புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு
Page 1 of 1 •
- venkateshrபுதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010
எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, பார்லிமென்ட் தொடர்ந்து 11வது நாளாக நேற்றும் முடங்கியது. இதனால், 7.8 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே, "பார்லிமென்ட் நடக்காத நாட்களுக்கான எங்களின் தினப்படியை ஏற்க போவது இல்லை' என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் தாராளமனதுடன் அறிவித்துள்ளனர்.
"ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், கடந்த பத்து நாட்களாக பார்லிமென்டின் இரு சபைகளும் முடங்கின. இந்நிலையில், நேற்று லோக்சபா துவங்கியதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், சபை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு, இறுதியில் வரும் திங்கள்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதில் தன்னால் முடிவு காணமுடியவில்லை என்று பிரணாப் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த முட்டுக்கட்டை நிலைக்கு அரசு காரணம் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இந்நிலையில், கடந்த பத்து நாட்களாக பார்லிமென்ட் நடவடிக்கைகள் முடக்கப்பட்டு உள்ளதால், ரூ.7.8 கோடி அளவுக்கு பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தினப்படி வேண்டாம்: பார்லிமென்ட் தொடர்ந்து முடங்கி வரும் சூழ்நிலையில், எம்.பி.,க்களுக்கு தினப்படியாக ரூ.2,000 வரை அரசு வழங்கி வருகிறது. அலுவல்கள் எதுவும் நடக்காமலேயே இந்த பணத்தை வாங்கினால், பொது மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்படும் என கருதி, நூற்றுக்கும் அதிகமான காங்கிரஸ் எம்.பி.,க்கள் லோக்சபா சபாநாயகருக்கும், ராஜ்யசபா தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளனர். ஒவ்வொரு எம்.பி.,யும் தனித்தனியாக எழுதியுள்ள அந்த கடிதத்தில் தங்களுக்கு தினப்படி வேண்டாமென குறிப்பிட்டுள்ளனர். காங்கிரசுக்கு இரு சபைகளிலும் 278 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தினப்படி வாங்கவில்லை என்றால், தினமும், ஐந்து லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் வரை அரசுப் பணம் சேமிக்கப்படும்.
இதுகுறித்து பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறியதாவது: கடந்த 10ம் தேதியில் இருந்து, பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடியும் வரை, தங்களது தினப்படியை வாங்குவது இல்லை என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் முடிவு செய்துள்ளனர். இது தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட முடிவு. வேலை செய்யாமல், சம்பளம் வாங்குவது இல்லை என்ற நடைமுறையை பின்பற்றி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பவன்குமார் பன்சால் கூறினார்.
பா.ஜ., கடும் எதிர்ப்பு: காங்கிரஸ் எம்.பி.,க்களின் இந்த முடிவை, பா.ஜ., கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது: தினப்படி வாங்குவது இல்லை என்ற காங்கிரஸ் எம்.பி.,க்களின் அறிவிப்பு, ஊழல் பிரச்னையை திசைதிருப்பும் செயல். ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என, எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தை திசை திருப்பும்வகையில், காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. இருந்தாலும், பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடாதவரை, எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும், என்றார்.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சரும், லோக்சபா அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி கூறுகையில்,"பார்லிமென்ட் நடவடிக்கைகள் தொடர்ந்து முடக்க பட்டுவருவது துரதிர்ஷ்டவசமானது. எந்த பிரச்னையிலும் விவாதத்துக்கு தயார் என, அரசு சார்பில் அறிவிக்க பட்டுள்ளது. இருந்தாலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தலைசுற்றும் கணக்கு: காங்கிரஸ் எம்.பி.,க்கள் 278 பேரின், ஒரு நாள் தினப்படி 5.56 லட்சம். ஒரு ஆண்டுக்கு சராசரியாக 150 நாட்கள் பார்லிமென்ட் நடப்பதாக வைத்துக் கொண்டால், ஒரு ஆண்டுக்கு, காங்., எம்.பி.,க்களுக்கான தினப்படி தொகை 8.34 கோடியாகிறது. தற்போது தினப்படி வேண்டாம் என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் புறக்கணித்துள்ளனர். இதன்மூலம், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் 1.76 லட்சம் கோடி ரூபாயை சேமிக்க நினைத்தால், அதை சேமிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை கணக்கிடுவது மிகவும் கடினம்.
இதற்கும் ராஜா ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்ததற்கும் தொடர்பு இல்லை ஹி ஹி
"ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், கடந்த பத்து நாட்களாக பார்லிமென்டின் இரு சபைகளும் முடங்கின. இந்நிலையில், நேற்று லோக்சபா துவங்கியதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், சபை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு, இறுதியில் வரும் திங்கள்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதில் தன்னால் முடிவு காணமுடியவில்லை என்று பிரணாப் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த முட்டுக்கட்டை நிலைக்கு அரசு காரணம் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இந்நிலையில், கடந்த பத்து நாட்களாக பார்லிமென்ட் நடவடிக்கைகள் முடக்கப்பட்டு உள்ளதால், ரூ.7.8 கோடி அளவுக்கு பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தினப்படி வேண்டாம்: பார்லிமென்ட் தொடர்ந்து முடங்கி வரும் சூழ்நிலையில், எம்.பி.,க்களுக்கு தினப்படியாக ரூ.2,000 வரை அரசு வழங்கி வருகிறது. அலுவல்கள் எதுவும் நடக்காமலேயே இந்த பணத்தை வாங்கினால், பொது மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்படும் என கருதி, நூற்றுக்கும் அதிகமான காங்கிரஸ் எம்.பி.,க்கள் லோக்சபா சபாநாயகருக்கும், ராஜ்யசபா தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளனர். ஒவ்வொரு எம்.பி.,யும் தனித்தனியாக எழுதியுள்ள அந்த கடிதத்தில் தங்களுக்கு தினப்படி வேண்டாமென குறிப்பிட்டுள்ளனர். காங்கிரசுக்கு இரு சபைகளிலும் 278 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தினப்படி வாங்கவில்லை என்றால், தினமும், ஐந்து லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் வரை அரசுப் பணம் சேமிக்கப்படும்.
இதுகுறித்து பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறியதாவது: கடந்த 10ம் தேதியில் இருந்து, பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடியும் வரை, தங்களது தினப்படியை வாங்குவது இல்லை என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் முடிவு செய்துள்ளனர். இது தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட முடிவு. வேலை செய்யாமல், சம்பளம் வாங்குவது இல்லை என்ற நடைமுறையை பின்பற்றி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பவன்குமார் பன்சால் கூறினார்.
பா.ஜ., கடும் எதிர்ப்பு: காங்கிரஸ் எம்.பி.,க்களின் இந்த முடிவை, பா.ஜ., கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது: தினப்படி வாங்குவது இல்லை என்ற காங்கிரஸ் எம்.பி.,க்களின் அறிவிப்பு, ஊழல் பிரச்னையை திசைதிருப்பும் செயல். ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என, எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தை திசை திருப்பும்வகையில், காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. இருந்தாலும், பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடாதவரை, எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும், என்றார்.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சரும், லோக்சபா அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி கூறுகையில்,"பார்லிமென்ட் நடவடிக்கைகள் தொடர்ந்து முடக்க பட்டுவருவது துரதிர்ஷ்டவசமானது. எந்த பிரச்னையிலும் விவாதத்துக்கு தயார் என, அரசு சார்பில் அறிவிக்க பட்டுள்ளது. இருந்தாலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தலைசுற்றும் கணக்கு: காங்கிரஸ் எம்.பி.,க்கள் 278 பேரின், ஒரு நாள் தினப்படி 5.56 லட்சம். ஒரு ஆண்டுக்கு சராசரியாக 150 நாட்கள் பார்லிமென்ட் நடப்பதாக வைத்துக் கொண்டால், ஒரு ஆண்டுக்கு, காங்., எம்.பி.,க்களுக்கான தினப்படி தொகை 8.34 கோடியாகிறது. தற்போது தினப்படி வேண்டாம் என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் புறக்கணித்துள்ளனர். இதன்மூலம், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் 1.76 லட்சம் கோடி ரூபாயை சேமிக்க நினைத்தால், அதை சேமிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை கணக்கிடுவது மிகவும் கடினம்.
இதற்கும் ராஜா ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்ததற்கும் தொடர்பு இல்லை ஹி ஹி
Re: பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு
#445200- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
பார்லிமென்ட் நடக்கததுக்கு காரணமே காங்கிரஷ்தானே.
எதிர்கட்சிகள் கேக்குறமாதிரி ஒரு கூட்டு குழு வச்சுட்டு போக வேண்டியதுதானே.அதுல என்ன நஷ்டம் அரசுக்கு.
இப்ப பார்லிமென்ட் நடக்காமா செலவு பண்ணியதை விட கூடவா கூட்டு குழு வைப்பதால் வர போகிறது.கூட்டு குழு வச்ச இவங்க வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுமே
எதிர்கட்சிகள் கேக்குறமாதிரி ஒரு கூட்டு குழு வச்சுட்டு போக வேண்டியதுதானே.அதுல என்ன நஷ்டம் அரசுக்கு.
இப்ப பார்லிமென்ட் நடக்காமா செலவு பண்ணியதை விட கூடவா கூட்டு குழு வைப்பதால் வர போகிறது.கூட்டு குழு வச்ச இவங்க வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுமே
Re: பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு
#445203ஐயோ பாவம் , படிக்காசு வாங்காமல் வீட்டுக்கு போனால் , எப்படி உங்கள் பெண்டாட்டி பிள்ளைகள் சாப்பிடுவார்கள் , தயவு செய்து வாங்கிட்டு போங்கடா அரசியல் சாக்கடையில் உழலும் ஊழல் பன்****.venkateshr wrote:எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, பார்லிமென்ட் தொடர்ந்து 11வது நாளாக நேற்றும் முடங்கியது. இதனால், 7.8 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே, "பார்லிமென்ட் நடக்காத நாட்களுக்கான எங்களின் தினப்படியை ஏற்க போவது இல்லை' என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் தாராளமனதுடன் அறிவித்துள்ளனர்.
Re: பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு
#445208- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இவங்க வேண்டாம் என்று சொன்னதால் தான் இங்கே மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது போலும் .....
- Sponsored content
Similar topics
» உண்ணாவிரதம் இருந்த ஜெகன் கட்சி 5 எம்.பி.க்கள் உடல்நலம் பாதிப்பு
» ஜெகன்மோகன் ரெட்டிக்கு அதிக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு
» ஒரு தொகுதியில் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வேட்பு மனு தாக்கல் !
» தி.மு.க., கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி 3 நிபந்தனை !!!
» காங்கிரஸ் – தேசியவாத காங்கிரசை சேர்ந்த 27 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர திட்டம் !
» ஜெகன்மோகன் ரெட்டிக்கு அதிக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு
» ஒரு தொகுதியில் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வேட்பு மனு தாக்கல் !
» தி.மு.க., கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி 3 நிபந்தனை !!!
» காங்கிரஸ் – தேசியவாத காங்கிரசை சேர்ந்த 27 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர திட்டம் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|