புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_m10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_m10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10 
3 Posts - 8%
heezulia
மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_m10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_m10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_m10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்..


   
   
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon Nov 22, 2010 5:32 pm



இந்த காணொளியைக் கண்டு, மனம் பொறுக்காமல் எழுதியக் கவிதை..

bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon Nov 22, 2010 5:33 pm

அழுகை

இரக்கமற்று
இறுக்கத்தோடு
பிஞ்சுகளை
பிளப்பவர்களே!

உம் விந்துக்களை
செலுத்த
மழலைகளின்
மடியடி தான்
மார்க்கமோ?

ஆணுறுப்பை
பெற்றதனால்
அக்கிரமம்
புரிவீரோ?
அது ஒன்றை
அறுத்தெரிந்தால்
அடங்கித் தான்
ஒழிவீரோ?

குருவிக் குஞ்சுகளிடம்
குரூரம் காட்டி
வெப்பமேற்றிக் கொள்ளும்
வெறியர்களே..

பால் முக
பிள்ளைகளிடம்
பேய் முகம்
காட்டாதீர்!

மழலைகளை
முட்டாதீர்,
சிதை
சிதைக்கப்படுவீர்கள்!

மனிதம் வாழும்
மண்ணிலே
மதிக்கெட்டு
மாள்வீராக!

--நிலாப்பெண் "புவனா'
மைசூர்..


ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Nov 22, 2010 6:14 pm

"................................................."

மனம் கனக்கவில்லை...
குமட்டுகிறது!

பார்த்ததற்காக மட்டுமல்ல,
அதைப் பகிர்ந்து கொண்டதற்காகவும்!

எதை வேண்டாம் என்று நினைக்கின்றோமோ
அதைப் பற்றி பேசாமல் இருப்பதே மேல்....


அழுகை அழுகை அழுகை கூடாது கூடாதுஅழுகை அழுகை


"அந்தப்பார்வை"





மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 22, 2010 6:52 pm

புவி எப்படி சொல்ல உங்களின் தைரியத்தை
காமுகர்களின் கயமத்தனத்தை துணிந்து எழுதியுள்ளீர்கள்

எங்கே செல்கிறது இந்த உலகம்!
ஏனிந்த வெறித்தனம் என்று நானும் கண்ணீர் வடிததுண்டு
ஆனால் கவிதை வடித்ததில்லை
காரணம் அதனை கவிதையில்கூட காண்பதற்கு
மனதில் துணிவில்லை!

என் கையில் நீதி வழங்கும் அதிகாரமிருந்தால்
இப்படிப்பட்டவர்களை அங்கம் அங்கமாக அறுத்தெரிவேன்

நெஞ்சு பதறுகிறது!
எரிமலையாய் கொதிக்கிறது!
இதயம் இயலாமையில் துடிக்கிறது!


bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon Nov 22, 2010 6:58 pm

SN.KUYILAN wrote:"................................................."

மனம் கனக்கவில்லை...
குமட்டுகிறது!

பார்த்ததற்காக மட்டுமல்ல,
அதைப் பகிர்ந்து கொண்டதற்காகவும்!

எதை வேண்டாம் என்று நினைக்கின்றோமோ
அதைப் பற்றி பேசாமல் இருப்பதே மேல்....


அழுகை அழுகை அழுகை கூடாது கூடாதுஅழுகை அழுகை


"அந்தப்பார்வை"


சரி தான்... பகிர்வது சிலரின் அடி மன அழுக்குகளை அகற்றவே...
அதிருப்தி உண்டானதால், உம் கருத்தை நீங்கள் பகிர்வது போல்,
எம் மனக் கொதிப்பை கவிதையாய் வடித்தேன்..




ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Nov 22, 2010 7:02 pm

.



மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon Nov 22, 2010 7:04 pm

வினுப்ரியா wrote:புவி எப்படி சொல்ல உங்களின் தைரியத்தை
காமுகர்களின் கயமத்தனத்தை துணிந்து எழுதியுள்ளீர்கள்

எங்கே செல்கிறது இந்த உலகம்!
ஏனிந்த வெறித்தனம் என்று நானும் கண்ணீர் வடிததுண்டு
ஆனால் கவிதை வடித்ததில்லை
காரணம் அதனை கவிதையில்கூட காண்பதற்கு
மனதில் துணிவில்லை!

என் கையில் நீதி வழங்கும் அதிகாரமிருந்தால்
இப்படிப்பட்டவர்களை அங்கம் அங்கமாக அறுத்தெரிவேன்

நெஞ்சு பதறுகிறது!
எரிமலையாய் கொதிக்கிறது!
இதயம் இயலாமையில் துடிக்கிறது!

மிக்க நன்றி.. காணொளியைக் கண்டவுடன், மனக்கொதிப்பில் வடித்த கவிதை..
ஆனால், இந்த கவிதையை வெளியிடுவதா என்று குழப்பமும் இருந்தது...
இக்கவிதையில்,கொஞ்சம் காட்டமும், வெளிப்படையான வார்த்தைகளும் சேர்ந்ததனால், எழுந்த தயக்கம்...
உங்கள் கருத்துக்கு நன்றி.. மனதின் தயக்கம் மறைகிறது..

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 22, 2010 7:06 pm

பார்க்க முடியவில்லை
பஞ்சமா பாதகர்களின்
கொடும் செயல்கள்!
நெஞ்சம் பிளந்திடும்
நெடுந்துயர் காட்சிகள்!
ஆறறிவு மாக்களின்
இழிசெயல்கள்
இல்லாமல் ஒழித்திட
கடும் தண்டனை
ஒன்றே வழி.

............கா.ந.கல்யாணசுந்தரம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக