Latest topics
» நாவல்கள் வேண்டும்by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
Jenila |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாலையை சீர்செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா
2 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சாலையை சீர்செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா
சாலையை சீர்செய்யக்கோரி பொன்னேரியில் 25ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மிகுந்த சேதமடைந்து அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாக ஏழை, எளிய விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் தி.மு.க. அரசு இதுவரை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதே போன்று, கனமழை காரணமாக சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களும், தனியார் வாகனங்களும், அரசு பஸ்களும், இரு சக்கர வாகனங்களும் செல்லும் முக்கிய சாலையான திருவொற்றியூர், பொன்னேரி, பஞ்செட்டி மாநில நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மணலி புதுநகர் வழியாக நாப்பாளையம், கொண்டகரை, வல்லூர், பட்டமந்திரி, மேலூர், மீஞ்சூர், நாலூர், மேட்டுப்பாளையம், பொன்னேரி, ஆண்டார்குப்பம், தச்சூர் கூட்டுச்சாலை வரை செல்லும் இந்த நீண்ட சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதாகவும், இதன் காரணமாக அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள், தொழிலாளர்கள், வியா பாரிகள், நோயாளிகள், அலுவலகம் செல்வோர் என அனைத்து தரப்பினரும் தினம் தினம் அவதிப்பட்டு வருவதாகவும் புகார்கள் வருகின்றன. மேற்படி சாலையை சீர் செய்ய வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியும் இதுநாள்வரை எந்தவி தமான நடவடிக்கை யையும் எடுக்கப்படவில்லை.
எனவே ஏழை, எளிய விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், திருவொற்றியூர் பொன்னேரி, பஞ்செட்டி மாநில நெடுஞ்சாலையை உடனடியாக சீர் செய்ய வலியுறுத்தியும், திருவள்ளூர் மாவட்டக்கழகத்தின் சார்பில் 25 ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் பொன்னேரி அண்ணாசிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையிலும், திருவள்ளூர் மாவட்ட கழகச்செயலாளர் மூர்த்தி, பொன்னேரி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
நக்கீரன்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மிகுந்த சேதமடைந்து அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாக ஏழை, எளிய விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் தி.மு.க. அரசு இதுவரை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதே போன்று, கனமழை காரணமாக சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களும், தனியார் வாகனங்களும், அரசு பஸ்களும், இரு சக்கர வாகனங்களும் செல்லும் முக்கிய சாலையான திருவொற்றியூர், பொன்னேரி, பஞ்செட்டி மாநில நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மணலி புதுநகர் வழியாக நாப்பாளையம், கொண்டகரை, வல்லூர், பட்டமந்திரி, மேலூர், மீஞ்சூர், நாலூர், மேட்டுப்பாளையம், பொன்னேரி, ஆண்டார்குப்பம், தச்சூர் கூட்டுச்சாலை வரை செல்லும் இந்த நீண்ட சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதாகவும், இதன் காரணமாக அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள், தொழிலாளர்கள், வியா பாரிகள், நோயாளிகள், அலுவலகம் செல்வோர் என அனைத்து தரப்பினரும் தினம் தினம் அவதிப்பட்டு வருவதாகவும் புகார்கள் வருகின்றன. மேற்படி சாலையை சீர் செய்ய வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியும் இதுநாள்வரை எந்தவி தமான நடவடிக்கை யையும் எடுக்கப்படவில்லை.
எனவே ஏழை, எளிய விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், திருவொற்றியூர் பொன்னேரி, பஞ்செட்டி மாநில நெடுஞ்சாலையை உடனடியாக சீர் செய்ய வலியுறுத்தியும், திருவள்ளூர் மாவட்டக்கழகத்தின் சார்பில் 25 ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் பொன்னேரி அண்ணாசிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையிலும், திருவள்ளூர் மாவட்ட கழகச்செயலாளர் மூர்த்தி, பொன்னேரி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
நக்கீரன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சாலையை சீர்செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சாலையை சீர்செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா
தேர்தல் நாடகம் ஆரம்பம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சாலையை சீர்செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சாலையை சீர்செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா
சிவா wrote:தேர்தல் நாடகம் ஆரம்பம்!
இவங்க ஏன் கவலைப்படறாங்க இவங்க பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டர்ல தான வருவாங்க
Re: சாலையை சீர்செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா
maniajith007 wrote:சிவா wrote:தேர்தல் நாடகம் ஆரம்பம்!
இவங்க ஏன் கவலைப்படறாங்க இவங்க பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டர்ல தான வருவாங்க
மக்களைப் பற்றிய எண்ணம் இவர்களுக்கும் இருக்கிறது என்று தெரியப்படுத்துகிறார்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சாலையை சீர்செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சாலையை சீர்செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா
சிவா wrote:
மக்களைப் பற்றிய எண்ணம் இவர்களுக்கும் இருக்கிறது என்று தெரியப்படுத்துகிறார்கள்!
இவர்கள் பொறுப்புதான் தெரியுமே அண்ணே மாறி மாறி ஆட்சிக்கு வருகிறார்கள் ஆனால் எதிர் கட்சி ஆனவுடன் குறை சொல்கிறார்கள் இதே குறை இவர்கள் ஆட்சியிலும் தானே இருந்தது அப்போது சரி செய்திருக்கலாமே
Re: சாலையை சீர்செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா
maniajith007 wrote:சிவா wrote:
மக்களைப் பற்றிய எண்ணம் இவர்களுக்கும் இருக்கிறது என்று தெரியப்படுத்துகிறார்கள்!
இவர்கள் பொறுப்புதான் தெரியுமே அண்ணே மாறி மாறி ஆட்சிக்கு வருகிறார்கள் ஆனால் எதிர் கட்சி ஆனவுடன் குறை சொல்கிறார்கள் இதே குறை இவர்கள் ஆட்சியிலும் தானே இருந்தது அப்போது சரி செய்திருக்கலாமே
இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் எதிர்க்கட்சி என்றால் குறை கூறுதல் மட்டுமே!
இப்பொழுது அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சாலையை சீர்செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சாலையை சீர்செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா
சிவா wrote:
இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் எதிர்க்கட்சி என்றால் குறை கூறுதல் மட்டுமே!
இப்பொழுது அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை!
உண்மைதான்னே ஆனால் இன்னும் எங்கள் மாயவரத்துக்கு ஒரு விடிவு பிறக்கவில்லை
Re: சாலையை சீர்செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா
maniajith007 wrote:சிவா wrote:
இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் எதிர்க்கட்சி என்றால் குறை கூறுதல் மட்டுமே!
இப்பொழுது அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை!
உண்மைதான்னே ஆனால் இன்னும் எங்கள் மாயவரத்துக்கு ஒரு விடிவு பிறக்கவில்லை
ஒருவேளை உங்கள் ஊர் இன்னும் கிராம அந்தஸ்தைப் பெறாமல் இருக்கலாம்!
![சாலையை சீர்செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சாலையை சீர்செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சாலையை சீர்செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா
சிவா wrote:
ஒருவேளை உங்கள் ஊர் இன்னும் கிராம அந்தஸ்தைப் பெறாமல் இருக்கலாம்!
எங்க ஊர் நகரம்னே எவ்வளவு பெரிய ஊர் அதிலும் மழையில பார்க்கணும் கடல் மாதிரி இருக்கும்
Re: சாலையை சீர்செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா
maniajith007 wrote:சிவா wrote:
ஒருவேளை உங்கள் ஊர் இன்னும் கிராம அந்தஸ்தைப் பெறாமல் இருக்கலாம்!
எங்க ஊர் நகரம்னே எவ்வளவு பெரிய ஊர் அதிலும் மழையில பார்க்கணும் கடல் மாதிரி இருக்கும்
அவ்வளவு மோசமான ஊரா? உவ்வ்வ்வ்வ்வே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சாலையை சீர்செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சாத்தூரில் அ.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
» திருச்சியில் 14-ந்தேதி ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்; எஸ்.எம்.எஸ். மூலம் ஆதரவு திரட்டும் அ.தி.மு.க.வினர்
» விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து ஸ்ரீபெரும்புதூரில், நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்; ஜெயலலிதா அறிவிப்பு
» சாலையை மீன்கள் கடக்குமிடம்)
» கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்த 5 ஆயிரம் மரங்களை வெட்ட திட்டம்
» திருச்சியில் 14-ந்தேதி ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்; எஸ்.எம்.எஸ். மூலம் ஆதரவு திரட்டும் அ.தி.மு.க.வினர்
» விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து ஸ்ரீபெரும்புதூரில், நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்; ஜெயலலிதா அறிவிப்பு
» சாலையை மீன்கள் கடக்குமிடம்)
» கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்த 5 ஆயிரம் மரங்களை வெட்ட திட்டம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|