புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயும் சேயும்   Poll_c10தாயும் சேயும்   Poll_m10தாயும் சேயும்   Poll_c10 
63 Posts - 40%
heezulia
தாயும் சேயும்   Poll_c10தாயும் சேயும்   Poll_m10தாயும் சேயும்   Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
தாயும் சேயும்   Poll_c10தாயும் சேயும்   Poll_m10தாயும் சேயும்   Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
தாயும் சேயும்   Poll_c10தாயும் சேயும்   Poll_m10தாயும் சேயும்   Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
தாயும் சேயும்   Poll_c10தாயும் சேயும்   Poll_m10தாயும் சேயும்   Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தாயும் சேயும்   Poll_c10தாயும் சேயும்   Poll_m10தாயும் சேயும்   Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தாயும் சேயும்   Poll_c10தாயும் சேயும்   Poll_m10தாயும் சேயும்   Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயும் சேயும்   Poll_c10தாயும் சேயும்   Poll_m10தாயும் சேயும்   Poll_c10 
314 Posts - 50%
heezulia
தாயும் சேயும்   Poll_c10தாயும் சேயும்   Poll_m10தாயும் சேயும்   Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தாயும் சேயும்   Poll_c10தாயும் சேயும்   Poll_m10தாயும் சேயும்   Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தாயும் சேயும்   Poll_c10தாயும் சேயும்   Poll_m10தாயும் சேயும்   Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தாயும் சேயும்   Poll_c10தாயும் சேயும்   Poll_m10தாயும் சேயும்   Poll_c10 
21 Posts - 3%
prajai
தாயும் சேயும்   Poll_c10தாயும் சேயும்   Poll_m10தாயும் சேயும்   Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தாயும் சேயும்   Poll_c10தாயும் சேயும்   Poll_m10தாயும் சேயும்   Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தாயும் சேயும்   Poll_c10தாயும் சேயும்   Poll_m10தாயும் சேயும்   Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தாயும் சேயும்   Poll_c10தாயும் சேயும்   Poll_m10தாயும் சேயும்   Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தாயும் சேயும்   Poll_c10தாயும் சேயும்   Poll_m10தாயும் சேயும்   Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயும் சேயும்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 21, 2010 2:23 pm

தாயும் சேயும்   Mother-and-baby1

* இரு உறவுகளுக்கு இன்பம்
ஒரு உறவுக்கு சுமையும் வலியும்
அழுதுகொண்டு வருகிறது குழந்தை

*ஒருவாய் சோறு உண்டது
இரு வயிறு நிரம்பியது
கர்ப்பிணிப் பெண்

*தொப்புள்கொடி வெட்டியும்
உறவுகள் தளிர்கிறது
தாயும் சேயும்

*கர்ப்பத்தில் எட்டி உதைத்தான்
குறுப்பு என்று புன்னகைதாள்
வளந்த பின் எட்டி உதைத்தான்
கண்ணீருடன் முதியோர் விடுதியில்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 21, 2010 2:38 pm

ஒருவாய் சோறு உண்டது
இரு வயிறு நிரம்பியது
கர்ப்பிணிப் பெண்

*தொப்புள்கொடி வெட்டியும்
உறவுகள் தளிர்கிறது
தாயும் சேயும்

மிக அருமையான வரிகள் நண்பா மிகவும் அருமை ஆனால் அந்த கடைசி வரி நெஞ்சை தொட்டது சுட்டது



ஈகரை தமிழ் களஞ்சியம் தாயும் சேயும்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 21, 2010 2:45 pm

balakarthik wrote:ஒருவாய் சோறு உண்டது
இரு வயிறு நிரம்பியது
கர்ப்பிணிப் பெண்

*தொப்புள்கொடி வெட்டியும்
உறவுகள் தளிர்கிறது
தாயும் சேயும்

மிக அருமையான வரிகள் நண்பா மிகவும் அருமை ஆனால் அந்த கடைசி வரி நெஞ்சை தொட்டது சுட்டது


நன்றி தோழா

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Oct 21, 2010 2:45 pm

மிக அருமையான வரிகள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 21, 2010 2:48 pm

மீனா wrote:மிக அருமையான வரிகள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

தோழியின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Oct 21, 2010 3:18 pm

நல்ல சிந்தனை வரிகளில் நயமாய் சொன்னீர்கள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 21, 2010 3:23 pm

V.Annasamy wrote:நல்ல சிந்தனை வரிகளில் நயமாய் சொன்னீர்கள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்

நன்றி கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Oct 21, 2010 3:33 pm

மனதை உருக்கும் படியான வரிகள்....
அருமை.............


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Oct 21, 2010 3:37 pm

மனதை உருக்கும் வரிகள் நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 21, 2010 3:38 pm

உமா wrote:மனதை உருக்கும் படியான வரிகள்....
அருமை.............

தோழியின் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக