புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் கதை!


   
   

Page 1 of 2 1, 2  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Nov 19, 2010 12:51 pm

இயக்குனர் எஸ்.என்.குயிலன்

பல நூரூ ஆண்டுகளுக்கு முன்னால்....

கண்ணனும், கவிதாவும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு கொண்டிருந்தனர்,
பல முறை தனிமையில் சந்தித்து பேசிக்கொள்வதும் உண்டு.
ஆணும் பெண்ணும் அவ்வாறு பழகுதல் அந்தத் காலத்தில் தவறு என்று
ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அந்த்தக் காதல் ஜோடி, தங்கள் ஊருக்கு
அருகில் இருக்கும் ஒரு காட்டிற்குள் சென்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது இருவரும் உணர்ச்சி வசப்பட்டு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக்
கொண்டனர். அந்த நிலையில் அவர்களை ஒருவர் பார்த்துவிட்டு ஊராரிடம்
சொல்லிவிடுகிறார், பஞ்சாயத்து கூடுகிறது...
அப்போது இந்தப் பிரச்சினையை எப்படி ஆரம்பிப்பது என்று அனைவரும்
தயங்கிக்கொண்டிருந்தனர், காதல் என்ற சொல் அப்போது வழக்கத்தில் இல்லை அல்லவா?
அதனால் இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தனர்
என்று சொல்ல கூச்சப்பட்டனர்... பஞ்சாயத்தாரிடம் இதை எப்படி சொல்வது என்று தயங்கினர்.....
சில நேரங்களுக்கு பின் இலக்கியம் படித்த பண்பாளர் ஒருவர் அங்கு வந்தார்,
நடந்ததை கேட்டு தெரிந்தது கொண்டு பேசத்தொடங்கினார்
அதாவது காடு அல்லது சோலை என்பதை தமிழில் "கா" என்று சொல்வதுண்டு,
தழுவுதல் என்பதில் உள்ள விகுதி "தல்"
எனவே கண்ணனும், கவிதாவும் "காட்டிற்குள் கட்டித்தழுவிக் கொண்டிருந்தனர்"
என்பதை சுருக்கி சபை நாகரீகம் கருதி, அவர்கள் இருவரும் " காதல் " கொண்டிருந்தனர் என்று கூறினார்.
அப்போதுதான் "காதல்" என்ற சொல் பிறந்ததது!

அதன் பிறகு இருவரையும் பிரித்து வைத்தனர். கண்ணனை காட்டிற்குள்ளேயே தனித்து இருக்க
வேண்டும் என்று தண்டனை கொடுத்தனர்.... கண்ணனும் காட்டிற்கு சென்று கவிதாவையே மனதிற்குள்
நினைத்துக்கொண்டிருந்தான்.
தண்டனைக்காலம் முடிந்தது கண்ணன் வரும் வரை அவனுக்காக கவிதாவும் காத்துக்கொண்டிருந்தாள்
பிறகு இருவரையும் சேர்த்து வைத்தனர். அதன் பிறகு இருவரும் சந்தோசமாக வாழ்ந்தனர்.

உணர்ச்சிக்கு அடிமை பட்டு தவறு செய்ய முற்பட்ட போது பிரிந்த காதல், மனதை மட்டுமே நினைத்துகொண்டு
காத்திருந்த போது இணைந்ததது. எது உண்மையான காதல் என்பதும் இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்க காதல்! வளர்க காதலர்கள்!!

( நண்பர் குடந்தை மணிக்காக)
படைப்பு
எஸ்.என்.குயிலனின் " அந்தப்பார்வை "




காதலின் கதை! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
NITHYAA
NITHYAA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2010

PostNITHYAA Fri Nov 19, 2010 2:08 pm

காதல் பற்றிய உங்கள் விளக்கம் ரொம்பவும் பிடித்திருக்கிறது . நல்ல ரசனை உங்களுக்கு. இதுவரை நான் கேள்விப்படாத ஒரு செய்தி இது. கற்பனை என்று நினைக்க முடியவில்லை. இதுதான் உண்மையோ என்று சிந்திக்க வைக்கிறது. உங்களுக்கு பொருத்தமான பெயர்தான் குயிலன். நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்.உங்களோடு தனிப்பட்ட முறையில் பேச விரும்புகிறேன். உங்கள் தொடர்பு என் தரமுடியுமா? உங்களை சந்தித்ததில் பெருமையடைகிறேன். ஈகரைக்கு கோடி நன்றிகள்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Nov 19, 2010 2:22 pm

நித்யா, உங்கள் பாராட்டுக்கு நன்றி. தொடர்பிலேயே இருங்கள். இப்போது எண் வேண்டாம்.
உங்கள் பாணியில் சொல்லப்போனால் போகப் போக பார்க்கலாம்.







காதலின் கதை! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
NITHYAA
NITHYAA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2010

PostNITHYAA Fri Nov 19, 2010 2:24 pm

வீட்டில் பேசிக்கொண்டிருக்கிறேன். விரைவில் பதில் சொல்கிறேன்.

NITHYAA
NITHYAA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2010

PostNITHYAA Fri Nov 19, 2010 2:27 pm

ஈகரையில் இருப்பது உங்கள் புகைப்படமா சார் ?

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Nov 19, 2010 2:31 pm

கண்டிப்பாக நான்தான். உங்கள் புகைப்படத்தை எனது முகவரிக்கு அனுப்புங்கள் நித்யா.
onelinecinema@gmail .com



காதலின் கதை! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
NITHYAA
NITHYAA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2010

PostNITHYAA Fri Nov 19, 2010 2:36 pm

இன்னும் போட்டோ எடுக்கவில்லை. ஒரு வாரத்தில் எடுத்து அனுப்புகிறேன். நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்.
உங்கள் முகவரிக்கு எனது செல் நம்பரை அனுப்புகிறேன். நேரம் கிடைத்தால் பேசுங்கள்.

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Nov 19, 2010 2:38 pm

ம்ம்... போகப் போக.....



காதலின் கதை! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
NITHYAA
NITHYAA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2010

PostNITHYAA Fri Nov 19, 2010 2:40 pm

என்னை கிண்டல் செய்கிறீர்கள்..... தெரியாமல் அப்படி எழுதிவிட்டேன் போதுமா? இனிமேல் அப்படி சொல்லாதீர்கள்.


ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Nov 19, 2010 4:11 pm

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



காதலின் கதை! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக