புதிய பதிவுகள்
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
61 Posts - 55%
heezulia
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
61 Posts - 58%
heezulia
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
29 Posts - 27%
mohamed nizamudeen
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun 31 Oct 2010 - 18:34

வெட்கம்

நாணலை போல் நாணம்
கொண்டு தலைகவிழ்ந்தாய்
கானலை போல் காணாமல்
போகிறேன் உன்னுள்...

***************

தலையணை

அன்று உன்மீது கொண்ட அன்பால்
முத்தத்தால் நனைந்த தலையணை!
இன்று என்னோடு இல்லாத காதலால்
கண்ணீரால் நனைந்துக்கொண்டு!!

***************


உந்தன் உணர்வுகளை ரசிக்க தெரிந்த
பின்புதான் உன்னை நான் நேசிக்கிறேன்...
உன்னை உள்ளத்தை ரசிக்க தொடங்கிய
பிறகு உணர்வற்ற ஜடமாய் போகிறேன்...
உணவாய் உன் உணர்வுகள் மட்டும் என் மனதுக்கு.

***************

நீயும்... நானும்

உடல் மட்டும் தானே தள்ளி அமர்ந்திருப்பது....
உள்ளம் என்னவோ என்னுள் தானே இருப்பது...
உடல்கள் உரசாமல் போனாலும் - மனம்
சரசம் கொள்ளாமலா போகும்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun 31 Oct 2010 - 18:54

நாணலை போல் நாணம்
கொண்டு தலைகவிழ்ந்தாய்
கானலை போல் காணாமல்
போகிறேன் உன்னுள்...

"வரிகள் காதல்"



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun 31 Oct 2010 - 19:06

காதலை உணர்த்தும் வரிகள் அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 13 Nov 2010 - 4:13

இருவருக்கும் என் மனமார்ந்த மற்றும் தாமதமான நன்றிகள்..



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Sat 13 Nov 2010 - 6:44

தலையணை

அன்று உன்மீது கொண்ட அன்பால்
முத்தத்தால் நனைந்த தலையணை!
இன்று என்னோடு இல்லாத காதலால்
கண்ணீரால் நனைந்துக்கொண்டு!!


உண்மை வரிகள் அண்ணா...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 13 Nov 2010 - 6:47

புவனா wrote:தலையணை

அன்று உன்மீது கொண்ட அன்பால்
முத்தத்தால் நனைந்த தலையணை!
இன்று என்னோடு இல்லாத காதலால்
கண்ணீரால் நனைந்துக்கொண்டு!!


உண்மை வரிகள் அண்ணா...

மிக்க நன்றி... என் இளைய சகோதரி அன்பு மலர் நன்றி அன்பு மலர்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
rajesh kanagavel
rajesh kanagavel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 18/11/2010

Postrajesh kanagavel Sat 20 Nov 2010 - 17:00

அகிலை துளைத்து வந்தவன்
அவளை தழுவி இறங்கினான்
அமர்ந்திருந்த நான் அப்போது
அமிர்தத்தை பார்த்தேன்'
அவன் வடிவில் ...........


அவன் பெயர் தான் மழையாம்!!!!!

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sat 20 Nov 2010 - 17:18

வெட்கம்... 677196

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat 20 Nov 2010 - 20:11

அனைத்து சிறு கவிகளும் அருமை....

நாணலை போல் நாணம்
கொண்டு தலைகவிழ்ந்தாய்
கானலை போல் காணாமல்
போகிறேன் உன்னுள்...

இது மிக அருமை... வெட்கம்... 154550 வெட்கம்... 154550 வெட்கம்... 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வெட்கம்... Friendshipcomment54வெட்கம்... 00fq051jst
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 27 Nov 2010 - 2:51

rajesh kanagavel wrote:அகிலை துளைத்து வந்தவன்
அவளை தழுவி இறங்கினான்
அமர்ந்திருந்த நான் அப்போது
அமிர்தத்தை பார்த்தேன்'
அவன் வடிவில் ...........


அவன் பெயர் தான் மழையாம்!!!!!

ராஜேஷ் தங்களின் கவிதை நன்று... வாழ்த்துகள்





இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக