புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாலையை சீர்செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சாலையை சீர்செய்யக்கோரி பொன்னேரியில் 25ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மிகுந்த சேதமடைந்து அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாக ஏழை, எளிய விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் தி.மு.க. அரசு இதுவரை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதே போன்று, கனமழை காரணமாக சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களும், தனியார் வாகனங்களும், அரசு பஸ்களும், இரு சக்கர வாகனங்களும் செல்லும் முக்கிய சாலையான திருவொற்றியூர், பொன்னேரி, பஞ்செட்டி மாநில நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மணலி புதுநகர் வழியாக நாப்பாளையம், கொண்டகரை, வல்லூர், பட்டமந்திரி, மேலூர், மீஞ்சூர், நாலூர், மேட்டுப்பாளையம், பொன்னேரி, ஆண்டார்குப்பம், தச்சூர் கூட்டுச்சாலை வரை செல்லும் இந்த நீண்ட சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதாகவும், இதன் காரணமாக அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள், தொழிலாளர்கள், வியா பாரிகள், நோயாளிகள், அலுவலகம் செல்வோர் என அனைத்து தரப்பினரும் தினம் தினம் அவதிப்பட்டு வருவதாகவும் புகார்கள் வருகின்றன. மேற்படி சாலையை சீர் செய்ய வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியும் இதுநாள்வரை எந்தவி தமான நடவடிக்கை யையும் எடுக்கப்படவில்லை.
எனவே ஏழை, எளிய விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், திருவொற்றியூர் பொன்னேரி, பஞ்செட்டி மாநில நெடுஞ்சாலையை உடனடியாக சீர் செய்ய வலியுறுத்தியும், திருவள்ளூர் மாவட்டக்கழகத்தின் சார்பில் 25 ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் பொன்னேரி அண்ணாசிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையிலும், திருவள்ளூர் மாவட்ட கழகச்செயலாளர் மூர்த்தி, பொன்னேரி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
நக்கீரன்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மிகுந்த சேதமடைந்து அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாக ஏழை, எளிய விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் தி.மு.க. அரசு இதுவரை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதே போன்று, கனமழை காரணமாக சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களும், தனியார் வாகனங்களும், அரசு பஸ்களும், இரு சக்கர வாகனங்களும் செல்லும் முக்கிய சாலையான திருவொற்றியூர், பொன்னேரி, பஞ்செட்டி மாநில நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மணலி புதுநகர் வழியாக நாப்பாளையம், கொண்டகரை, வல்லூர், பட்டமந்திரி, மேலூர், மீஞ்சூர், நாலூர், மேட்டுப்பாளையம், பொன்னேரி, ஆண்டார்குப்பம், தச்சூர் கூட்டுச்சாலை வரை செல்லும் இந்த நீண்ட சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதாகவும், இதன் காரணமாக அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள், தொழிலாளர்கள், வியா பாரிகள், நோயாளிகள், அலுவலகம் செல்வோர் என அனைத்து தரப்பினரும் தினம் தினம் அவதிப்பட்டு வருவதாகவும் புகார்கள் வருகின்றன. மேற்படி சாலையை சீர் செய்ய வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியும் இதுநாள்வரை எந்தவி தமான நடவடிக்கை யையும் எடுக்கப்படவில்லை.
எனவே ஏழை, எளிய விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், திருவொற்றியூர் பொன்னேரி, பஞ்செட்டி மாநில நெடுஞ்சாலையை உடனடியாக சீர் செய்ய வலியுறுத்தியும், திருவள்ளூர் மாவட்டக்கழகத்தின் சார்பில் 25 ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் பொன்னேரி அண்ணாசிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையிலும், திருவள்ளூர் மாவட்ட கழகச்செயலாளர் மூர்த்தி, பொன்னேரி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
நக்கீரன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேர்தல் நாடகம் ஆரம்பம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
maniajith007 wrote:சிவா wrote:தேர்தல் நாடகம் ஆரம்பம்!
இவங்க ஏன் கவலைப்படறாங்க இவங்க பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டர்ல தான வருவாங்க
மக்களைப் பற்றிய எண்ணம் இவர்களுக்கும் இருக்கிறது என்று தெரியப்படுத்துகிறார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:
மக்களைப் பற்றிய எண்ணம் இவர்களுக்கும் இருக்கிறது என்று தெரியப்படுத்துகிறார்கள்!
இவர்கள் பொறுப்புதான் தெரியுமே அண்ணே மாறி மாறி ஆட்சிக்கு வருகிறார்கள் ஆனால் எதிர் கட்சி ஆனவுடன் குறை சொல்கிறார்கள் இதே குறை இவர்கள் ஆட்சியிலும் தானே இருந்தது அப்போது சரி செய்திருக்கலாமே
maniajith007 wrote:சிவா wrote:
மக்களைப் பற்றிய எண்ணம் இவர்களுக்கும் இருக்கிறது என்று தெரியப்படுத்துகிறார்கள்!
இவர்கள் பொறுப்புதான் தெரியுமே அண்ணே மாறி மாறி ஆட்சிக்கு வருகிறார்கள் ஆனால் எதிர் கட்சி ஆனவுடன் குறை சொல்கிறார்கள் இதே குறை இவர்கள் ஆட்சியிலும் தானே இருந்தது அப்போது சரி செய்திருக்கலாமே
இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் எதிர்க்கட்சி என்றால் குறை கூறுதல் மட்டுமே!
இப்பொழுது அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
maniajith007 wrote:சிவா wrote:
இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் எதிர்க்கட்சி என்றால் குறை கூறுதல் மட்டுமே!
இப்பொழுது அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை!
உண்மைதான்னே ஆனால் இன்னும் எங்கள் மாயவரத்துக்கு ஒரு விடிவு பிறக்கவில்லை
ஒருவேளை உங்கள் ஊர் இன்னும் கிராம அந்தஸ்தைப் பெறாமல் இருக்கலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
maniajith007 wrote:சிவா wrote:
ஒருவேளை உங்கள் ஊர் இன்னும் கிராம அந்தஸ்தைப் பெறாமல் இருக்கலாம்!
எங்க ஊர் நகரம்னே எவ்வளவு பெரிய ஊர் அதிலும் மழையில பார்க்கணும் கடல் மாதிரி இருக்கும்
அவ்வளவு மோசமான ஊரா? உவ்வ்வ்வ்வ்வே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சாத்தூரில் அ.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
» திருச்சியில் 14-ந்தேதி ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்; எஸ்.எம்.எஸ். மூலம் ஆதரவு திரட்டும் அ.தி.மு.க.வினர்
» விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து ஸ்ரீபெரும்புதூரில், நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்; ஜெயலலிதா அறிவிப்பு
» சாலையை மீன்கள் கடக்குமிடம்)
» கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்த 5 ஆயிரம் மரங்களை வெட்ட திட்டம்
» திருச்சியில் 14-ந்தேதி ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்; எஸ்.எம்.எஸ். மூலம் ஆதரவு திரட்டும் அ.தி.மு.க.வினர்
» விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து ஸ்ரீபெரும்புதூரில், நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்; ஜெயலலிதா அறிவிப்பு
» சாலையை மீன்கள் கடக்குமிடம்)
» கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்த 5 ஆயிரம் மரங்களை வெட்ட திட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|