புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
5 Posts - 63%
heezulia
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன பயன்!?


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 22, 2010 10:05 pm

என்ன பயன்!?

மண்ணில் சேராத மழையால்
மனிதனுக்கு என்ன பயன்!?

விண்ணில் பறக்காத பட்டத்தால்
விளையாட்டுச் சிறுவனுக்குஎன்ன பயன்!?

கண்ணில் காணாத கற்பனையால்
கவிஞனின் ரசனைக்குஎன்ன பயன்!?

வண்ணத்தில் வளையாத
வானவில்லால் வானுக்கு என்ன அழகு!

வட்டத்தின் வடிவத்தில் தவழாத
வெள்ளி நிலவால் பௌர்ணமிக்கு என்ன சிறப்பு!

வாசத்தில் பூக்காத பூவினால்
வஞ்சியின் கூந்தலுக்கு என்ன பெருமை!

உனதணைப்பில் நானுறங்காவிட்டால்
எனதிளமைக்கு என்ன கர்வம்!

என்னோடு உறவாடாமல்-நீ
எட்டியிருந்தால்-நான்
உயிரோடிருந்தும் என்ன பயன்!?


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 22, 2010 10:22 pm

வினுப்ரியா wrote:என்ன பயன்!?

மண்ணில் சேராத மழையால்
மனிதனுக்கு என்ன பயன்!?

வின்ணில் பறக்காத பட்டத்தால்
விளையாட்டுச் சிறுவனுக்குஎன்ன பயன்!?

கண்ணில் காணாத கற்பனையால்
கவிஞனின் ரசனைக்குஎன்ன பயன்!?

வண்ணத்தில் வளையாத
வனவில்லால் வானுக்கு என்ன அழகு!

வட்டத்தின் வடிவத்தில் தவழாத
வெள்ளி நிலவால் பௌர்ணமிக்கு என்ன சிறப்பு!

வாசத்தில் பூக்காத பூவினால்
வஞ்சியின் கூந்தலுக்கு என்ன பெருமை!

உனதணைப்பில் நானுறங்காவிட்டால்
எனதிளமைக்கு என்ன கர்வம்!

என்னோடு உறவாடாமல்-நீ
எட்டியிருந்தால்-நான்
உயிரோடிருந்தும் என்ன பயன்!?

கவிதை....அல்ல....
உண்மையின்...புலம்பல்...
உணர்ச்சியின் ததும்பல்...
அருமை.... என்ன பயன்!? 154550 என்ன பயன்!? 154550 என்ன பயன்!? 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என்ன பயன்!? Friendshipcomment54என்ன பயன்!? 00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 10:31 pm

இளமையின் கர்வத்திற்கு இனிய கவிபடைத்துள்ளீர்கள்!
அதற்கு நீங்கள் கையாண்ட உவமைகள் மிகவும் அருமை வினு!



என்ன பயன்!? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 23, 2010 6:18 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
வினுப்ரியா wrote:என்ன பயன்!?

மண்ணில் சேராத மழையால்
மனிதனுக்கு என்ன பயன்!?

வின்ணில் பறக்காத பட்டத்தால்
விளையாட்டுச் சிறுவனுக்குஎன்ன பயன்!?

கண்ணில் காணாத கற்பனையால்
கவிஞனின் ரசனைக்குஎன்ன பயன்!?

வண்ணத்தில் வளையாத
வனவில்லால் வானுக்கு என்ன அழகு!

வட்டத்தின் வடிவத்தில் தவழாத
வெள்ளி நிலவால் பௌர்ணமிக்கு என்ன சிறப்பு!

வாசத்தில் பூக்காத பூவினால்
வஞ்சியின் கூந்தலுக்கு என்ன பெருமை!

உனதணைப்பில் நானுறங்காவிட்டால்
எனதிளமைக்கு என்ன கர்வம்!

என்னோடு உறவாடாமல்-நீ
எட்டியிருந்தால்-நான்
உயிரோடிருந்தும் என்ன பயன்!?

கவிதை....அல்ல....
உண்மையின்...புலம்பல்...
உணர்ச்சியின் ததும்பல்...
அருமை.... என்ன பயன்!? 154550 என்ன பயன்!? 154550 என்ன பயன்!? 154550

நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 23, 2010 6:48 pm

சிவா wrote:இளமையின் கர்வத்திற்கு இனிய கவிபடைத்துள்ளீர்கள்!
அதற்கு நீங்கள் கையாண்ட உவமைகள் மிகவும் அருமை வினு!

நன்றி சிவா! நன்றி நன்றி நன்றி

kavithaigal
kavithaigal
பண்பாளர்

பதிவுகள் : 68
இணைந்தது : 22/11/2010
http://kanthavel.yolasite.com

Postkavithaigal Tue Nov 23, 2010 7:36 pm

வினுப்ரியா wrote:என்ன பயன்!?

மண்ணில் சேராத மழையால்
மனிதனுக்கு என்ன பயன்!?

வின்ணில் பறக்காத பட்டத்தால்
விளையாட்டுச் சிறுவனுக்குஎன்ன பயன்!?

கண்ணில் காணாத கற்பனையால்
கவிஞனின் ரசனைக்குஎன்ன பயன்!?

வண்ணத்தில் வளையாத
வனவில்லால் வானுக்கு என்ன அழகு!

வட்டத்தின் வடிவத்தில் தவழாத
வெள்ளி நிலவால் பௌர்ணமிக்கு என்ன சிறப்பு!

வாசத்தில் பூக்காத பூவினால்
வஞ்சியின் கூந்தலுக்கு என்ன பெருமை!

உனதணைப்பில் நானுறங்காவிட்டால்
எனதிளமைக்கு என்ன கர்வம்!

என்னோடு உறவாடாமல்-நீ
எட்டியிருந்தால்-நான்
உயிரோடிருந்தும் என்ன பயன்!?

உண்மையான வரிகள்
உறவோடு விளையாடும்
உற்சவ நிலையில்
உத்தமம் தான் உண்மையான இளமை
என்ன பயன்
என்பதை விட
எப்படி பயன் என்பதை உணர்வோம்

அருமையிலும் அருமை
அன்புடன் கந்தவேல்குமரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 23, 2010 7:42 pm

kavithaigal wrote:

உண்மையான வரிகள்
உறவோடு விளையாடும்
உற்சவ நிலையில்
உத்தமம் தான் உண்மையான இளமை
என்ன பயன்
என்பதை விட
எப்படி பயன் என்பதை உணர்வோம்

அருமையிலும் அருமை
அன்புடன் கந்தவேல்குமரன்

நீங்கள் எழுதும் கவிதைபோல் உங்கள் பின்னூட்டங்களும் அழகு! என்ன பயன்!? 677196



என்ன பயன்!? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 23, 2010 9:41 pm

சிவா wrote:
kavithaigal wrote:

உண்மையான வரிகள்
உறவோடு விளையாடும்
உற்சவ நிலையில்
உத்தமம் தான் உண்மையான இளமை
என்ன பயன்
என்பதை விட
எப்படி பயன் என்பதை உணர்வோம்

அருமையிலும் அருமை
அன்புடன் கந்தவேல்குமரன்

நீங்கள் எழுதும் கவிதைபோல் உங்கள் பின்னூட்டங்களும் அழகு! என்ன பயன்!? 677196


நன்றி நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Nov 23, 2010 11:18 pm

கடவுளின் பாதம் அடையாத மலர்கள் காம்பினில் அமர்ந்து என்ன பயன்..?
கணவன் மார்பணையாத காதலியின் மார்பகம் பூரித்து என்ன பயன்..?
மெருகேறி தக்க கலைஞனின் கண்படாத ஓவியம் உருவாகி என்ன பயன்?.


காதலர்களின் பிரிவினை மிக அருமையாக சொல்லிவிட்டீர்கள் வினு..! பாராட்டுக்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 23, 2010 11:23 pm

கலையின் பின்னூட்டத்திலொரு கவிதை.நன்றி கலை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக