Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருத்தப்படமுடியாத தவறுகள்!?
+2
சிவா
வினுப்ரியா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திருத்தப்படமுடியாத தவறுகள்!?
திருத்தப்படமுடியாத தவறுகள்!?
ஆளுகின்ற ஆட்சியாளர்கள்
அவ்வப்போது மாறினாலும்
அயராது ஊழலில் உழல்வது
அரசாங்கத்தின் திருத்தப்படமுடியாத தவறோ!?
எத்தனை முறை ஏமார்ந்தபோதும்
கைகூப்பி வரும் வேட்பாளனிடம்
கை நீட்டி பெற்றிட்ட காசுக்காக
கண்மூடி ஓட்டளித்திட்டு
கவலைப்பட்டு வருந்துவது
முட்டாள் மக்களின் மூளையில்
திருத்தப்படமுடியாத தவறோ!?
மனைவிக்கும் ஒரு மனமுண்டு
அதிலும் ஒரு
மனிதம் உண்டென அறிய மறுப்பது
ஆணாதிக்கத்தின் அகராதியில்
திருத்தப்படமுடியாத தவறோ!?
மூர்க்கத்தனத்தில் வளர்ந்திட்டு
மோகத்தில் தொலைந்திட்டு
தேகத்தை மட்டும் தேடிப்புணர்வது
காமூகனின் கவனத்திலிருந்து
திருத்தப்படமுடியாத தவறோ!?
வறுமையின் கோரப்பிடியில்
வயிறு வளர்க்க வேறு வழியின்றி
உயிரோடு தன் சதைப்பிண்டத்தை
விபச்சார சந்தையில் விலைபேசி விற்பது
விபாச்சாரியின் விதியில் எழுதப்பட்ட
திருத்தப்படமுடியாத தவறோ!?
சொரணையற்ற சுகவாசிகளாய்
உழைக்க மறந்த சோம்பேறிகளாய்
ஊர் சுற்றி பிச்சையெடுப்பது -அவன்
உதிரத்தில் உறைந்திட்ட
திருத்தப்படமுடியாத தவறோ!?
திருத்தப்படமுடியாத தவறுகள்
தானகவே நிகழ்கிறதா?-இல்லை
திட்டமிடப்பட்டு நிகழ்கிறதா?-இல்லை
தடுக்கப்படாததால் தொடர்கிறதா?
இத்தனையும் கண்டு
ஏதும் செய்வதறியா பெருமூச்சோடு
கையாலாகாத்தனத்தோடு
கவிதையெழுதிக் கொண்டிருப்பது-என்னுடைய
திருத்தப்படமுடியாத தவறோ!?
ஆளுகின்ற ஆட்சியாளர்கள்
அவ்வப்போது மாறினாலும்
அயராது ஊழலில் உழல்வது
அரசாங்கத்தின் திருத்தப்படமுடியாத தவறோ!?
எத்தனை முறை ஏமார்ந்தபோதும்
கைகூப்பி வரும் வேட்பாளனிடம்
கை நீட்டி பெற்றிட்ட காசுக்காக
கண்மூடி ஓட்டளித்திட்டு
கவலைப்பட்டு வருந்துவது
முட்டாள் மக்களின் மூளையில்
திருத்தப்படமுடியாத தவறோ!?
மனைவிக்கும் ஒரு மனமுண்டு
அதிலும் ஒரு
மனிதம் உண்டென அறிய மறுப்பது
ஆணாதிக்கத்தின் அகராதியில்
திருத்தப்படமுடியாத தவறோ!?
மூர்க்கத்தனத்தில் வளர்ந்திட்டு
மோகத்தில் தொலைந்திட்டு
தேகத்தை மட்டும் தேடிப்புணர்வது
காமூகனின் கவனத்திலிருந்து
திருத்தப்படமுடியாத தவறோ!?
வறுமையின் கோரப்பிடியில்
வயிறு வளர்க்க வேறு வழியின்றி
உயிரோடு தன் சதைப்பிண்டத்தை
விபச்சார சந்தையில் விலைபேசி விற்பது
விபாச்சாரியின் விதியில் எழுதப்பட்ட
திருத்தப்படமுடியாத தவறோ!?
சொரணையற்ற சுகவாசிகளாய்
உழைக்க மறந்த சோம்பேறிகளாய்
ஊர் சுற்றி பிச்சையெடுப்பது -அவன்
உதிரத்தில் உறைந்திட்ட
திருத்தப்படமுடியாத தவறோ!?
திருத்தப்படமுடியாத தவறுகள்
தானகவே நிகழ்கிறதா?-இல்லை
திட்டமிடப்பட்டு நிகழ்கிறதா?-இல்லை
தடுக்கப்படாததால் தொடர்கிறதா?
இத்தனையும் கண்டு
ஏதும் செய்வதறியா பெருமூச்சோடு
கையாலாகாத்தனத்தோடு
கவிதையெழுதிக் கொண்டிருப்பது-என்னுடைய
திருத்தப்படமுடியாத தவறோ!?
Re: திருத்தப்படமுடியாத தவறுகள்!?
திருத்தப்படாத தவறுகள் எனத் தாங்கள் பட்டியலிட்டுள்ளது அனைத்துமே நம்மைப் போன்ற தனி மனிதர்களால் இயலாத காரியம். அதற்கென அதிகாரம் படைத்தவர்களே கவலைப்படாத நேரத்தில் நீங்கள் ஏன் தயங்க வேண்டும். தொடர்ந்து கவிதை எழுதுங்கள்!
///சொரணையற்ற சுகவாசிகளாய்
உழைக்க மறந்த சோம்பேறிகளாய்
ஊர் சுற்றி பிச்சையெடுப்பது -அவன்
உதிரத்தில் உறைந்திட்ட
திருத்தப்படமுடியாத தவறோ!?///
இந்தத் தவறுக்கு, இதற்குக் காரணமானவன் மனது வைத்தால் மட்டுமே திருந்த முடியும்!
///சொரணையற்ற சுகவாசிகளாய்
உழைக்க மறந்த சோம்பேறிகளாய்
ஊர் சுற்றி பிச்சையெடுப்பது -அவன்
உதிரத்தில் உறைந்திட்ட
திருத்தப்படமுடியாத தவறோ!?///
இந்தத் தவறுக்கு, இதற்குக் காரணமானவன் மனது வைத்தால் மட்டுமே திருந்த முடியும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திருத்தப்படமுடியாத தவறுகள்!? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திருத்தப்படமுடியாத தவறுகள்!?
சிவா wrote:திருத்தப்படாத தவறுகள் எனத் தாங்கள் பட்டியலிட்டுள்ளது அனைத்துமே நம்மைப் போன்ற தனி மனிதர்களால் இயலாத காரியம். அதற்கென அதிகாரம் படைத்தவர்களே கவலைப்படாத நேரத்தில் நீங்கள் ஏன் தயங்க வேண்டும். தொடர்ந்து கவிதை எழுதுங்கள்!
///சொரணையற்ற சுகவாசிகளாய்
உழைக்க மறந்த சோம்பேறிகளாய்
ஊர் சுற்றி பிச்சையெடுப்பது -அவன்
உதிரத்தில் உறைந்திட்ட
திருத்தப்படமுடியாத தவறோ!?///
இந்தத் தவறுக்கு, இதற்குக் காரணமானவன் மனது வைத்தால் மட்டுமே திருந்த முடியும்!
சமுதாயத்தின் நிலை கண்டு அதனை மாற்றும் திராணியற்று வரைந்த கவிதையிது!
நன்றி சிவா!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: திருத்தப்படமுடியாத தவறுகள்!?
இத்தனையும் கண்டு
ஏதும் செய்வதறியா பெருமூச்சோடு
கையாலாகாத்தனத்தோடு
கவிதையெழுதிக் கொண்டிருப்பது-என்னுடைய
திருத்தப்படமுடியாத தவறோ!?
அருமை தொடருங்கள் உங்கள் பொதுப் பணியை ,கவியோடு .
ஏதும் செய்வதறியா பெருமூச்சோடு
கையாலாகாத்தனத்தோடு
கவிதையெழுதிக் கொண்டிருப்பது-என்னுடைய
திருத்தப்படமுடியாத தவறோ!?
அருமை தொடருங்கள் உங்கள் பொதுப் பணியை ,கவியோடு .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: திருத்தப்படமுடியாத தவறுகள்!?
kalaimoon70 wrote:இத்தனையும் கண்டு
ஏதும் செய்வதறியா பெருமூச்சோடு
கையாலாகாத்தனத்தோடு
கவிதையெழுதிக் கொண்டிருப்பது-என்னுடைய
திருத்தப்படமுடியாத தவறோ!?
அருமை தொடருங்கள் உங்கள் பொதுப் பணியை ,கவியோடு .
மிகவும் நன்றி தோழரே!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: திருத்தப்படமுடியாத தவறுகள்!?
கெட்டவை கண்டபின்னும் கண்மூடி இருந்திடாது எட்டுத்திக்கெங்கும் கவிதை கொட்டு முரசே..!
உற்றவை இழந்தோம் உரிமைதனை இழந்தோம்
பெற்றவை காயமன்றி வேறேதும் இல்லைஎன்று கொட்டு முரசே..!
இத்தகு சங்கநாதம் எழும் காலம் உனைப்போன்ற கவிஞர்களால் சாத்தியம் என்றே கொட்டுமுரசே...!
உற்றவை இழந்தோம் உரிமைதனை இழந்தோம்
பெற்றவை காயமன்றி வேறேதும் இல்லைஎன்று கொட்டு முரசே..!
இத்தகு சங்கநாதம் எழும் காலம் உனைப்போன்ற கவிஞர்களால் சாத்தியம் என்றே கொட்டுமுரசே...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: திருத்தப்படமுடியாத தவறுகள்!?
கலை wrote:கெட்டவை கண்டபின்னும் கண்மூடி இருந்திடாது எட்டுத்திக்கெங்கும் கவிதை கொட்டு முரசே..!
உற்றவை இழந்தோம் உரிமைதனை இழந்தோம்
பெற்றவை காயமன்றி வேறேதும் இல்லைஎன்று கொட்டு முரசே..!
இத்தகு சங்கநாதம் எழும் காலம் உனைப்போன்ற கவிஞர்களால் சாத்தியம் என்றே கொட்டுமுரசே...!
மிகவும் நன்றி கலை
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|