புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
by ayyasamy ram Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
vista | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
mini | ||||
Anthony raj | ||||
balki1949 | ||||
Rathinavelu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
vista | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்.....
Page 1 of 1 •
- rrsimbuபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 22/11/2010
தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்.....
இசையின் கடவுள் ராகதேவனின் பொற்பாதங்கள் தொட்டு வணங்கி இந்த பாடல் [பதிவை] எழுதுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்....
சமீபத்தில் நண்பர்கள் அனைவரும் நந்தலாலா படம் பார்த்து அந்த நெகிழ்வின் பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வரமுடியவில்லை, அந்தளவுக்கு மனம் முழுக்க நிரம்பி நம்முள் பாதிப்புகளையும் உணர்வுகளையும் ஏற்படுத்தி விட்டது இந்த படைப்பு , படத்தின் உயிர் நாதமே இளையராஜாதான் தனது இசை ராஜாங்கத்தை மீண்டும் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார், இப்படி ஒரு கதைக்களத்தை அன்பின் உணர்வுகளாக பதிவு செய்த மிஷ்கின் சாருக்கு எனது இதயங்கனிந்த நன்றி! படைப்பிற்கு உயிர் கொடுத்த எங்கள் ராகதேவன் ராசைய்யாவுக்கு எனது கோடான கோடி நன்றி!
படத்தைப்பற்றி நிறைய நண்பர்கள் விமர்சனம் எழுதி விட்டார்கள், ஆயினும் என்னுள் இன்னும் உணர்வுகளாக ஒலித்துக்கொண்டிருக்கும் ராசைய்யாவின் தாலாட்டைப் பற்றி ஒரு சிறு முயற்சி இந்த பதிவு, ஏதேனும் குறைகள் எழுத்துப் பிழைகள் இருப்பினும் இந்த மாணவனை மன்னித்தருள்க!
இதோ ராசைய்யாவின் இசைத்தாலாட்டு:
(தாலட்டைக் கேட்க கேஸட்டை PLAY பன்னுங்க)
தாலாட்டின் வரிகள்:
தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்!
அம்மா உன்ன பார்த்தா வார்த்தவல்ல மேலே
இப்ப உன்ன பார்த்தா பச்சப்புள்ள போலே
தாலாட்டுப் பாட இங்கே யாராரிராரோ.........
தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
என்னை ஒரு பாரமென்றா சுமந்து நீ காத்திருந்த...
உனக்கு நான் பாரமென்று எதுக்கு நீ தள்ளிவச்ச
சங்கிலியால் என்ன கட்டி வச்ச காலம் உண்டு
சங்கிலியால் நீயே கட்டிக்கொண்ட நியாயம்தா...
உன்மேலே என்ன காயம்
என் நெஞ்சில் வலி கூடும்!
அன்பே ஒரு துன்பமா!
தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்!
அம்மா உன்ன பார்த்தா வார்த்தவல்ல மேலே
இப்ப உன்ன பார்த்தா பச்சப்புள்ள போலே
தாலாட்டுப் பாட இங்கே யாராரிராரோ.......
தொட்டிலிலே தூளி வக்க உன்வயசு தோது இல்ல
உன்ன விட்டு ஒதுங்கவும் எம்மனசு கேட்கவில்ல
பிள்ளப் பெத்த நோவ எந்த பிள்ளத் தீர்த்ததண்டு
அம்மா என்னும் பூவ பொத்திக் காக்க நானும் உண்டு
அம்மா உந்தன் அம்மா வந்தால் இங்கே அம்மா
பிள்ளை எந்தன் அன்பிலே!
தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்!
அம்மா உன்ன பார்த்தா வார்த்தவல்ல மேலே
இப்ப உன்ன பார்த்தா பச்சப்புள்ள போலே
தாலாட்டுப் பாட இங்கே யாராரிராரோ.......
தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்!
இந்தப் பாடலைக் கேட்கும்போது நம்மையறியாமல் கண்கள் குளமாவதைத் தடுக்க முடியாது, அந்தளவுக்கு நெகிழ்ச்சியும் உணர்வுகளும் கலந்து நம்மை
உருக்கமாய் உணர்வுகளூடே பயணித்து கரைய வைத்திருக்கிறார் ராகதேவன் பாடல்களுக்கு இடையே வரும்( interlude) இசை கூட நம்மை ஏதோ செய்கிறது,மற்றொன்று ராகதேவனின் குரல்,இந்தப் பாடலை ராஜாவைத்தவிர வேறு பாடகர்கள் பாடினால் இந்தளவுக்கு நம்மை உருக்கமாய் நெகிழவைத்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான், அந்தளவுக்கு ராஜாவின் குரலும் ஜீவனும் நம்மை கட்டிப்போடுகிறது. அதுவும் தாயைப் பற்றிய பாடல் என்றால் கேட்கவே வேண்டாம் ராஜா ராஜாதான் அன்றும் இன்றும் என்றும்....
சமீப காலமாக ராகதேவனின் இசை அவ்வளவாக பேசப்படவில்லை என்று சிலர் குறைகூறிக் கொண்டு இருந்தார்கள், இது ராகதேவனின் வெறியர்களாகிய எங்களுக்கும் ஒரு குறையாகவும் சற்று வருத்தமாகவும் இருந்தது, இதற்கெல்லாம் தனது இசையால் பதிலடி கொடுத்து தன்னை யாரென்று மீண்டும் நிருபித்துவிட்டார் இசைஞானி....சிறந்த படைப்பும் கதைக்களமும் அமைந்தால் இசையில் என்றுமே தன்னை யாரும் அசைக்க முடியாது என்பது இசைஞானியின் பலம்...
அடுத்த வருடம் தேசிய விருது நிச்சயம் ராஜாவுக்கு உண்டு
இசைஞானியை குறை சொல்பவர்களுக்கெல்லாம் ஒன்றே ஒன்றுதான் சொல்லிக்கொள்கிறோம்:
“நத்திங் பட் இளையராஜா”
NOTHING BUT ILAYARAJA
தமிழிசையின் கடைசி சத்தம் கேட்கும் வரை ராஜா வாழ்ந்துகொண்டிருப்பார் தனது இசையால்! “இசைஞானி=இசை” He Is Music.
இசைஞானியின் ஒரு சிறிய வரலாற்றுக் கானொளி:
1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தனது இசைப் பயணத்தைத் தொடங்கி இன்று வரை இசையோடு இசையாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஜீவன் ஞானதேசிகணை பாராட்டவும் வாழ்த்தவும் வயதில்லை வணங்குகிறேன் இசையின் கடவுளை...!
பாரட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள் சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.
Download:
FLVMP43GP
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்
இசையின் கடவுள் ராகதேவனின் பொற்பாதங்கள் தொட்டு வணங்கி இந்த பாடல் [பதிவை] எழுதுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்....
சமீபத்தில் நண்பர்கள் அனைவரும் நந்தலாலா படம் பார்த்து அந்த நெகிழ்வின் பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வரமுடியவில்லை, அந்தளவுக்கு மனம் முழுக்க நிரம்பி நம்முள் பாதிப்புகளையும் உணர்வுகளையும் ஏற்படுத்தி விட்டது இந்த படைப்பு , படத்தின் உயிர் நாதமே இளையராஜாதான் தனது இசை ராஜாங்கத்தை மீண்டும் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார், இப்படி ஒரு கதைக்களத்தை அன்பின் உணர்வுகளாக பதிவு செய்த மிஷ்கின் சாருக்கு எனது இதயங்கனிந்த நன்றி! படைப்பிற்கு உயிர் கொடுத்த எங்கள் ராகதேவன் ராசைய்யாவுக்கு எனது கோடான கோடி நன்றி!
படத்தைப்பற்றி நிறைய நண்பர்கள் விமர்சனம் எழுதி விட்டார்கள், ஆயினும் என்னுள் இன்னும் உணர்வுகளாக ஒலித்துக்கொண்டிருக்கும் ராசைய்யாவின் தாலாட்டைப் பற்றி ஒரு சிறு முயற்சி இந்த பதிவு, ஏதேனும் குறைகள் எழுத்துப் பிழைகள் இருப்பினும் இந்த மாணவனை மன்னித்தருள்க!
இதோ ராசைய்யாவின் இசைத்தாலாட்டு:
(தாலட்டைக் கேட்க கேஸட்டை PLAY பன்னுங்க)
தாலாட்டின் வரிகள்:
தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்!
அம்மா உன்ன பார்த்தா வார்த்தவல்ல மேலே
இப்ப உன்ன பார்த்தா பச்சப்புள்ள போலே
தாலாட்டுப் பாட இங்கே யாராரிராரோ.........
தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
என்னை ஒரு பாரமென்றா சுமந்து நீ காத்திருந்த...
உனக்கு நான் பாரமென்று எதுக்கு நீ தள்ளிவச்ச
சங்கிலியால் என்ன கட்டி வச்ச காலம் உண்டு
சங்கிலியால் நீயே கட்டிக்கொண்ட நியாயம்தா...
உன்மேலே என்ன காயம்
என் நெஞ்சில் வலி கூடும்!
அன்பே ஒரு துன்பமா!
தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்!
அம்மா உன்ன பார்த்தா வார்த்தவல்ல மேலே
இப்ப உன்ன பார்த்தா பச்சப்புள்ள போலே
தாலாட்டுப் பாட இங்கே யாராரிராரோ.......
தொட்டிலிலே தூளி வக்க உன்வயசு தோது இல்ல
உன்ன விட்டு ஒதுங்கவும் எம்மனசு கேட்கவில்ல
பிள்ளப் பெத்த நோவ எந்த பிள்ளத் தீர்த்ததண்டு
அம்மா என்னும் பூவ பொத்திக் காக்க நானும் உண்டு
அம்மா உந்தன் அம்மா வந்தால் இங்கே அம்மா
பிள்ளை எந்தன் அன்பிலே!
தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்!
அம்மா உன்ன பார்த்தா வார்த்தவல்ல மேலே
இப்ப உன்ன பார்த்தா பச்சப்புள்ள போலே
தாலாட்டுப் பாட இங்கே யாராரிராரோ.......
தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்!
இந்தப் பாடலைக் கேட்கும்போது நம்மையறியாமல் கண்கள் குளமாவதைத் தடுக்க முடியாது, அந்தளவுக்கு நெகிழ்ச்சியும் உணர்வுகளும் கலந்து நம்மை
உருக்கமாய் உணர்வுகளூடே பயணித்து கரைய வைத்திருக்கிறார் ராகதேவன் பாடல்களுக்கு இடையே வரும்( interlude) இசை கூட நம்மை ஏதோ செய்கிறது,மற்றொன்று ராகதேவனின் குரல்,இந்தப் பாடலை ராஜாவைத்தவிர வேறு பாடகர்கள் பாடினால் இந்தளவுக்கு நம்மை உருக்கமாய் நெகிழவைத்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான், அந்தளவுக்கு ராஜாவின் குரலும் ஜீவனும் நம்மை கட்டிப்போடுகிறது. அதுவும் தாயைப் பற்றிய பாடல் என்றால் கேட்கவே வேண்டாம் ராஜா ராஜாதான் அன்றும் இன்றும் என்றும்....
சமீப காலமாக ராகதேவனின் இசை அவ்வளவாக பேசப்படவில்லை என்று சிலர் குறைகூறிக் கொண்டு இருந்தார்கள், இது ராகதேவனின் வெறியர்களாகிய எங்களுக்கும் ஒரு குறையாகவும் சற்று வருத்தமாகவும் இருந்தது, இதற்கெல்லாம் தனது இசையால் பதிலடி கொடுத்து தன்னை யாரென்று மீண்டும் நிருபித்துவிட்டார் இசைஞானி....சிறந்த படைப்பும் கதைக்களமும் அமைந்தால் இசையில் என்றுமே தன்னை யாரும் அசைக்க முடியாது என்பது இசைஞானியின் பலம்...
அடுத்த வருடம் தேசிய விருது நிச்சயம் ராஜாவுக்கு உண்டு
இசைஞானியை குறை சொல்பவர்களுக்கெல்லாம் ஒன்றே ஒன்றுதான் சொல்லிக்கொள்கிறோம்:
“நத்திங் பட் இளையராஜா”
NOTHING BUT ILAYARAJA
தமிழிசையின் கடைசி சத்தம் கேட்கும் வரை ராஜா வாழ்ந்துகொண்டிருப்பார் தனது இசையால்! “இசைஞானி=இசை” He Is Music.
இசைஞானியின் ஒரு சிறிய வரலாற்றுக் கானொளி:
1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தனது இசைப் பயணத்தைத் தொடங்கி இன்று வரை இசையோடு இசையாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஜீவன் ஞானதேசிகணை பாராட்டவும் வாழ்த்தவும் வயதில்லை வணங்குகிறேன் இசையின் கடவுளை...!
பாரட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள் சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.
Download:
FLVMP43GP
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|