ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

+11
அப்புகுட்டி
Aathira
kalaimoon70
Thanjaavooraan
தேனி சூர்யாபாஸ்கரன்
sshanthi
anandhishyam
உதயசுதா
கலைவேந்தன்
kavithaigal
bparthasarathi
15 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by bparthasarathi Fri Nov 26, 2010 1:23 pm

First topic message reminder :


மகனே!
கல்வி கற்று வந்திடுவாய்...
கனவுடனே காத்திருக்க,
நீ
கானலாய் ஆனதென்ன!

அதிகாலையில் சோறூட்டி
கைகழுவி விட்டேனே,
பதிலுக்கு விட்டாயோ
நீயும் கைகழுவி!

ஒரு கீறல் உன்னுடம்பில்
ஒத்திடாத நான்,
உனை
பெரும் உலைதனிலே
விட்டதென்ன!

கண்ணே! என்றழைத்தால்
கல்விதான் கண்ணம்மா
கற்று வருவேன் பெரியவனாய்...
நின் கொஞ்சும் மழலை பேச்செங்கே?!

கன்னக்குழி அழகு பார்த்து
கண்பட்டு போயிடுமே!
கரிதடவி விடுவேனய்யா...
யார் கண் பட்டதுவோ
நீ பட்டு போனாயே!

கால் பட்ட தீ தழும்பில்
களிம்பு தடவி விட்ட நான்,
உடல் பட்ட தீயதற்கு
ஒரு மருந்தும் தடவேனோ?!

கோபத்தில் அடிபட்டு
கொல்லைப்புறம் ஒளிந்திருக்க,
கொஞ்சி அணைத்திட வரும்போது
குதித்து ஓடும் அழகெங்கே?

அந்தி சாயும் வேளையிலே...
நீ வரும் வழி நோக்கி
விழி வைத்து
வலியோடிருப்பேனே...
இன்று வலிவிட்டு போனதடா!

வந்ததும் வராததுமாய்
கொடுத்து விட்ட அன்னமதை
குறைவையாமல் தின்றாயா?
கடிந்தே கேட்பேனே...
கோபமாடா என்னோடு?

இரவு...
படிக்கும் வேளைப் பொழுதினிலே,
இன்று
படித்து கொடுத்ததென்ன? கேட்டால்
அணிலே அணிலே ஓடிவா...
என்றுரைப்பாயே
எங்கேடா அம்மொழியும்?!

என்னுடனே கண்ணயர
இறுகபற்றும் கைகள் எங்கே?
என் மாரோடு அணைத்து வைக்கும்
மகனே உன் முகம்தான் எங்கே?

ஆலதுவாய் நானிருக்க,
விழுதெனவே நீயிருந்து
அடிபெயரா காத்திடுவாய்...
கண்டு வைத்த கனவதுவோ
ஊமைக்கனவு ஆனதடா?

அலட்சிய போக்கே இலட்சியமாம்
நிர்வாக(ண)மே!
ஒழுங்காய் இருந்திடு
உந்தன் செயலில்.
கன்றுபோல இரண்டிருந்தும்
என் கை நடக்க இன்றில்லை.

இனியும் வேண்டாம்
எதிலுமே,
இச்செய்கை இந்நாட்டில்.
கட்டளை இட்டுரைக்கிறேன்
என் மகன் மீது சத்தியமாய்.

பா. பார்த்தசாரதி,
www.bparthasarathi.yolasite.com
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down


ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by kalaimoon70 Sat Nov 27, 2010 4:04 pm

கலை wrote:வலிமிகுந்த வரிகள்..!
ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 359383 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 359383 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 677196 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 677196 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 677196 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by Aathira Sat Nov 27, 2010 4:07 pm

மனதை கலங்க வைத்த மிக் அருமையான வலிகள்...
பாராட்டுகள்...நண்பரே... ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 154550 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 154550 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 154550


ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Aஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Aஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Tஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Hஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Iஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Rஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Aஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by அப்புகுட்டி Sat Nov 27, 2010 4:10 pm

வலிகள் நிறம்பிய வரிகள் அருமை வாழ்த்துக்கள் உங்கள் சிந்தனைக்கு.


ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by ரிபாஸ் Sat Nov 27, 2010 4:24 pm

சூப்பர் நண்பா அருமையான வரிகள் மேலும் தொடருங்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by கார்த்திக் Sat Nov 27, 2010 5:10 pm

கலக்கல் வரிகள்- கண்
கலங்க வைத்தது ...

நன்றி நண்பரே .... மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by bparthasarathi Fri Jun 20, 2014 4:54 pm

மிக்க நன்றி...


பா. பார்த்தசாரதி,
www.bparthasarathi.yolasite.com
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by bparthasarathi Thu Jul 17, 2014 7:04 pm

நண்பர்களே...
பத்து வருடங்களுக்கு முன்
நாம் பறிகொடுத்த
இளம் பிஞ்சுகளுக்கு
உங்கள் பதிவுகளால் ...
இதய அஞ்சலி செலுத்துங்கள்...

நன்றி !


-பா. பார்த்தசாரதி,
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by Syed Sardar Thu Jul 17, 2014 7:22 pm

"கோபத்தில் அடிபட்டு
கொல்லைப்புறம் ஒளிந்திருக்க,
கொஞ்சி அணைத்திட வரும்போது
குதித்து ஓடும் அழகெங்கே?" - வேதனை வரிகள்.

உன்னை பிடிக்க முயன்று
தோல்வியில் அமர
அம்மாவென,
அருகில் வந்து உன்
கரிசன பார்வையாலே
களைப்பு தீர்ப்பாயே !
அருமை மகனே நீ
அமரனாய் ஆனதென்ன ?
avatar
Syed Sardar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by T.N.Balasubramanian Fri Jul 18, 2014 4:43 am

இன்னமும் வலித்துக் கொண்டுதான் இருக்கிறது .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by bparthasarathi Sun Jul 20, 2014 6:04 pm

முற்றிலும் உண்மை...
உணர வேண்டியவர்கள் உணரட்டும்..

-பா. பார்த்தசாரதி,

bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum