புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_m10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10 
42 Posts - 63%
heezulia
மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_m10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_m10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_m10மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்..


   
   
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon Nov 22, 2010 5:32 pm



இந்த காணொளியைக் கண்டு, மனம் பொறுக்காமல் எழுதியக் கவிதை..

bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon Nov 22, 2010 5:33 pm

அழுகை

இரக்கமற்று
இறுக்கத்தோடு
பிஞ்சுகளை
பிளப்பவர்களே!

உம் விந்துக்களை
செலுத்த
மழலைகளின்
மடியடி தான்
மார்க்கமோ?

ஆணுறுப்பை
பெற்றதனால்
அக்கிரமம்
புரிவீரோ?
அது ஒன்றை
அறுத்தெரிந்தால்
அடங்கித் தான்
ஒழிவீரோ?

குருவிக் குஞ்சுகளிடம்
குரூரம் காட்டி
வெப்பமேற்றிக் கொள்ளும்
வெறியர்களே..

பால் முக
பிள்ளைகளிடம்
பேய் முகம்
காட்டாதீர்!

மழலைகளை
முட்டாதீர்,
சிதை
சிதைக்கப்படுவீர்கள்!

மனிதம் வாழும்
மண்ணிலே
மதிக்கெட்டு
மாள்வீராக!

--நிலாப்பெண் "புவனா'
மைசூர்..


ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Nov 22, 2010 6:14 pm

"................................................."

மனம் கனக்கவில்லை...
குமட்டுகிறது!

பார்த்ததற்காக மட்டுமல்ல,
அதைப் பகிர்ந்து கொண்டதற்காகவும்!

எதை வேண்டாம் என்று நினைக்கின்றோமோ
அதைப் பற்றி பேசாமல் இருப்பதே மேல்....


அழுகை அழுகை அழுகை கூடாது கூடாதுஅழுகை அழுகை


"அந்தப்பார்வை"





மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 22, 2010 6:52 pm

புவி எப்படி சொல்ல உங்களின் தைரியத்தை
காமுகர்களின் கயமத்தனத்தை துணிந்து எழுதியுள்ளீர்கள்

எங்கே செல்கிறது இந்த உலகம்!
ஏனிந்த வெறித்தனம் என்று நானும் கண்ணீர் வடிததுண்டு
ஆனால் கவிதை வடித்ததில்லை
காரணம் அதனை கவிதையில்கூட காண்பதற்கு
மனதில் துணிவில்லை!

என் கையில் நீதி வழங்கும் அதிகாரமிருந்தால்
இப்படிப்பட்டவர்களை அங்கம் அங்கமாக அறுத்தெரிவேன்

நெஞ்சு பதறுகிறது!
எரிமலையாய் கொதிக்கிறது!
இதயம் இயலாமையில் துடிக்கிறது!


bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon Nov 22, 2010 6:58 pm

SN.KUYILAN wrote:"................................................."

மனம் கனக்கவில்லை...
குமட்டுகிறது!

பார்த்ததற்காக மட்டுமல்ல,
அதைப் பகிர்ந்து கொண்டதற்காகவும்!

எதை வேண்டாம் என்று நினைக்கின்றோமோ
அதைப் பற்றி பேசாமல் இருப்பதே மேல்....


அழுகை அழுகை அழுகை கூடாது கூடாதுஅழுகை அழுகை


"அந்தப்பார்வை"


சரி தான்... பகிர்வது சிலரின் அடி மன அழுக்குகளை அகற்றவே...
அதிருப்தி உண்டானதால், உம் கருத்தை நீங்கள் பகிர்வது போல்,
எம் மனக் கொதிப்பை கவிதையாய் வடித்தேன்..




ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Nov 22, 2010 7:02 pm

.



மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon Nov 22, 2010 7:04 pm

வினுப்ரியா wrote:புவி எப்படி சொல்ல உங்களின் தைரியத்தை
காமுகர்களின் கயமத்தனத்தை துணிந்து எழுதியுள்ளீர்கள்

எங்கே செல்கிறது இந்த உலகம்!
ஏனிந்த வெறித்தனம் என்று நானும் கண்ணீர் வடிததுண்டு
ஆனால் கவிதை வடித்ததில்லை
காரணம் அதனை கவிதையில்கூட காண்பதற்கு
மனதில் துணிவில்லை!

என் கையில் நீதி வழங்கும் அதிகாரமிருந்தால்
இப்படிப்பட்டவர்களை அங்கம் அங்கமாக அறுத்தெரிவேன்

நெஞ்சு பதறுகிறது!
எரிமலையாய் கொதிக்கிறது!
இதயம் இயலாமையில் துடிக்கிறது!

மிக்க நன்றி.. காணொளியைக் கண்டவுடன், மனக்கொதிப்பில் வடித்த கவிதை..
ஆனால், இந்த கவிதையை வெளியிடுவதா என்று குழப்பமும் இருந்தது...
இக்கவிதையில்,கொஞ்சம் காட்டமும், வெளிப்படையான வார்த்தைகளும் சேர்ந்ததனால், எழுந்த தயக்கம்...
உங்கள் கருத்துக்கு நன்றி.. மனதின் தயக்கம் மறைகிறது..

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 22, 2010 7:06 pm

பார்க்க முடியவில்லை
பஞ்சமா பாதகர்களின்
கொடும் செயல்கள்!
நெஞ்சம் பிளந்திடும்
நெடுந்துயர் காட்சிகள்!
ஆறறிவு மாக்களின்
இழிசெயல்கள்
இல்லாமல் ஒழித்திட
கடும் தண்டனை
ஒன்றே வழி.

............கா.ந.கல்யாணசுந்தரம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக