புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Today at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
120 Posts - 53%
heezulia
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
81 Posts - 36%
T.N.Balasubramanian
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
6 Posts - 3%
Anthony raj
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
2 Posts - 1%
eraeravi
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
1 Post - 0%
Guna.D
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
16 Posts - 3%
prajai
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
9 Posts - 1%
jairam
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
4 Posts - 1%
Jenila
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 2:14 pm

கோபம் ஏன் வருகிறது என்பதை புரிந்து கொண்டாலே அதிலிருந்து மீண்டு விடலாம். கோபத்திற்கு காரணம் மனஅழுத்தம். இன்றைய நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் யார்தான் மனஅழுத்தம் இல்லாமல் இருக்கிறார்கள்? காலமும், சூழலும் கோபத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.

எந்திரகதியில் இயங்கும் நமக்கு ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. அவற்றை குறித்தநேரத்தில் செய்ய முடியாமல் போகும்போது நமக்குள் மன அழுத்தம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதனால், மனதில் வெறுப்பு தோன்றுகிறது. அந்த வெறுப்பே கோபமாக வெளிப்படுகிறது. சந்தோஷத்தைக் கெடுக்கிறது. எனவே கோபத்தை அடக்கி கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது சந்தோஷ வாழ்க்கைக்கான முக்கியத் தேவையாகிறது!

நம்மை நாமே வெறுக்க நமக்குள் எழும் கோபமே போதுமானது. நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் `சீரியசாக' எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பரபரப்பின்றி அமைதியாக அணுகிப் பாருங்கள். மனஅழுத்தம் நெருங் காது. மொத்த வேலைகளையும் ஒரே நேரத்தில் போட்டு குழப்பிக் கொண்டிராமல் முக்கியமானதை முதலிலும், முக்கியமல்லா தவற்றை சாவகாசமாகவும் செய்யுங்கள். இதனால் மன உளைச் சலை தவிர்த்துவிட முடியும். பிறகு ஏன் கோபம் வரப் போகிறது?

சில வேலைகள் நீண்டகாலம் இழுத்துக் கொண்டு போகும். அந்த தாமதம் சில நேரங்களில் எரிச்சலைக் கிளப்பும். அப் போது உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாதுதான். எனினும் கோபம் என்பது மற்ற உணர்வுகளைப் போன்று சாதாரண உணர்வுதான் என்று புரிந்துகொண்டு அந்த கோபத்தினையும் பக்குவமாக வெளிப்படுத் துவது புத்திசாலித்தனம். நீங்கள் எதையும் குறித்த நேரத்தில் செய்யாமல் சோம்பல் மிகுந்தவராக இருந்தால் வழக்கமாகச் செய்ய வேண்டிய காரியங்களை உங்களால் நிறைவேற்ற முடியாது. அது உங்களுக்கு மனஉளைச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். அதனால் முக்கியமான வேலைகளை முறையாகச் செய்யாமல் கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாக செய்து பிரச்சினைக்குள்ளாவீர்கள்.

"வேலைக்கு கிளம்பும்போது கடைசி பஸ், ரெயிலை தவறவிட்டுவிட்டால் மனஅழுத்தம் ஏற்படுகிறதா? அலுவலகத்தில் உயர் அதிகாரியோ, உடன் பணிபுரிபவரோ உங்களை குறை சொன்னால் உணர்ச்சிவசப்படுகிறீர்களா? உறவினர்கள், நண்பர்கள் உதாசீனப்படுத்துவதாக நினைத்து கலங்குகிறீர்களா? அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவினேன் என்று உள்ளக் குமுறல் கொள்கிறீர்களா? இப்படி நீங்கள் உணர்ச்சி வசப்பட்டால் உங்களுக்கு எளிதாக கோபம் வந்துவிடும்.

கோபம் ஏற்படுவதற்கான உள்ளார்ந்த அடிப்படைக் காரணங்களை நீங்கள் புரிந்து கொண்டால் அவற்றிலிருந்து உங்களை எளிதாக விடுவித்துக் கொள்ள முடியும். கோபம் ஏற்படும் சூழ்நிலைகளைத் தெரிந்து அவற்றிலிருந்து விலகியிருக்கச் சொல்லும் உங்கள் அறிவுதான் உங்களது கோபத்தினை அடக்குவதற்கான முதற்படியாகும்.

கோபப்படும்போது உங்கள் உடலில் ஏற்படும் அங்க அசைவுகளைக் கவனியுங்கள். நரம்புகள் முறுக்கேறுதல், அதிகப்படியான இதயத்துடிப்பு, வியர்வை வழிந்தோடல் ஆகிய வற்றினை கோபப்படும்போது உணரலாம். இத்தகைய அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும் போதே நீங்கள் கோபத்தினை அடக்க முயற்சி செய்வது நல்லது. கோபம் ஏற்படும் இம் மாதிரியான சூழ்நிலைகளில் இருந்து விலகி நீங்கள் வேறு இடத்திற்கு சிறிதுநேரம் கால்நடையாக உலாவச் செல்லலாம். உங்கள் நண்பர்களுள் ஒருவரைச் சந்தித்து சிறிது நேரம் அரட்டையடிக்கலாம். அல்லது நாம் இனிமேல் கோபப்படவே கூடாது என்று உங்களுக்குள்ளாகவே உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். கோபம் தான் சிறைகளை நிரப்புகிறது. கோபம் தான் நல்ல மனிதர்களையும் குற்றவாளிகளாக்குகிறது என்பதை உணருங்கள்.



கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Mon Nov 22, 2010 2:21 pm

கோபம் இருக்கும் இடத்தில குணம் இருக்கும் என்பார்கள் அது பழைய பழ மொழி சிவா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Mகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Oகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Hகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Aகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது N
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 22, 2010 2:26 pm

பயனுள்ள பதிவு சிவா.நானும் இனி என் கோபத்தை அடக்க முயற்சி செய்கிறேன்




கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Uகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Dகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Aகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Yகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Aகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Sகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Uகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Dகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Hகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக