புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_m10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10 
25 Posts - 38%
heezulia
வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_m10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_m10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_m10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_m10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_m10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10 
2 Posts - 3%
prajai
வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_m10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10 
2 Posts - 3%
M. Priya
வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_m10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_m10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_m10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_m10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_m10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_m10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_m10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_m10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10 
8 Posts - 2%
prajai
வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_m10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_m10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_m10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_m10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_m10வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை முறையைப் பாதிக்கும் ரத்த சோகை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2009 10:57 pm

எந்தக் காரியத்தையும் உங்களால் ஒழுங்காக ஒருங்கிணைக்க முடியவில்லையா? சோம்பலாகஇருக்கிறீர்களா? காலை ஒரு இடத்தில் வைத்திருக்க முடியாமல் ஆட்டிக்கொண்டேஇருக்கிறீர்களா? "ஆமாம்ப்பா.. ஆமாம்" என்று பதிலளித்தீர்களானால், உங்களுக்கு ரத்த சோகை இருக்கலாம். உடனடியாகமருத்துவரைச் சந்தியுங்கள்.


ரத்தசோகை என்பது இந்தியர்களிடையே மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு குறைபாடு.ரத்தத்தில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோ குளோபினின் அடர்த்திகுறைவதே ரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. ரத்த்த்தின் சிவப்பணுக்களுக்குள்இருக்கும் ஒரு புரதம்தான் ஹீமோகுளோபின். இதில் இரும்புச் சத்து இருக்கும். இதுதான்ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது.


உணவுப் பற்றாக்குறை காரணமாக வளரும் நாடுகளில் இருப்பவர்கள்தான் இந்தக் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும்அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இருப்பவர்களும் பாதிக்கப்படவேசெய்கிறார்கள்.


ரத்த சோகைக்கான காரணம்


ரத்தசோகை ஏற்படப் பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், ரத்தம் அதிக அளவில்வெளியேறிக்கொண்டே இருப்பது. விபத்து தவிர, இதற்கு வேறு சில காரணங்களும்இருக்கின்றன. அவை:


1. வயிற்றில் அல்சர்

2. வயிற்றில் கட்டி

3. வயிற்றில் வீக்கம்

4. வயிற்றிலோ, குடலிலோ ஏற்படும் புற்றுநோய் காரணமாக சில சமயம் தொடர்ந்துரத்தம் உள்ளே கசியும்.

5. வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால், அவைகாலப்போக்கில் வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தலாம்.

6. குழந்தை பிறப்பின் போது ஏற்படும் ரத்த இழப்பு.


சாதாரணமாக, ஒரு ரத்த சிவப்பணு 110-120 நாட்கள் வரை உயிரோடு இருக்கும்.அதற்குப் பிறகு சிதைந்துவிடும். ஆனால், சில நோய்களின் காரணமாக, ரத்தச்சிவப்பணுக்கள் மிகச் சீக்கிரமாகவே இறந்துவிடும். அப்படி நடக்கும்போது எலும்புமஜ்ஜைகள் அதிக ரத்த செல்களை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அப்படிஎலும்பு மஜ்ஜைகளால் அந்த அளவுக்கு ரத்த செல்களை உருவாக்க முடியாவிட்டால், ஹீமோலிசிஸ்என்ற ரத்தசோகை ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் குறைபாடு, நோய்த்தொற்று, சில மருந்துகள், நச்சுப் பொருள்கள் ஆகியவற்றால் ஹீமோலிசிஸ் ஏற்படலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2009 10:59 pm

ரத்தசோகையின் அறிகுறிகள்



ரத்தசோகைஇருப்பவர்களுக்கு சோர்வும் சோம்பலும் ஏற்படும். சோர்வு என்பது உடல் ரீதியானது.சோம்பல் என்பது மன ரீதியானது. ஒருவர் உடல்ரீதியாக சோர்வாக இருந்தால் அவரது மன நலன் பாதிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது. இவைபோக மேலும் சில அறிகுறிகள் இருக்கின்றன.



1. உடல் நலம்சரியில்லாதது போன்ற உணர்வு

2. மூச்சுவிடுவதில்சிரமம்.

3. மோசமாக பணிகளைஒருங்கிணைப்பது

4. இதயம் வேகமாகத்துடிப்பது அல்லது தாறுமாறாகத் துடிப்பது

5. குளிர்ச்சியானசூழலைத் தாங்க முடியாமை



இதெல்லாம் போக, தலைவலி,நாக்கு உலர்ந்து போவது, சுவையுணர்வு பாதிக்கப்படுவது, முழுங்கச் சிரம்மாகஇருப்பது, உடல் வெளுத்துப் போவது, நகம்உதிர்வது, வாயின் ஓரங்களில் புண் ஏற்படுவது, அதிகம்வியர்ப்பது, கால்களை ஆட்டிக்கொண்டே இருப்பது, கை கால்களில் வீக்கம், வாந்தி போன்றஅறிகுறிகளும் சிலருக்கு அரிதாக ஏற்படும்.


பரிசோதனை


ரத்தசோகை இருப்பதுசாதாரண ரத்தப் பரிசோதனையின் மூலமே தெரிந்துவிடும். ஒருவருக்கு ரத்தத்தில்ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதாகத் தெரிந்தால், அவருக்கு ரத்தசோகை இருப்பதாகஅர்த்தம். நோயாளியின் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், அவருடைய ரத்த சிவப்பணுக்கள் சிறியதாகவும் வெளுத்துப்போயும் காணப்படும். வைட்டமின் குறைபாடு இருந்தால், அவர்களது ரத்தத்தில்சிவப்பணுக்கள் குறைவாகவும் பெரியதாகவும் இருக்கும். ஆரோக்கியமான ஒருவருக்கு ஒருடெசிலிட்டர் ரத்த்த்தில் 11 -15 கிராம் ஹீமோகுளோபின் இருக்கும்.


ரத்தசோகையால் ஏற்படக்கூடிய பிரச்னைகள்:


பிரசவம்: கர்ப்பமான பெண்களுக்கு ரத்தசோகைஇருந்தால் பிரசவத்தின் போதும் அதற்குப் பிறகும் பல சிக்கல்கள் ஏற்படலாம்.பிரசவத்தின்போது பொதுவாகவே அதிக ரத்த இழப்பு ஏற்படும். ஏற்கனவே ரத்தசோகை நோய்இருந்தால், ரத்த இழப்பு உயிருக்கே ஆபத்தாக முடியும். தாய்க்கு ரத்தசோகை இருந்தால்குழந்தை குறைப் பிரசவத்திலும் குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பிருக்கிறது.அந்தக் குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.


சோர்வு: ரத்த சோகை நோயாளிகளின் வாழ்க்கை முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ரத்த சோகை தீவிரமாக இருந்தால், வேலை பார்ப்பதேஅவர்களுக்கு மிகவும் கடினமான காரியமாக இருக்கும். தங்களுடைய தினசரி வேலைகளையேஅவர்களால் கவனிக்க முடியாமல் போக்க்கூடும். இந்த நீண்ட கால சோர்வின் காரணமாகஒருவர் தீவிர மன அழுத்த நோயாளிகும் வாய்ப்பும் இருக்கிறது.


நோய்க்குள்ளாகும் வாய்ப்பு: ஆரோக்கியமானவர்களைவிட,ரத்தசோகையுடன் கூடியவர்கள் நோய்த் தொற்றுக் குள்ளாகும் வாய்ப்பு அதிகம்.ரத்தசோகையின் காரணமாக ரத்தத்தில் எடுத்துச் செல்லப்படும் ஆக்ஸிஜனின் அளவுகுறைவதால், அதிக ஆக்ஸிஜனுக்காக இதயம்அதிகமாக ரத்தத்தை "பம்ப்" செய்யவேண்டியிருக்கும். இது தொடரும் பட்சத்தில் இருதயம் செயலிழக்க்க்கூடும். ரத்தசோகையின்காரணமாக வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்படும். இதனால் நரம்புகள் சேதமடையும் வாய்ப்புஇருக்கிறது. நரம்புகளின் ஒழுங்கான செயல்பாட்டிற்கு வைட்டமின் பி 12 போதுமான அளவில்உடலில் இருப்பது அவசியம்.


ரத்த சோகைக்கான மருத்துவம்: இரும்புக்குறைபாடு - உடலில் தேவையான அளவு இரும்புச் சத்து இருப்பதை உறுதிசெய்வதற்காகஇரும்புச் சத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம்.


உணவுப் பழக்கம் - நோயாளி இரும்புச் சத்துஇல்லாத உணவுகளை உண்ணும் பழக்கம் உடையவராக இருந்தால், இரும்புச் சத்து அதிகம்இருக்கும் உணவுகளை அவர் சாப்பிட வேண்டும். கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள், சோயாபீன்ஸ், உலர் திராட்சை ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது.


வலிநிவாரணி, வீக்கத்தைக் குறைக்கும்மருந்துகளாலும் ரத்தசோகை ஏற்படலாம் என்பதால் அவற்றிற்கான மூல காரணத்தைச் சரி செய்யவேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக