Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு
+17
பிரபாகரன்
மனோஜ்
கார்த்திக்
அப்புகுட்டி
ஹாசிம்
சாந்தன்
ராஜா
உதயசுதா
தாமு
T.N.Balasubramanian
ரபீக்
மோகன்
Aathira
சிவா
புவனா
கலைவேந்தன்
அன்பு தளபதி
21 posters
Page 6 of 6
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு
First topic message reminder :
நம் தளத்தில் இருந்து கொண்டே நம் தளத்திற்கு ஊறு விளைவிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என் மேனேஜர் ஈகரையில் இணைந்த உடனே அவருக்கு மின்னஞ்சல் செய்கிறார்கள், எங்கள் தளத்தில் வந்து எழுதுங்கள் என்று! அவர் என்னிடம் ஏன் இப்படி அசிங்கமாக நடந்துகொள்கிறார்கள் என என்னிடம் கூறினார்.
இங்கு புதிதாக இணைபவர்களின் மின்னஞ்சல்களை எடுத்து அவர்களுக்கு எங்கள் தளத்தில் இணையுங்கள் என்று உடனடியாக மின்னஞ்சல் செய்கிறார்கள். இப்படி ஒரு தளத்தை நடத்த வேண்டிய அவர்களின் அவலநிலையை கண்டு வேதனையடைகிறேன்.
உங்கள் தளத்தில் பயனுள்ள கருத்துக்களையும், கட்டுரைகளையும் எழுதுங்கள். அனைவரும் எங்கள் தளத்தைத் தேடிவருவதுபோல் உங்களையும் நாடிவருவார்கள். அதை விடுத்து எங்கள் தளத்திற்குப் போட்டியாக செயல்படுவதாக எண்ணி இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபடுவது விபச்சாரத்திற்கு ஒப்பாகிறது. இனிமேலும் இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.
நம் தளத்தில் இருந்து கொண்டே நம் தளத்திற்கு ஊறு விளைவிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என் மேனேஜர் ஈகரையில் இணைந்த உடனே அவருக்கு மின்னஞ்சல் செய்கிறார்கள், எங்கள் தளத்தில் வந்து எழுதுங்கள் என்று! அவர் என்னிடம் ஏன் இப்படி அசிங்கமாக நடந்துகொள்கிறார்கள் என என்னிடம் கூறினார்.
இங்கு புதிதாக இணைபவர்களின் மின்னஞ்சல்களை எடுத்து அவர்களுக்கு எங்கள் தளத்தில் இணையுங்கள் என்று உடனடியாக மின்னஞ்சல் செய்கிறார்கள். இப்படி ஒரு தளத்தை நடத்த வேண்டிய அவர்களின் அவலநிலையை கண்டு வேதனையடைகிறேன்.
உங்கள் தளத்தில் பயனுள்ள கருத்துக்களையும், கட்டுரைகளையும் எழுதுங்கள். அனைவரும் எங்கள் தளத்தைத் தேடிவருவதுபோல் உங்களையும் நாடிவருவார்கள். அதை விடுத்து எங்கள் தளத்திற்குப் போட்டியாக செயல்படுவதாக எண்ணி இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபடுவது விபச்சாரத்திற்கு ஒப்பாகிறது. இனிமேலும் இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு
manithann wrote:சரி புரிந்தது .நன்றிகள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு
தனிமடல் அனுப்பி எங்கள் இணையத்தில் இணையுங்கள் என்று அழைப்பது பிச்சை எடுக்கும் செயல் என்றால், ஆன்மீகத்தைப் பரப்ப துவங்கப்பட்ட இணையத்தில் இணைய தனிமடல் அனுப்புவது கூட பிச்சை எடுக்கும் செயல் தானே...? அதை மட்டும் ஏன் ஆதரிக்கிறிர்கள்?
சிவா wrote:கவிக்காதலன் wrote:
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை அண்ணா... உங்களுக்கு வேண்டியவர்கள் தனிமடல் அனுப்பலாம்... மற்றவர்கள் அனுப்பினால் மட்டும் தவறா?
உங்களுக்கு உண்மையிலேயே புரியவில்லையா? அல்லது இவற்றைப் புரிந்து கொள்ளும் தன்மை இல்லையா என்பது விளங்கவில்லை.
இந்தத் தளங்கள் ஈகரையைப் பார்த்துத்தான் வடிவமைத்துள்ளார்கள், ஆனால் அவர்கள் துவங்கிய நோக்கம் வேறு. ஆன்மீகத்தைப் பரப்ப வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது!
ஆனால் இந்தத் திரியின் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஈகரையில் இணைபவர்களை குறிவைத்து, ஐயா சாமி எங்கள் தளத்திலும் வந்து எழுதுங்கள் என்று பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர்களைப் பற்றியது!
இதற்கு மேலும் விளங்கவில்லை என்றால், தயவு செய்து என்னிடம் மீண்டும் கேட்காதீர்கள்!
என்னால முடியல!
[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...
அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... ]
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு
நண்பரே,
உண்மை நிலை புரியாமல் விவாதம் செய்கிறீர்கள்.
கருத்துத் தளங்கள் தொடங்குவதில் எவ்வித வருத்தமோ இல்லை காழ்ப்புணர்ச்சியோ இல்லை. இதை திட்டவட்டமாகப் புரிந்து கொள்ளூங்கள்.
ஒரு தலை சிறந்த மருந்துக்கடைக்கு எதிரில் பிறிதொரு மருந்துக்கடை வைப்பதில் என்ன தவறாகும்...? தவறில்லையே.
ஆனால் மிக நன்றாக ஓடிக்கொண்டு இருக்கும் மருந்துக்கடையில் இருக்கும் அதி சிறந்த மருந்துகளைப் போலவே போலியான மருந்துகளை வைத்து பெயரை மட்டும் பயன்படுத்தி கடை போடுவது மட்டுமில்லாமல் முதன்மைக்கடையில் இருக்கும் வழக்கமானவர்களை மறைமுகமாக இழுத்துப் பிடிக்க அவசியம் என்ன...?
மேலும் இப்படி அழைப்பதற்காகவென்றே ஈகரையில் ஊடுருவி வலியப் பிடித்து இழுக்க வேண்டிய அவசியம் என்ன...?
ஒரு சிலர் ஈகரையில் இணைவதே அதற்காக என்னும் போது வேதனை வருவது இயல்பென்று புரியவில்லையா நண்பரே..?
மேலும் ஈகரையில் இணைந்து இருக்கும் பலரை நட்பு பிடித்து அவரையும் தூண்டி விட்டு தமது தளங்களுக்கு ஆள் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன..?
இங்கே நாம் வழக்காடுவதும் வேதனைப்படுவதும் இப்படி ஊடுருவும்ம் ஊடேறிகளையும் நம்பகத்துரோகிகளையும் பற்றித்தான் நண்பரே...
இன்னும் விரிவாக என்னால் எழுத முடியும். தனி நபர் நாகரிகம் கருதி இத்துடன் விடுகிறேன்.
உண்மை நிலை புரியாமல் விவாதம் செய்கிறீர்கள்.
கருத்துத் தளங்கள் தொடங்குவதில் எவ்வித வருத்தமோ இல்லை காழ்ப்புணர்ச்சியோ இல்லை. இதை திட்டவட்டமாகப் புரிந்து கொள்ளூங்கள்.
ஒரு தலை சிறந்த மருந்துக்கடைக்கு எதிரில் பிறிதொரு மருந்துக்கடை வைப்பதில் என்ன தவறாகும்...? தவறில்லையே.
ஆனால் மிக நன்றாக ஓடிக்கொண்டு இருக்கும் மருந்துக்கடையில் இருக்கும் அதி சிறந்த மருந்துகளைப் போலவே போலியான மருந்துகளை வைத்து பெயரை மட்டும் பயன்படுத்தி கடை போடுவது மட்டுமில்லாமல் முதன்மைக்கடையில் இருக்கும் வழக்கமானவர்களை மறைமுகமாக இழுத்துப் பிடிக்க அவசியம் என்ன...?
மேலும் இப்படி அழைப்பதற்காகவென்றே ஈகரையில் ஊடுருவி வலியப் பிடித்து இழுக்க வேண்டிய அவசியம் என்ன...?
ஒரு சிலர் ஈகரையில் இணைவதே அதற்காக என்னும் போது வேதனை வருவது இயல்பென்று புரியவில்லையா நண்பரே..?
மேலும் ஈகரையில் இணைந்து இருக்கும் பலரை நட்பு பிடித்து அவரையும் தூண்டி விட்டு தமது தளங்களுக்கு ஆள் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன..?
இங்கே நாம் வழக்காடுவதும் வேதனைப்படுவதும் இப்படி ஊடுருவும்ம் ஊடேறிகளையும் நம்பகத்துரோகிகளையும் பற்றித்தான் நண்பரே...
இன்னும் விரிவாக என்னால் எழுத முடியும். தனி நபர் நாகரிகம் கருதி இத்துடன் விடுகிறேன்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு
நீங்கள் கூறுவது எனக்கு நன்றாக புரிகிறது அண்ணா. ஆனால் இணையத்தை ஒரு கடையுடன் ஒப்பிடுவது தவறானதாகும். வாடிக்கையாளர் வழக்கமாக செல்லும் கடையிலிருந்து புதிதாக முளைத்த கடைக்கு செல்வதால், பழைய கடைக்கு நட்டமே... ஆனால் இணையம் அப்படி இல்லையே. ஈகரையில் எழுதுபவர்கள் இன்னொரு தளத்தில் எழுதினால், ஈககரைக்கு நட்டம் ஒன்றும் இல்லையே . ஈககரையில் எழுதுபவர்கள் இன்னொரு தளத்தில் எழுத கூடாது என்கிற உங்கள் எண்ணம் முற்றிலும் தவறானது.
Last edited by கவிக்காதலன் on Sun Dec 19, 2010 10:45 am; edited 1 time in total
[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...
அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... ]
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு
இப்பொழுது கவிக்காதலனுக்கு என்ன பிரச்சனை என்பது விளங்கவில்லை! உங்களை இங்கு வந்து பதிவுகள் எழுத யாரும் வற்புறுத்தவில்லை. பிடிக்கவில்லையெனில் விலகிக் கொள்ளுங்கள்! வீண் விவாதங்கள் தேவையில்லை! உங்களைப் போன்ற புரியாத அல்லது புரியாதது போல் நடிப்பவர்களுக்கு பதில் கூறி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு
கவிக்காதலன் wrote:நீங்கள் கூறுவது எனக்கு நன்றாக புரிகிறது அண்ணா. ஆனால் இணையத்தை ஒரு கடையுடன் ஒப்பிடுவது தவறானதாகும். வாடிக்கையாளர் வழக்கமாக செல்லும் கடையிலிருந்து புதிதாக முளைத்த கடைக்கு செல்வதால், பழைய கடைக்கு நட்டமே... ஆனால் இணையம் அப்படி இல்லையே. ஈகரையில் எழுதுபவர்கள் இன்னொரு தளத்தில் எழுதினால், ஈககரைக்கு நட்டம் ஒன்றும் இல்லையே . ஈககரையில் எழுதுபவர்கள் இன்னொரு தளத்தில் எழுத கூடாது என்கிற உங்கள் எண்ணம் முற்றிலும் தவறானது.
ஐயா , இங்கு எழுதும் எந்த உறுப்பினரையும் நாங்கள் இன்னொரு தளத்தில் எழுத கூடாது என்று சொன்னதில்லை,
ஈகரையை பார்த்து காப்பி அடித்து உருவாக்கிய தளத்தில் இருந்து எங்கள் தளத்திற்கு வாங்க என்று எதற்கு கூவி கொண்டு இருக்கிறார்கள்.
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு
நீங்கள் என்ன விளக்கம் கூறினாலும் இவருக்கு விளங்கப் போவதில்லை!
இந்தத் திரியின் ஓட்டத்தை இத்துடன் தடை செய்கிறேன்!
இந்தத் திரியின் ஓட்டத்தை இத்துடன் தடை செய்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு
நீங்கள் இனையதளத்தை ஆரம்பிக்க எந்த தடையும் இல்லை... மற்றத்தளங்களில் இல்லாத புதிய விசங்கள்,கருத்துக்கள் சொல்லுங்கள் உறுப்பினரகள் தானாகவே வந்து இனைவார்கள் அப்படி இனைந்த உறவுப்பாலம் தான் ஈகரை. பிறத்தளங்களில் சென்று தனி மடல்யிட்டு உறுப்பினர்களை அழைக்கும் கெதிக்கேடு ஏன் நமக்கு வந்தது என சிந்தித்து பாருங்க அப்போ விடை தானாக கிடைக்கும்..! புதிய விசங்களை தேடி அழைபவர்கள் இன்று இனையத்தில் அதிகம் சிந்தியுங்கள் வெற்றி நிச்சயம்..!!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு
Tamilzhan wrote:நீங்கள் இனையதளத்தை ஆரம்பிக்க எந்த தடையும் இல்லை... மற்றத்தளங்களில் இல்லாத புதிய விசங்கள்,கருத்துக்கள் சொல்லுங்கள் உறுப்பினரகள் தானாகவே வந்து இனைவார்கள் அப்படி இனைந்த உறவுப்பாலம் தான் ஈகரை. பிறத்தளங்களில் சென்று தனி மடல்யிட்டு உறுப்பினர்களை அழைக்கும் கெதிக்கேடு ஏன் நமக்கு வந்தது என சிந்தித்து பாருங்க அப்போ விடை தானாக கிடைக்கும்..! புதிய விசங்களை தேடி அழைபவர்கள் இன்று இனையத்தில் அதிகம் சிந்தியுங்கள் வெற்றி நிச்சயம்..!!
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!
» ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்
» பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு
» உறவுகளுக்கு சில மணி :
» அன்புடன் என் உறவுகளுக்கு
» ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்
» பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு
» உறவுகளுக்கு சில மணி :
» அன்புடன் என் உறவுகளுக்கு
Page 6 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|