புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணைக்கொலை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun 29 Aug 2010 - 11:51

கருணைக்கொலை
என் கனவில்
நீ வருவதாகக் கூறினேன்
அதற்காகவா
என் கண்களைக் கேட்கிறாய்?

உன் நினைவால்
நான் பறப்பதாகக் கூறினேன்
அதற்காகவா
என் இறக்கைகளை
நீ ஒடிக்க வருகிறாய்?

என் கவிதைக் கருவாய்
நீ வாழ்வதாகக் கூறினேன்
அதற்காகவா
என்னைப் பைத்தியமாக்குகிறாய்?

என் நிழலாய்
நீயிருப்பதாய்க் கூறினேன்
அதற்காகவா
என் உடலை
நீ வெறுக்கிறாய்?

என் உயிரில்
உனையே ஓவியமாய்
வரைந்திருப்பதாய் கூறினேன்
அதற்காகவா
என் உயிரை
நீ உதறிசெல்கிறாய் ?

இத்தனைக்கும் பிறகு
கருணை எதற்கு?
கண்ணே!
என்மீது கொஞ்சமேனும்
கருணையிருந்தால்
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு!


சொந்த கவிதைகள் -புதுக்கவிதைகள்
வினுப்ரியா

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sun 29 Aug 2010 - 11:56

வினோதா ... பெயருக்கு ஏற்றார் போல் யோசிக்கிறீர்கள் ... நன்றி
kingmartine
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kingmartine

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sun 29 Aug 2010 - 12:03

கருணை கொலை!
நீ இல்லாத வாழ்வு நடை பிணம் தான்
அதற்கு நீயே கொலை செய்துவிடு...
அருமை! காதல் வரிகள்........வினோதா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Be Happy always

கருணைக்கொலை 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun 29 Aug 2010 - 12:52

அருமை வினோதா... முதல் பதிவே கவிதையோடு தொடங்கி இருகிறீர்கள் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




கருணைக்கொலை Power-Star-Srinivasan
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun 29 Aug 2010 - 23:22

Jotheshree wrote:கருணை கொலை!
நீ இல்லாத வாழ்வு நடை பிணம் தான்
அதற்கு நீயே கொலை செய்துவிடு...
அருமை! காதல் வரிகள்........வினோதா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி !மிகவும் நன்றி !எனது முதல் பதிவு உங்களது பாராட்டுதல் மூலம் மேலும் தொடரும்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun 29 Aug 2010 - 23:25

பிளேடு பக்கிரி wrote:அருமை வினோதா... முதல் பதிவே கவிதையோடு தொடங்கி இருகிறீர்கள் அருமைநன்றி ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி !மிகவும் நன்றி !எனது முதல் பதிவு உங்களது பாராட்டுதல் மூலம் மேலும் தொடரும்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun 29 Aug 2010 - 23:34

kingmartine wrote:வினோதா ... பெயருக்கு ஏற்றார் போல் யோசிக்கிறீர்கள் ... நன்றி

நன்றி !மிகவும் நன்றி !எனது முதல் பதிவு உங்களது பாராட்டுதல் மூலம் மேலும் தொடரும்
"நன்றி !மிகவும் நன்றி !எனது முதல் பதிவு உங்களது பாராட்டுதல் மூலம் மேலும் தொடரும் "

கருணைக்கொலை

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun 29 Aug 2010 - 23:49

vinotha wrote:கருணைக்கொலை
என் கனவில்
நீ வருவதாக கூறினேன்
அதற்காகவா
என் கண்களை கேட்கிறாய்?

உன் நினைவால்
நான் பறப்பதாக கூறினேன்
அதற்காகவா
என் இறக்கைகளை
நீ ஒடித்துக்கொள்கிறாய்?

என் கவிதைக் கருவாய்
நீ வாழ்வதாக கூறினேன்
அதற்காகவா
என்னை பைத்தியமாக்குகிறாய்?

என் நிழலாய்
நீயிருப்பதாய்க் கூறினேன்
அதற்காகவா
என் உடலை
நீ வெறுக்கிறாய்?

என் உயிரில்
உனையே ஓவியமாய்
வரைந்திருப்பதாய் கூறினேன்
அதற்காகவா
என் உயிரை
நீ உதறிசெல்கிறாய் ?

இத்தனைக்கும் பிறகு
கருணை எதற்கு?
கண்ணே!
என்மீது கொஞ்சமேனும்
கருணையிருந்தால்
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு!


சொந்த கவிதைகள் -புதுக்கவிதைகள்
வினுப்ரியா


வாழ்த்துக்கள் அருமையான வரிகள் ...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தொடரட்டும் உங்கள் பயணம் :suspect:



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon 30 Aug 2010 - 4:48

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon 30 Aug 2010 - 4:52

கருணைக்கொலை அருமை வாழ்த்துக்கள்
காத்திருந்தேன்
கண்ணீர் விட்டேன்
காணாமல் போனேன்
பின்னிட்டீங்க அசத்துங்க




கருணைக்கொலை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக