புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_m10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10 
1 Post - 50%
heezulia
மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_m10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_m10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10 
284 Posts - 45%
heezulia
மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_m10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_m10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_m10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_m10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10 
20 Posts - 3%
prajai
மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_m10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_m10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_m10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_m10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_m10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்..


   
   
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon Nov 22, 2010 5:32 pm



இந்த காணொளியைக் கண்டு, மனம் பொறுக்காமல் எழுதியக் கவிதை..

bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon Nov 22, 2010 5:33 pm

அழுகை

இரக்கமற்று
இறுக்கத்தோடு
பிஞ்சுகளை
பிளப்பவர்களே!

உம் விந்துக்களை
செலுத்த
மழலைகளின்
மடியடி தான்
மார்க்கமோ?

ஆணுறுப்பை
பெற்றதனால்
அக்கிரமம்
புரிவீரோ?
அது ஒன்றை
அறுத்தெரிந்தால்
அடங்கித் தான்
ஒழிவீரோ?

குருவிக் குஞ்சுகளிடம்
குரூரம் காட்டி
வெப்பமேற்றிக் கொள்ளும்
வெறியர்களே..

பால் முக
பிள்ளைகளிடம்
பேய் முகம்
காட்டாதீர்!

மழலைகளை
முட்டாதீர்,
சிதை
சிதைக்கப்படுவீர்கள்!

மனிதம் வாழும்
மண்ணிலே
மதிக்கெட்டு
மாள்வீராக!

--நிலாப்பெண் "புவனா'
மைசூர்..


ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Nov 22, 2010 6:14 pm

"................................................."

மனம் கனக்கவில்லை...
குமட்டுகிறது!

பார்த்ததற்காக மட்டுமல்ல,
அதைப் பகிர்ந்து கொண்டதற்காகவும்!

எதை வேண்டாம் என்று நினைக்கின்றோமோ
அதைப் பற்றி பேசாமல் இருப்பதே மேல்....


அழுகை அழுகை அழுகை கூடாது கூடாதுஅழுகை அழுகை


"அந்தப்பார்வை"





மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 22, 2010 6:52 pm

புவி எப்படி சொல்ல உங்களின் தைரியத்தை
காமுகர்களின் கயமத்தனத்தை துணிந்து எழுதியுள்ளீர்கள்

எங்கே செல்கிறது இந்த உலகம்!
ஏனிந்த வெறித்தனம் என்று நானும் கண்ணீர் வடிததுண்டு
ஆனால் கவிதை வடித்ததில்லை
காரணம் அதனை கவிதையில்கூட காண்பதற்கு
மனதில் துணிவில்லை!

என் கையில் நீதி வழங்கும் அதிகாரமிருந்தால்
இப்படிப்பட்டவர்களை அங்கம் அங்கமாக அறுத்தெரிவேன்

நெஞ்சு பதறுகிறது!
எரிமலையாய் கொதிக்கிறது!
இதயம் இயலாமையில் துடிக்கிறது!


bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon Nov 22, 2010 6:58 pm

SN.KUYILAN wrote:"................................................."

மனம் கனக்கவில்லை...
குமட்டுகிறது!

பார்த்ததற்காக மட்டுமல்ல,
அதைப் பகிர்ந்து கொண்டதற்காகவும்!

எதை வேண்டாம் என்று நினைக்கின்றோமோ
அதைப் பற்றி பேசாமல் இருப்பதே மேல்....


அழுகை அழுகை அழுகை கூடாது கூடாதுஅழுகை அழுகை


"அந்தப்பார்வை"


சரி தான்... பகிர்வது சிலரின் அடி மன அழுக்குகளை அகற்றவே...
அதிருப்தி உண்டானதால், உம் கருத்தை நீங்கள் பகிர்வது போல்,
எம் மனக் கொதிப்பை கவிதையாய் வடித்தேன்..




ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Nov 22, 2010 7:02 pm

.



மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon Nov 22, 2010 7:04 pm

வினுப்ரியா wrote:புவி எப்படி சொல்ல உங்களின் தைரியத்தை
காமுகர்களின் கயமத்தனத்தை துணிந்து எழுதியுள்ளீர்கள்

எங்கே செல்கிறது இந்த உலகம்!
ஏனிந்த வெறித்தனம் என்று நானும் கண்ணீர் வடிததுண்டு
ஆனால் கவிதை வடித்ததில்லை
காரணம் அதனை கவிதையில்கூட காண்பதற்கு
மனதில் துணிவில்லை!

என் கையில் நீதி வழங்கும் அதிகாரமிருந்தால்
இப்படிப்பட்டவர்களை அங்கம் அங்கமாக அறுத்தெரிவேன்

நெஞ்சு பதறுகிறது!
எரிமலையாய் கொதிக்கிறது!
இதயம் இயலாமையில் துடிக்கிறது!

மிக்க நன்றி.. காணொளியைக் கண்டவுடன், மனக்கொதிப்பில் வடித்த கவிதை..
ஆனால், இந்த கவிதையை வெளியிடுவதா என்று குழப்பமும் இருந்தது...
இக்கவிதையில்,கொஞ்சம் காட்டமும், வெளிப்படையான வார்த்தைகளும் சேர்ந்ததனால், எழுந்த தயக்கம்...
உங்கள் கருத்துக்கு நன்றி.. மனதின் தயக்கம் மறைகிறது..

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 22, 2010 7:06 pm

பார்க்க முடியவில்லை
பஞ்சமா பாதகர்களின்
கொடும் செயல்கள்!
நெஞ்சம் பிளந்திடும்
நெடுந்துயர் காட்சிகள்!
ஆறறிவு மாக்களின்
இழிசெயல்கள்
இல்லாமல் ஒழித்திட
கடும் தண்டனை
ஒன்றே வழி.

............கா.ந.கல்யாணசுந்தரம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக