புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
2 Posts - 67%
viyasan
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
21 Posts - 4%
prajai
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
7 Posts - 1%
mruthun
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Nov 25, 2010 12:14 am

சென்னை : ""என் கணவர் மீது பொய் புகார் கொடுத்து கைது செய்ய வைத்துள்ள தந்தையும், நடிகருமான விஜயகுமார் தொடர்பான ரகசியங்களைத் தொடர்ந்து வெளியிடுவேன்,'' என டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் கொடுக்க, குழந்தைகளுடன் வந்த, நடிகை வனிதா விஜயகுமார் கூறினார்.

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜன். இவர், சென்னை, நுங்கம்பாக்கம், கோத்தாரி ரோட்டில் வசித்து வருகிறார். கடந்த 7ம் தேதி, விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மூத்த மகனும், நடிகருமான அருண் விஜய், தன்னை அடித்து உதைத்ததாக மதுரவாயல் போலீசில் வனிதா புகார் அளித்திருந்தார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி ஆனந்தராஜன், தன் கையை உடைத்து விட்டதாக போலீசில் நடிகர் விஜயகுமார் புகார் அளித்தார். அப்புகாரின் மீது வழக்கு பதிந்த போலீசார், நேற்று முன்தினம் ஆனந்தராஜனை கைது செய்தனர். வனிதா, தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், தந்தை அளித்த புகாரையடுத்து, கணவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, டி.ஜி.பி., லத்திகா சரணை சந்தித்து நேற்று புகார் அளித்தார்.

புகாரில் அவர் கூறியிருப்பதாவது: நான் கடந்த 15 ஆண்டுகளாக திரைத்துறையில் உள்ளேன். என் தந்தை நடிகர் விஜயகுமார். "டிவி' நடிகரான ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து, அவருடன் சில ஆண்டுகள் வாழ்ந்தேன். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2007ல் விவாகரத்து பெற்றேன். அவர் மூலம் விஜய் ஸ்ரீஹரி(9) மற்றும் ஜோவிகா(5) என்ற குழந்தைகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் குடும்பத்தினர் எனக்கு உதவி செய்யவில்லை. என் குடும்பம் மிகப்பெரியது; என் தந்தைக்கு இரண்டு மனைவிகள், ஆறு குழந்தைகள். பிரபலமான குடும்பம் என்பதால், ஊடகங்களுடன் தொடர்பு கொள்வதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தேன். முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின், நான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆனந்தராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தேன். அவர் மூலம் மூன்றாவதாக ஒன்றரை வயதில் ஜெயினிதா என்ற குழந்தை உள்ளது.

நியூசிலாந்து நாட்டில் வசித்து வந்த நான், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் இந்தியா வந்தேன். இங்கு வந்து, என் தந்தை பெயரில், "விஜயகுமார் மீடியா பிரைவேட் லிட்' என்ற நிறுவனம் ஒன்றை துவங்கி, சிறந்த முறையில் நடத்தி வருகிறேன். தீபாவளியை ஒட்டி மூன்று குழந்தைகளும் என் தந்தை வீட்டில் இருந்தனர். கடந்த 7ம் தேதி அவர்களை மீண்டும் அழைத்து வருவதற்காக நானும், கணவரும் சென்றோம். அப்போது, மகன் ஸ்ரீஹரியை என்னுடன் அனுப்ப மறுத்தனர். அப்போது ஏற்பட்ட பிரச்னையில், அண்ணன் அருண் விஜய், என்னை அடித்து, வயிற்றில் உதைத்தார். என் கணவர் தடுத்ததுடன், என்னை அழைத்து வந்துவிட்டார். இது தொடர்பாக, மதுரவாயல் போலீசில் புகார் அளித்தோம். புகார் குறித்து எப்.ஐ.ஆர்., போடாமல், சி.எஸ்.ஆர்., மட்டும் தந்தனர். உதவி கமிஷனர் ஜெயராஜ் என்பவர், சமாதானம் பேசுவதாக கூறி வந்தார்.

இதற்கிடையில், கடந்த 15ம் தேதி என் தந்தை விஜயகுமாரின் கையை என் கணவர் ஆனந்தராஜன் உடைத்துவிட்டதாக மதுரவாயல் போலீசில் என் தந்தை புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து, எப்.ஐ.ஆர்., போட்டு, என் கணவரை நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர். உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும், வக்கீல் மூலம் பார்த்துக் கொள்ளுமாறும் கூறினர். மேலும், அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்கு வந்த மூன்று ரவுடிகள், என் மகளின் கழுத்தை நெரித்ததுடன், கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதனால், நான் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளேன். என் கணவரை மீட்பதற்காக நான் போராடி வருகிறேன். எனக்கு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.

புகார் தொடர்பாக வனிதா, மேலும் கூறியதாவது: நான் கடந்த 7ம் தேதி குழந்தைகளை அழைத்து வருவதற்காக வீட்டிற்கு சென்ற போது, அப்பா விஜயகுமார் நன்றாக குடித்திருந்தார். நான் மகனை அழைத்த போது அவர் தடுத்ததுடன், அசிங்கமாக பேசினார். அவன் பள்ளி தேர்வுக்காக செல்ல வேண்டும் என்று கூறியும் அவர் மறுத்தார். அதற்கு நான், "நீங்கள் நிதானத்தில் இல்லை; நான் உங்களிடம் அப்புறம் பேசுகிறேன்; மகனை அனுப்புங்கள்' என்றேன். அதற்கு அவர், என்னை பிடித்து தள்ளினார். அப்போது, எனது கணவர் வந்து தடுத்தார். அந்த வீட்டிற்கே சம்பந்தமில்லாத அருண் விஜய் வந்து, என்னை அடித்து உதைத்தார். என் அப்பாவிற்கு அடிக்க உரிமை உள்ளது; அருண் விஜய்க்கு என்னை தொட உரிமை கிடையாது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் என் மகன் மீது இல்லாத அக்கறை இப்போது ஏன் வந்தது என்பது தெரியவில்லை.

விஜயகுமார் தன் மகனை காப்பாற்ற, என் கணவர் மீது புகார் அளித்துள்ளார். இதற்கு அவரது மருமகன் ஹரியும் உடந்தையாகச் செயல்படுகிறார். என் மகன் தான் அப்பாவிற்கு முதல் பேரன். அவன் மூலம் நான் சொத்தை கேட்டு விடுவேனோ என்ற பயத்திலும், நான் புதியதாக துவங்கிய நிறுவனத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாமலும், அவர்கள் இப்படி செய்கின்றனர் என்று நினைக்கிறேன். என் தங்கை ஸ்ரீதேவியின் திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைக்காமல் திண்டாடினர். வெளியில் சொன்னால் கேவலம்... என் கணவர் ஆனந்தராஜனின் நண்பர் மூலம் தான் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்தோம். நடந்த விஷயங்களை வெளியில் சொன்னால் எல்லாம் நாறிடும். என் அப்பாவிற்கு இரண்டு மனைவிகள், ஆறு குழந்தைகள்; இதனால், குடும்பத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். விஜயகுமார் பற்றி நான் நிறைய ரகசியங்களை வெளியிடுவேன். கேட்டால், தினம் ஒரு கதையாகச் சொல்வேன். புகார் விஷயம் வெளியில் வந்ததால், தற்போது நான் கொடுத்த புகார் மீது எப்.ஐ.ஆர்., போட்டுள்ளனர். டி.ஜி.பி., ஒரு பெண் என்பதால் என் கணவரை மீட்க, அவரை நாடி வந்துள்ளேன். இவ்வாறு வனிதா கூறினார்.

அப்பாவின் கையை கணவர் உடைக்கவில்லை: நடிகர் விஜயகுமார் கடந்த 15ம் தேதி மதுரவாயல் போலீசில், மகள் வனிதாவின் கணவர் ஆனந்தராஜன் தன் கையை உடைத்து விட்டதாக புகார் அளித்தார். இதையடுத்து, ஆனந்தராஜனை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக டி.ஜி.பி.,யிடம் புகார் அளிக்க வந்த வனிதா விஜயகுமாரிடம் நிருபர்கள், தந்தையின் புகார் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறும்போது, ""அப்பாவின் கையை எனது கணவர் உடைக்கவில்லை. சமீபத்தில் திண்டுக்கல் பகுதியில் காரில் சென்று கொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கினார். அதில், அவரது கையில், "மல்டிபிள் பிராக்சர்' ஏற்பட்டது. சம்பவத்தன்று, தந்தை என்னை அடிக்க வந்தபோது, தடுக்க மட்டும் தான் செய்தார். இதில் அவர் கை முறிந்தது என்று கூறியுள்ளது பொய். இந்த புகாரின் பின்னணியில் ஏதோ பெரிய, "பிரஷர்' உள்ளது,'' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக