செய்ய சமயம் வாய்த்ததே அதுவும் தர்மமாக கேட்கும் பொருளும் தன்னிடம் இருக்கிறதே என்று மிக மகிழ்ச்சியோடு தன் தருமத்தின் பலனையெல்லாம் தானம் கொடுத்து விட்டான்.அதன் பிறகுதான் கர்ணனை அருச்சுனனால் கொல்ல முடிந்தது. தர்மம் உள்ளவரை அவனை கொல்ல முடியவில்லை.

தருமமே ஜயம். அறம் செய விரும்பு. தருமம் தலை காக்கும்!

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 28, 2010 3:52 pm

அறஞ்செயவிரும்பு 677196 அறஞ்செயவிரும்பு 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 4:02 pm

அருமையான கட்டுரை. பகிர்வுக்கு நன்றி.. தங்கள் கட்டுரைதானா நண்பரே...
மற்றவர்களின் கட்டுரைகளைப் பதிவிடுவதாக இருந்தால் அவர்களின் பெயர் குறிப்பிட்டு நன்றியும் தெரிவிக்க வேண்டும். இனிமேல் பதிவிடும்போது இதைக் கவனத்தில் கொள்ளவும்.
http://www.kalvisolai.com/2010/11/blog-post_4009.html



அறஞ்செயவிரும்பு Aஅறஞ்செயவிரும்பு Aஅறஞ்செயவிரும்பு Tஅறஞ்செயவிரும்பு Hஅறஞ்செயவிரும்பு Iஅறஞ்செயவிரும்பு Rஅறஞ்செயவிரும்பு Aஅறஞ்செயவிரும்பு Empty
avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Sun Nov 28, 2010 4:09 pm

எனது பதிவுகள் அனைத்தும் http://www.santhan.com/index.php?option=com_content&view=frontpage&Itemid=௩௧௧ இந்த இணையதளத்தில் இருந்து எடுத்தது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 28, 2010 4:13 pm

vmanirajan wrote:எனது பதிவுகள் அனைத்தும் http://www.santhan.com/index.php?option=com_content&view=frontpage&Itemid=௩௧௧ இந்த இணையதளத்தில் இருந்து எடுத்தது
அங்கிருந்து எடுத்து இங்கு போடுவதில் அப்படி என்ன உங்களுக்கு சந்தோஷம் அறஞ்செயவிரும்பு 502589

avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Sun Nov 28, 2010 4:16 pm

அனைவருக்கும் விசயங்களை தெரிய படுத்த வேண்டும் என்ற எண்ணம் தான்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 4:23 pm

vmanirajan wrote:அனைவருக்கும் விசயங்களை தெரிய படுத்த வேண்டும் என்ற எண்ணம் தான்
அதில் த்வறில்லை நண்பரே.. கட்டுரையைத் த்ங்கள் கட்டுரை போல போடக்கூடாது. அவர்களின் பெயரைக் குறிப்பிடு அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். அதுதானே நம் (தமிழர்களின்) மரபு. இல்லாவிட்டால் இது எழுத்துத் திருட்டு ஆகிவிடாதா?

மீண்டும் ஒரு முறை கீழே உள்ள லின்கைச் சொடுக்கி ஈகரையின் விதிமுறைகளைப் படிக்கவும்..

http://www.eegarai.net/-f48/---t3170.htm

நன்றி..



அறஞ்செயவிரும்பு Aஅறஞ்செயவிரும்பு Aஅறஞ்செயவிரும்பு Tஅறஞ்செயவிரும்பு Hஅறஞ்செயவிரும்பு Iஅறஞ்செயவிரும்பு Rஅறஞ்செயவிரும்பு Aஅறஞ்செயவிரும்பு Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 28, 2010 5:32 pm

vmanirajan wrote:அனைவருக்கும் விசயங்களை தெரிய படுத்த வேண்டும் என்ற எண்ணம் தான்

உங்களுக்கு அனுப்பிய தனிமடலுக்கு இன்னும் விளக்கம் வந்து சேரவில்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக