ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு

4 posters

Go down

பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு  Empty பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு

Post by venkateshr Sat Nov 27, 2010 10:51 am

எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, பார்லிமென்ட் தொடர்ந்து 11வது நாளாக நேற்றும் முடங்கியது. இதனால், 7.8 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே, "பார்லிமென்ட் நடக்காத நாட்களுக்கான எங்களின் தினப்படியை ஏற்க போவது இல்லை' என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் தாராளமனதுடன் அறிவித்துள்ளனர்.

"ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், கடந்த பத்து நாட்களாக பார்லிமென்டின் இரு சபைகளும் முடங்கின. இந்நிலையில், நேற்று லோக்சபா துவங்கியதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், சபை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு, இறுதியில் வரும் திங்கள்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதில் தன்னால் முடிவு காணமுடியவில்லை என்று பிரணாப் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த முட்டுக்கட்டை நிலைக்கு அரசு காரணம் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இந்நிலையில், கடந்த பத்து நாட்களாக பார்லிமென்ட் நடவடிக்கைகள் முடக்கப்பட்டு உள்ளதால், ரூ.7.8 கோடி அளவுக்கு பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தினப்படி வேண்டாம்: பார்லிமென்ட் தொடர்ந்து முடங்கி வரும் சூழ்நிலையில், எம்.பி.,க்களுக்கு தினப்படியாக ரூ.2,000 வரை அரசு வழங்கி வருகிறது. அலுவல்கள் எதுவும் நடக்காமலேயே இந்த பணத்தை வாங்கினால், பொது மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்படும் என கருதி, நூற்றுக்கும் அதிகமான காங்கிரஸ் எம்.பி.,க்கள் லோக்சபா சபாநாயகருக்கும், ராஜ்யசபா தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளனர். ஒவ்வொரு எம்.பி.,யும் தனித்தனியாக எழுதியுள்ள அந்த கடிதத்தில் தங்களுக்கு தினப்படி வேண்டாமென குறிப்பிட்டுள்ளனர். காங்கிரசுக்கு இரு சபைகளிலும் 278 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தினப்படி வாங்கவில்லை என்றால், தினமும், ஐந்து லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் வரை அரசுப் பணம் சேமிக்கப்படும்.

இதுகுறித்து பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறியதாவது: கடந்த 10ம் தேதியில் இருந்து, பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடியும் வரை, தங்களது தினப்படியை வாங்குவது இல்லை என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் முடிவு செய்துள்ளனர். இது தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட முடிவு. வேலை செய்யாமல், சம்பளம் வாங்குவது இல்லை என்ற நடைமுறையை பின்பற்றி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பவன்குமார் பன்சால் கூறினார்.

பா.ஜ., கடும் எதிர்ப்பு: காங்கிரஸ் எம்.பி.,க்களின் இந்த முடிவை, பா.ஜ., கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது: தினப்படி வாங்குவது இல்லை என்ற காங்கிரஸ் எம்.பி.,க்களின் அறிவிப்பு, ஊழல் பிரச்னையை திசைதிருப்பும் செயல். ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என, எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தை திசை திருப்பும்வகையில், காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. இருந்தாலும், பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடாதவரை, எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும், என்றார்.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சரும், லோக்சபா அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி கூறுகையில்,"பார்லிமென்ட் நடவடிக்கைகள் தொடர்ந்து முடக்க பட்டுவருவது துரதிர்ஷ்டவசமானது. எந்த பிரச்னையிலும் விவாதத்துக்கு தயார் என, அரசு சார்பில் அறிவிக்க பட்டுள்ளது. இருந்தாலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

தலைசுற்றும் கணக்கு: காங்கிரஸ் எம்.பி.,க்கள் 278 பேரின், ஒரு நாள் தினப்படி 5.56 லட்சம். ஒரு ஆண்டுக்கு சராசரியாக 150 நாட்கள் பார்லிமென்ட் நடப்பதாக வைத்துக் கொண்டால், ஒரு ஆண்டுக்கு, காங்., எம்.பி.,க்களுக்கான தினப்படி தொகை 8.34 கோடியாகிறது. தற்போது தினப்படி வேண்டாம் என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் புறக்கணித்துள்ளனர். இதன்மூலம், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் 1.76 லட்சம் கோடி ரூபாயை சேமிக்க நினைத்தால், அதை சேமிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை கணக்கிடுவது மிகவும் கடினம்.

இதற்கும் ராஜா ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்ததற்கும் தொடர்பு இல்லை ஹி ஹி


Last edited by venkateshr on Sat Nov 27, 2010 4:55 pm; edited 1 time in total
venkateshr
venkateshr
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Back to top Go down

பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு  Empty Re: பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு

Post by உதயசுதா Sat Nov 27, 2010 10:58 am

பார்லிமென்ட் நடக்கததுக்கு காரணமே காங்கிரஷ்தானே.
எதிர்கட்சிகள் கேக்குறமாதிரி ஒரு கூட்டு குழு வச்சுட்டு போக வேண்டியதுதானே.அதுல என்ன நஷ்டம் அரசுக்கு.
இப்ப பார்லிமென்ட் நடக்காமா செலவு பண்ணியதை விட கூடவா கூட்டு குழு வைப்பதால் வர போகிறது.கூட்டு குழு வச்ச இவங்க வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுமே



பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு  Uபார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு  Dபார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு  Aபார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு  Yபார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு  Aபார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு  Sபார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு  Uபார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு  Dபார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு  Hபார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு  Empty Re: பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு

Post by ராஜா Sat Nov 27, 2010 11:11 am

venkateshr wrote:எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, பார்லிமென்ட் தொடர்ந்து 11வது நாளாக நேற்றும் முடங்கியது. இதனால், 7.8 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே, "பார்லிமென்ட் நடக்காத நாட்களுக்கான எங்களின் தினப்படியை ஏற்க போவது இல்லை' என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் தாராளமனதுடன் அறிவித்துள்ளனர்.
ஐயோ பாவம் , படிக்காசு வாங்காமல் வீட்டுக்கு போனால் , எப்படி உங்கள் பெண்டாட்டி பிள்ளைகள் சாப்பிடுவார்கள் , தயவு செய்து வாங்கிட்டு போங்கடா அரசியல் சாக்கடையில் உழலும் ஊழல் பன்****. பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு  56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு  Empty Re: பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு

Post by சாந்தன் Sat Nov 27, 2010 11:24 am

இவங்க வேண்டாம் என்று சொன்னதால் தான் இங்கே மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது போலும் .....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு  Empty Re: பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உண்ணாவிரதம் இருந்த ஜெகன் கட்சி 5 எம்.பி.க்கள் உடல்நலம் பாதிப்பு
» ஒரு தொகுதியில் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வேட்பு மனு தாக்கல் !
» ஜெகன்மோகன் ரெட்டிக்கு அதிக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு
» தி.மு.க., கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி 3 நிபந்தனை !!!
» காங்கிரஸ் – தேசியவாத காங்கிரசை சேர்ந்த 27 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர திட்டம் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum