புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நோபலின் மூன்று `ப'க்கள்
Page 1 of 1 •
நோபல் பரிசு பெற வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் கனவு. அப்படி அந்தப் பரிசில் என்ன தான் இருக்கிறது? மிகப்பெரிய கவுரவம், அங்கீகாரம் என்பதெல்லாம் ஒருபுறம். நோபல் பரிசு என்பது மூன்று `ப'க்களைக் கொண்டது. பதக்கம், பத்திரம், பணமுடிப்பு என்பவை தான் அந்த மூன்று `ப'க்கள். மிக உயரிய பரிசாகக் கருதப்படுவதற்கு இவை மூன்றும் தான் முக்கிய காரணம்.
பதக்கம்
நோபல் பரிசாக வழங்கப்படும் பதக்கம், சுத்தமான தங்கத்தால் ஆனது. 1980-ம் ஆண்டு வரை இந்தப் பதக்கத்தை 23 காரட் தங்கத்தில் தான் செய்தனர். ஆனால், தற்போது 18 காரட் தங்கத்தில் செய்து, அதன்மீது 24 காரட் முலாம் பூசித் தருகிறார்கள். இந்தப் பதக் கத்தின் எடை சுமார் 200 கிராம்.
இந்தப் பதக்கத்தின் ஒருபுறம் இந்தப்பரிசை உருவாக்கியவரான ஆல்பிரட் நோபலின் படம் இடம்பெற்றிருக்கும். அத்துடன் அவர் பிறந்த மற்றும் மறைந்த ஆண்டு லத்தீன் மொழியில் குறிக்கப்பட்டிருக்கும். எல்லாப் பதக்கங்களிலும் இந்தப்பகுதி ஒரே மாதிரியாகவே இருக்கும்.
பதக்கத்தின் மற்றொரு பகுதி, பரிசு வழங்கப்படும் துறைக்கு ஏற்ப மாறுபட்டுக் காணப்படும். ஆனாலும், எல்லாப் பதக்கங்களிலும் ஐஙூஞீக்ஙூஞ்ஹசூ ஞீகூஞ்ஹஙு ங்ஞிஞீஹஞ் க்ஞூஷச்ஙீஞிகூசூசூக் சிக்சு ஹசுஞ்க்சூ என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும். லத்தீன் மொழி வாசகமான இதற்கு, `புதிய கண்டுபிடிப்பால் இந்த உலகத்திற்கு மகிழ்ச்சி கூட்டியவர்கள்' என்று அர்த்தம். அமைதிக்கான பதக்கத்தில் மட்டும் டசுச் சிஹஷக் க்ஞ்கிசுஹஞ்க்சுகூஞ்ஹஞ்க் கீக்ஙூஞ்கூஞிஙு என்று எழுதியிருப்பார்கள். `உலக அமைதிக்காக உழைத்தவர்களுக்கு' என்பது இதன் அர்த்தம். இதே பக்கத்தில் பரிசு பெறுபவரின் பெயரும் எழுதப்பட்டிருக்கும். உலக அமைதி அல்லது பொருளாதாரத்துறை யைச் சேர்ந்தவர்களாக இருந்தால், பரிசு பெறுபவரின் உருவமும் சிறிய அளவில் பொறிக்கப்பட்டிருக்கும்.
பத்திரம்
நோபல் அறக்கட்டளை இந்தப் பத்திரத்தை `டிப்ளமோ' என்று அழைக்கிறது. உலக அளவில் மிகத்திறமையான கலைஞர்களை அழைத்து, பாராட்டுப் பத்திரம் வடிவமைக்கப்படுகிறது. இதை வடிவமைத்துக் கொடுப்பதற்காகவே உலகம் முழுவதும் சில வடிவமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வடிவமைத்துத் தருவதில் சிறந்ததை மட்டுமே நோபல் அறக்கட்டளை தேர்வு செய்யும்.
ஒவ்வொரு பாராட்டுப் பத்திரத்தையும் சுவீடிஷ் மற்றும் நார்வே மொழியில் அச்சிட்டிருப் பார்கள். பத்திரத்தைப் பெறுபவரின் பெயரும், அவர் செய்த சாதனையும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
பணமுடிப்பு
நோபல் பரிசாக வழங்கப்படும் பரிசுத் தொகை யானது பணமாக மட்டுமே தரப்படும். பணம் என்றால் கொஞ்சநஞ்சமல்ல. 10 மில்லியன் சுவீடன் குரோனர். நம்ம ஊர் மதிப்பில் சுமார் 6 கோடி ரூபாய். ஒரு துறை சார்பாக ஒருவர் மட்டுமே தேர்ந் தெடுக்கப்பட்டால், முழுத் தொகையும் அவருக்கே தரப்படும். சில சமயங்களில் ஒரே துறைக்கு இருவர் தேர்வு செய்யப்படுவர். அப்போது பரிசுத் தொகையை சரிபாதியாகப் பிரித்து வழங்குவர்.
சில நேரங்களில் ஒரே துறைக்கு மூன்று பேர் தேர்வு செய்யப்படுவதும் உண்டு. அப்போது மொத்தப் பணத்தையும் இரண்டு பங்காகப் பிரித்துக் கொள்வர். இதில் ஒரு பங்கு, மிக முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியவருக்கு அளிக்கப்படும். மீதி உள்ள மற்றொரு பங்கை இரண்டாகப் பிரித்து மீதமுள்ள இருவருக்கும் தருவர். யாருக்கு எவ்வளவு பணம் பரிசாக அளிக்க வேண்டும் என்பதை நோபல் அறக்கட்டளை மட்டுமே முடிவு செய்யும்.
தங்கமலர்!
பதக்கம்
நோபல் பரிசாக வழங்கப்படும் பதக்கம், சுத்தமான தங்கத்தால் ஆனது. 1980-ம் ஆண்டு வரை இந்தப் பதக்கத்தை 23 காரட் தங்கத்தில் தான் செய்தனர். ஆனால், தற்போது 18 காரட் தங்கத்தில் செய்து, அதன்மீது 24 காரட் முலாம் பூசித் தருகிறார்கள். இந்தப் பதக் கத்தின் எடை சுமார் 200 கிராம்.
இந்தப் பதக்கத்தின் ஒருபுறம் இந்தப்பரிசை உருவாக்கியவரான ஆல்பிரட் நோபலின் படம் இடம்பெற்றிருக்கும். அத்துடன் அவர் பிறந்த மற்றும் மறைந்த ஆண்டு லத்தீன் மொழியில் குறிக்கப்பட்டிருக்கும். எல்லாப் பதக்கங்களிலும் இந்தப்பகுதி ஒரே மாதிரியாகவே இருக்கும்.
பதக்கத்தின் மற்றொரு பகுதி, பரிசு வழங்கப்படும் துறைக்கு ஏற்ப மாறுபட்டுக் காணப்படும். ஆனாலும், எல்லாப் பதக்கங்களிலும் ஐஙூஞீக்ஙூஞ்ஹசூ ஞீகூஞ்ஹஙு ங்ஞிஞீஹஞ் க்ஞூஷச்ஙீஞிகூசூசூக் சிக்சு ஹசுஞ்க்சூ என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும். லத்தீன் மொழி வாசகமான இதற்கு, `புதிய கண்டுபிடிப்பால் இந்த உலகத்திற்கு மகிழ்ச்சி கூட்டியவர்கள்' என்று அர்த்தம். அமைதிக்கான பதக்கத்தில் மட்டும் டசுச் சிஹஷக் க்ஞ்கிசுஹஞ்க்சுகூஞ்ஹஞ்க் கீக்ஙூஞ்கூஞிஙு என்று எழுதியிருப்பார்கள். `உலக அமைதிக்காக உழைத்தவர்களுக்கு' என்பது இதன் அர்த்தம். இதே பக்கத்தில் பரிசு பெறுபவரின் பெயரும் எழுதப்பட்டிருக்கும். உலக அமைதி அல்லது பொருளாதாரத்துறை யைச் சேர்ந்தவர்களாக இருந்தால், பரிசு பெறுபவரின் உருவமும் சிறிய அளவில் பொறிக்கப்பட்டிருக்கும்.
பத்திரம்
நோபல் அறக்கட்டளை இந்தப் பத்திரத்தை `டிப்ளமோ' என்று அழைக்கிறது. உலக அளவில் மிகத்திறமையான கலைஞர்களை அழைத்து, பாராட்டுப் பத்திரம் வடிவமைக்கப்படுகிறது. இதை வடிவமைத்துக் கொடுப்பதற்காகவே உலகம் முழுவதும் சில வடிவமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வடிவமைத்துத் தருவதில் சிறந்ததை மட்டுமே நோபல் அறக்கட்டளை தேர்வு செய்யும்.
ஒவ்வொரு பாராட்டுப் பத்திரத்தையும் சுவீடிஷ் மற்றும் நார்வே மொழியில் அச்சிட்டிருப் பார்கள். பத்திரத்தைப் பெறுபவரின் பெயரும், அவர் செய்த சாதனையும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
பணமுடிப்பு
நோபல் பரிசாக வழங்கப்படும் பரிசுத் தொகை யானது பணமாக மட்டுமே தரப்படும். பணம் என்றால் கொஞ்சநஞ்சமல்ல. 10 மில்லியன் சுவீடன் குரோனர். நம்ம ஊர் மதிப்பில் சுமார் 6 கோடி ரூபாய். ஒரு துறை சார்பாக ஒருவர் மட்டுமே தேர்ந் தெடுக்கப்பட்டால், முழுத் தொகையும் அவருக்கே தரப்படும். சில சமயங்களில் ஒரே துறைக்கு இருவர் தேர்வு செய்யப்படுவர். அப்போது பரிசுத் தொகையை சரிபாதியாகப் பிரித்து வழங்குவர்.
சில நேரங்களில் ஒரே துறைக்கு மூன்று பேர் தேர்வு செய்யப்படுவதும் உண்டு. அப்போது மொத்தப் பணத்தையும் இரண்டு பங்காகப் பிரித்துக் கொள்வர். இதில் ஒரு பங்கு, மிக முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியவருக்கு அளிக்கப்படும். மீதி உள்ள மற்றொரு பங்கை இரண்டாகப் பிரித்து மீதமுள்ள இருவருக்கும் தருவர். யாருக்கு எவ்வளவு பணம் பரிசாக அளிக்க வேண்டும் என்பதை நோபல் அறக்கட்டளை மட்டுமே முடிவு செய்யும்.
தங்கமலர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அரிய தகவல்களுக்கு நன்றி அண்ணா..
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
பயனுள்ள தகவல்
கலை wrote:தகுந்த படங்கள் இணைத்தேன் சிவா... அரிய தகவல்களுக்கு நன்றி சிவா..!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|