ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

+11
அப்புகுட்டி
Aathira
kalaimoon70
Thanjaavooraan
தேனி சூர்யாபாஸ்கரன்
sshanthi
anandhishyam
உதயசுதா
கலைவேந்தன்
kavithaigal
bparthasarathi
15 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by bparthasarathi Fri Nov 26, 2010 1:23 pm

First topic message reminder :


மகனே!
கல்வி கற்று வந்திடுவாய்...
கனவுடனே காத்திருக்க,
நீ
கானலாய் ஆனதென்ன!

அதிகாலையில் சோறூட்டி
கைகழுவி விட்டேனே,
பதிலுக்கு விட்டாயோ
நீயும் கைகழுவி!

ஒரு கீறல் உன்னுடம்பில்
ஒத்திடாத நான்,
உனை
பெரும் உலைதனிலே
விட்டதென்ன!

கண்ணே! என்றழைத்தால்
கல்விதான் கண்ணம்மா
கற்று வருவேன் பெரியவனாய்...
நின் கொஞ்சும் மழலை பேச்செங்கே?!

கன்னக்குழி அழகு பார்த்து
கண்பட்டு போயிடுமே!
கரிதடவி விடுவேனய்யா...
யார் கண் பட்டதுவோ
நீ பட்டு போனாயே!

கால் பட்ட தீ தழும்பில்
களிம்பு தடவி விட்ட நான்,
உடல் பட்ட தீயதற்கு
ஒரு மருந்தும் தடவேனோ?!

கோபத்தில் அடிபட்டு
கொல்லைப்புறம் ஒளிந்திருக்க,
கொஞ்சி அணைத்திட வரும்போது
குதித்து ஓடும் அழகெங்கே?

அந்தி சாயும் வேளையிலே...
நீ வரும் வழி நோக்கி
விழி வைத்து
வலியோடிருப்பேனே...
இன்று வலிவிட்டு போனதடா!

வந்ததும் வராததுமாய்
கொடுத்து விட்ட அன்னமதை
குறைவையாமல் தின்றாயா?
கடிந்தே கேட்பேனே...
கோபமாடா என்னோடு?

இரவு...
படிக்கும் வேளைப் பொழுதினிலே,
இன்று
படித்து கொடுத்ததென்ன? கேட்டால்
அணிலே அணிலே ஓடிவா...
என்றுரைப்பாயே
எங்கேடா அம்மொழியும்?!

என்னுடனே கண்ணயர
இறுகபற்றும் கைகள் எங்கே?
என் மாரோடு அணைத்து வைக்கும்
மகனே உன் முகம்தான் எங்கே?

ஆலதுவாய் நானிருக்க,
விழுதெனவே நீயிருந்து
அடிபெயரா காத்திடுவாய்...
கண்டு வைத்த கனவதுவோ
ஊமைக்கனவு ஆனதடா?

அலட்சிய போக்கே இலட்சியமாம்
நிர்வாக(ண)மே!
ஒழுங்காய் இருந்திடு
உந்தன் செயலில்.
கன்றுபோல இரண்டிருந்தும்
என் கை நடக்க இன்றில்லை.

இனியும் வேண்டாம்
எதிலுமே,
இச்செய்கை இந்நாட்டில்.
கட்டளை இட்டுரைக்கிறேன்
என் மகன் மீது சத்தியமாய்.

பா. பார்த்தசாரதி,
www.bparthasarathi.yolasite.com
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down


ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by kalaimoon70 Sat Nov 27, 2010 4:04 pm

கலை wrote:வலிமிகுந்த வரிகள்..!
ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 359383 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 359383 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 677196 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 677196 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 677196 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by Aathira Sat Nov 27, 2010 4:07 pm

மனதை கலங்க வைத்த மிக் அருமையான வலிகள்...
பாராட்டுகள்...நண்பரே... ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 154550 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 154550 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 154550


ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Aஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Aஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Tஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Hஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Iஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Rஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Aஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by அப்புகுட்டி Sat Nov 27, 2010 4:10 pm

வலிகள் நிறம்பிய வரிகள் அருமை வாழ்த்துக்கள் உங்கள் சிந்தனைக்கு.


ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by ரிபாஸ் Sat Nov 27, 2010 4:24 pm

சூப்பர் நண்பா அருமையான வரிகள் மேலும் தொடருங்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by கார்த்திக் Sat Nov 27, 2010 5:10 pm

கலக்கல் வரிகள்- கண்
கலங்க வைத்தது ...

நன்றி நண்பரே .... மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by bparthasarathi Fri Jun 20, 2014 4:54 pm

மிக்க நன்றி...


பா. பார்த்தசாரதி,
www.bparthasarathi.yolasite.com
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by bparthasarathi Thu Jul 17, 2014 7:04 pm

நண்பர்களே...
பத்து வருடங்களுக்கு முன்
நாம் பறிகொடுத்த
இளம் பிஞ்சுகளுக்கு
உங்கள் பதிவுகளால் ...
இதய அஞ்சலி செலுத்துங்கள்...

நன்றி !


-பா. பார்த்தசாரதி,
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by Syed Sardar Thu Jul 17, 2014 7:22 pm

"கோபத்தில் அடிபட்டு
கொல்லைப்புறம் ஒளிந்திருக்க,
கொஞ்சி அணைத்திட வரும்போது
குதித்து ஓடும் அழகெங்கே?" - வேதனை வரிகள்.

உன்னை பிடிக்க முயன்று
தோல்வியில் அமர
அம்மாவென,
அருகில் வந்து உன்
கரிசன பார்வையாலே
களைப்பு தீர்ப்பாயே !
அருமை மகனே நீ
அமரனாய் ஆனதென்ன ?
avatar
Syed Sardar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by T.N.Balasubramanian Fri Jul 18, 2014 4:43 am

இன்னமும் வலித்துக் கொண்டுதான் இருக்கிறது .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by bparthasarathi Sun Jul 20, 2014 6:04 pm

முற்றிலும் உண்மை...
உணர வேண்டியவர்கள் உணரட்டும்..

-பா. பார்த்தசாரதி,

bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum