புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
62 Posts - 42%
heezulia
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
6 Posts - 4%
prajai
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
4 Posts - 3%
mruthun
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
21 Posts - 5%
prajai
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
7 Posts - 2%
mruthun
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 10:27 pm

"பா' என்றும் "கவி' என்றும் சுட்டப்படும் "கவிதை', வடமொழிச் சொல்லா இல்லை தமிழ்ச் சொல்தானா?

'பா - கலப்படமில்லாத தமிழ்ச் சொல்; "கவி'-சுத்தமான வடமொழிச் சொல்; "கவிதை'- வடமொழி கலந்த தமிழ்ச் சொல்.

வடமொழியின் நிகண்டான ""அமரகோஷம்', "கவி' என்ற சொல்லுக்கு, "சுக்கிரன் (வெள்ளி), வியாழன் (குரு), புலவர், பரசுராமர், கலை வல்லோன்' - என்று விளக்கம் அளிக்கிறது. ஆகவே, "கவி' என்ற சொல் வடமொழி என்பது தெளிவாகிறது.

நாகரிகம் வளர வளர, தமிழ்மொழி வார்த்தைகளின் நீளம், அதைக் கையாளும் விதம், அதன் உச்சரிப்பு போன்றவைகளும் மாறத் தொடங்கி எளிமைப்படுத்தப்பட்டன. விளைவு, "பா' (பாட்டு), கவிதையானது. "தை' என்ற உயிர்மெய்யெழுத்து, வடமொழியான "கவி'யுடன் கலக்க, அது "கவிதை' என்று உருமாறியது. அதுபோல், "பா'வண்ணம்- "பா'வினம், கவிரசம் - கவிக்கூற்று ஆனது; "பா'வலர் - "பா'வாணர், கவிஞர் - கவிவாணர் அல்லது கவிவல்லோர் ஆனார்கள்.

எனவே, கவிதையைத் தமிழில் "பா' என்று அழைப்பதே பொருத்தமானது; சரியானதும்கூட. காரணம், "பா' என்ற சொல் கலப்படமில்லாத தமிழ்ச் சொல். ப்+அ = ப; ப்+ஆ = பா; இரண்டுமே உயிர் மெய்யெழுத்துகள். "'-வில் பிறந்தது பண் (இசை). "பா' என்றால் ""பாட்டு''தான். "'-வில் பிறந்த "பண்'ணிற்கும் "பா' என்ற பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒரு பாடல் மெருகு பெற வேண்டுமானால், சிறந்த பண் வேண்டும். பண்ணில் தெளிவில்லாதவரை, "பண்ணறை' என்றும், "பாண்' என்றாலும், "பாணு' என்றாலும் அது "பா' என்ற பாட்டைத்தான் குறிக்கும் என்றும் அகராதி விளக்கம் அளிக்கிறது.

""துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஒதில் யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போதும் என் பா அரோ''


என்று அவையடக்கத்துடன் கூறுகிறார் கம்பர். கம்பராமாயண காப்பியத்துக்கு வழிகாட்டும் பாயிரத்தில், கம்பராமாயணம் ""தமிழ்ப் பா'' என்று அடித்துக் கூறும் விதத்தில், ""நாவினான் உரையின்படி நான் தமிழ்ப் பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ'' - என்று பாடுகிறார் கம்பர்.

கலப்படமில்லாத தமிழ்ச் சொல்லான "பா' (பாட்டு) விலிருந்து உருவானதுதான் பாடல், பாவலர், பாடகர், பாடகி, பதிகம், பாசுரம், பாமாலை, பாடுநர் (புலவர்), பாகவதர், பாணன், பத்துப்பாட்டு முதலிய பாடல் குறித்த தமிழ்ச் சொற்கள்.

இராமலிங்க அடிகளாரின் பாடல் தொகுப்பை "திருஅருட்பா' என்றுதான் கூறுகிறோமே அன்றி, ""திருஅருட்கவிதை'' என்று கூறும் வழக்கமில்லை.

எனவே, "கவிதை' என்பது வடமொழி கலந்த தமிழ்ச் சொல் என்பது வெளிப்படையாகவே உறுதிப்படுகிறது.

எஸ். கிருஷ்ணமூர்த்தி



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Nov 20, 2010 10:37 pm

சிவா wrote:"பா' என்றும் "கவி' என்றும் சுட்டப்படும் "கவிதை', வடமொழிச் சொல்லா இல்லை தமிழ்ச் சொல்தானா?

'பா - கலப்படமில்லாத தமிழ்ச் சொல்; "கவி'-சுத்தமான வடமொழிச் சொல்; "கவிதை'- வடமொழி கலந்த தமிழ்ச் சொல்.

வடமொழியின் நிகண்டான ""அமரகோஷம்', "கவி' என்ற சொல்லுக்கு, "சுக்கிரன் (வெள்ளி), வியாழன் (குரு), புலவர், பரசுராமர், கலை வல்லோன்' - என்று விளக்கம் அளிக்கிறது. ஆகவே, "கவி' என்ற சொல் வடமொழி என்பது தெளிவாகிறது.

நாகரிகம் வளர வளர, தமிழ்மொழி வார்த்தைகளின் நீளம், அதைக் கையாளும் விதம், அதன் உச்சரிப்பு போன்றவைகளும் மாறத் தொடங்கி எளிமைப்படுத்தப்பட்டன. விளைவு, "பா' (பாட்டு), கவிதையானது. "தை' என்ற உயிர்மெய்யெழுத்து, வடமொழியான "கவி'யுடன் கலக்க, அது "கவிதை' என்று உருமாறியது. அதுபோல், "பா'வண்ணம்- "பா'வினம், கவிரசம் - கவிக்கூற்று ஆனது; "பா'வலர் - "பா'வாணர், கவிஞர் - கவிவாணர் அல்லது கவிவல்லோர் ஆனார்கள்.

எனவே, கவிதையைத் தமிழில் "பா' என்று அழைப்பதே பொருத்தமானது; சரியானதும்கூட. காரணம், "பா' என்ற சொல் கலப்படமில்லாத தமிழ்ச் சொல். ப்+அ = ப; ப்+ஆ = பா; இரண்டுமே உயிர் மெய்யெழுத்துகள். "'-வில் பிறந்தது பண் (இசை). "பா' என்றால் ""பாட்டு''தான். "'-வில் பிறந்த "பண்'ணிற்கும் "பா' என்ற பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒரு பாடல் மெருகு பெற வேண்டுமானால், சிறந்த பண் வேண்டும். பண்ணில் தெளிவில்லாதவரை, "பண்ணறை' என்றும், "பாண்' என்றாலும், "பாணு' என்றாலும் அது "பா' என்ற பாட்டைத்தான் குறிக்கும் என்றும் அகராதி விளக்கம் அளிக்கிறது.

""துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஒதில் யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போதும் என் பா அரோ''


என்று அவையடக்கத்துடன் கூறுகிறார் கம்பர். கம்பராமாயண காப்பியத்துக்கு வழிகாட்டும் பாயிரத்தில், கம்பராமாயணம் ""தமிழ்ப் பா'' என்று அடித்துக் கூறும் விதத்தில், ""நாவினான் உரையின்படி நான் தமிழ்ப் பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ'' - என்று பாடுகிறார் கம்பர்.

கலப்படமில்லாத தமிழ்ச் சொல்லான "பா' (பாட்டு) விலிருந்து உருவானதுதான் பாடல், பாவலர், பாடகர், பாடகி, பதிகம், பாசுரம், பாமாலை, பாடுநர் (புலவர்), பாகவதர், பாணன், பத்துப்பாட்டு முதலிய பாடல் குறித்த தமிழ்ச் சொற்கள்.

இராமலிங்க அடிகளாரின் பாடல் தொகுப்பை "திருஅருட்பா' என்றுதான் கூறுகிறோமே அன்றி, ""திருஅருட்கவிதை'' என்று கூறும் வழக்கமில்லை.

எனவே, "கவிதை' என்பது வடமொழி கலந்த தமிழ்ச் சொல் என்பது வெளிப்படையாகவே உறுதிப்படுகிறது.

எஸ். கிருஷ்ணமூர்த்தி


கவிதை விளக்கத்திற்கு நன்றி சிவா!

அப்படியென்றால் இனி ஈகரையில்

கவிதைகளஞ்சியம் பாக்களஞ்சியம்
புதுக்கவிதைகள் புதுப்பாக்கள்


என்று மாற்றப்பட்டு விடுமா!? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 11:01 pm

வினுப்ரியா wrote:

கவிதை விளக்கத்திற்கு நன்றி சிவா!

அப்படியென்றால் இனி ஈகரையில்

கவிதைகளஞ்சியம் பாக்களஞ்சியம்
புதுக்கவிதைகள் புதுப்பாக்கள்


என்று மாற்றப்பட்டு விடுமா!? [You must be registered and logged in to see this image.]

இதற்கு நம் களஞ்சியத்தின் வேந்தன் தான் பதில் சொல்ல வேண்டும்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 20, 2010 11:14 pm

கவிதா என்னும் வடமொழியே கவிதை என்று தமிழில் வழங்கி வருகிறது.

இருப்பினும் கவிதை என்னும் சொல் தமிழில் இரண்டறக்கலந்து விட்டது என்பதை மறுக்க இயலாது.

இனி பாக்களஞ்சியம் என மாற்றினால் குழப்பம் தானே நேரும்..!

மேலும் நிறைய சொற்கள் தமிழில் நீக்கமற நிறைந்து விட்டதால் இனி மாற்றம் அவசியமில்லை எனவே கருதுகிறேன்.

பல கவிதை விற்பன்னர்கள் கவிதை என்ற சொல்லை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பதும் உண்மைதானே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 11:17 pm

கலை wrote:கவிதா என்னும் வடமொழியே கவிதை என்று தமிழில் வழங்கி வருகிறது.

இருப்பினும் கவிதை என்னும் சொல் தமிழில் இரண்டறக்கலந்து விட்டது என்பதை மறுக்க இயலாது.

இனி பாக்களஞ்சியம் என மாற்றினால் குழப்பம் தானே நேரும்..!

மேலும் நிறைய சொற்கள் தமிழில் நீக்கமற நிறைந்து விட்டதால் இனி மாற்றம் அவசியமில்லை எனவே கருதுகிறேன்.

பல கவிதை விற்பன்னர்கள் கவிதை என்ற சொல்லை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பதும் உண்மைதானே..!

நன்றி பாஸ்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 29, 2010 7:20 pm

[quote]பல கவிதை விற்பன்னர்கள் கவிதை என்ற சொல்லை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பதும் உண்மைதானே..![/quot

வேறவழி நாமும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக