புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_m10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_m10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_m10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_m10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_m10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_m10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_m10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_m10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_m10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_m10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_m10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10 
426 Posts - 48%
heezulia
ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_m10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10 
299 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_m10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_m10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_m10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10 
29 Posts - 3%
prajai
ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_m10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_m10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_m10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_m10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_m10ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 15, 2009 5:07 pm

தமிழகம் ஊமைத் துயரத்தில் ஆழ்ந்துள்ள நேரம் இது. தமிழீழத்தில் நம்மின மக்கள் சிங்களவெறிப் படையினரால் கொத்துக் கொத்தாய்க் கொலையுண்டு போவதை நம்மால் தடுக்க முடியவில்லையே! இன்றளவும் அங்கே முள்வேலி முகாமில் அடைபட்டிருக்கும் மூன்று இலட்சம் தமிழர்களை மீட்க வழி தெரியவில்லையே! நமது அரசு என நாம் நினைத்திருந்த இந்திய அரசு நம் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்துப் போரை நிறுத்தச்சொல்லவில்லை. ஈழத் தமிழர்களைக் காக்கத் துரும்பும் அசைக்கவில்லை. இதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால், சிங்கள அரசு நடத்திய இன அழிப்புப் போருக்கு ஆயுதம், கருவி, பொருள், ஆதரவு அனைத்தும் கொடுத்து உடந்தையாகச் செயல்பட்டது தில்லி அரசு.

ஈழத் தமிழர்கள் இருக்கட்டும், இந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்களைச் சிங்களப் படையினரின் கொலைத் தாக்குதலிலிருந்து காக்கவும் கூட இந்திய அரசு அக்கறையுடன் முயன்றதாக வரலாறு இல்லை.இந்த உலகில் தமிழினம் தன் உயிருக்கும் உரிமைக்கும் காப்பின்றிக் கலங்கி நிற்கும் இந்தச் சூழலில்தான் இந்தியாவின் விடுதலை நாள்- சுதந்திர தினம் � ஆட்சியாளர்களால் கொண்டாடப்படுகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு மிட்டாயும், பணியாளர்களுக்கு விடுமுறையும் தவிர இந்த விடுதலை நாளில் மகிழ்ச்சி கொள்ள என்ன இருக்கிறது?

1947 ஆகஸ்டு 15 இந்திய விடுதலை நாள் என்பது தமிழர்கள் மீதான ஆதிக்கம் ஆங்கிலேயர் கையிலிருந்து இந்தியப் பார்ப்பன � பனியாக்களின் கைக்கு மாற்றித் தரபட்ட நாளே தவிர வேறல்ல, எனவே இது துக்க நாள் என்று அன்றே அறிவித்தார் தந்தை பெரியார். அவர் கூறியதே உண்மை என்பதைக் கடந்த அறுபத்திரண்டு ஆண்டு கால வரலாறு மெய்ப்பிக்கிறது.

ஆம், அன்றும் இன்றும் ஆகஸ்டு 15 தமிழர்களுக்குத் துக்க நாளே!

சுதந்திர இந்தியாவில் தீண்டாமை ஒழியவில்லை. தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைகள் ஒழியவில்லை. வெண்மணியும் விழுப்புரமும் ஊஞ்சனையும் மேலவளவும் தாமிரவருணியும் தாழ்த்தப்பட்ட மக்களின் குருதியில் பாரத மாதா திரும்பத் திரும்பக் குளித்தெழும் தொடர் நிகழ்வின் சில புள்ளிகளே அல்லவா? ஒடுக்குண்ட மக்களின் சமூக நீதியை நிலைநாட்ட முடிந்ததா சுதந்திர இந்தியாவால்? இன்றளவும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், எய்ம்ஸ் போன்ற உயர் தனிக் கல்வி நிறுவனங்கள் பார்ப்பன மேலாதிக்கக் கோட்டைகளாகவே இருந்து வருகின்றன.

உழபவனுக்கு நிலம் சொந்தம் என்ற முழக்கத்தை ‘இடதுசாரிகளே’ மறந்து போய் விட்டார்கள். உலகமயத்துக்கு இதெல்லாம் ஒத்து வராது என்று கருதும் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா போன்றவர்கள் ‘டாடாவுக்கே நிலம் சொந்தம்’ என்ற புதிய முழக்கத்தோடு புறப்பட்டிகுக்கிறார்கள். இப்போது சிவப்புப் பொருளியலைக் கைவிட்டு சிறப்புப் பொருளியலைத் தழுவியுள்ளர்கள். எல்லாம் நாற்காலி அரசியல் செய்த மாயம்! இந்துத்துவ பாசக, இந்தியத் தேசிய காங்கிரசு, இடதுசாரி முன்னணி... எல்லாரும் இந்திய வல்லாதிக்கச் சேவையில் கைகட்டி நிற்கக் காண்கிறோம்.

தமிழ்நாட்டில் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று கொட்டி முழக்கி அரசியல் வளர்த்த திராவிட இயக்கம் இப்போது தில்லி வல்லாதிக்கத்தின் தரகு முகவாண்மையாகச் சீரழிந்து விட்டது. கொள்கையை வேட்டி என்றும், பதவியை மேல்துண்டு என்றும் வர்ணித்தவர் அண்ணா. தம்பி கருணாநிதியோ வேட்டி போனாலும் துண்டுதான் உயிரெனத் துடித்து நிற்கிறார். தமிழினத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைப்பு நடத்துவதில் அவருக்கும் செயலலிதாவுக்கும் வேறுபாடில்லை.

தமிழ்நாட்டின் உழவும் நெசவும் சுதந்திர இந்தியாவில் பாழ்பட்டுக் கிடக்கின்றன. பன்னாட்டுக் குழுமங்களின் சுரண்டல் கொள்ளை நம் காற்றையும் மண்ணையும் கெடுத்து வருகிறது. நாம் உண்ணும் உணவையும் குடிக்கும் நீரையும் நஞ்சாக்கி வருகிறது.

இதற்கொரு முடிவு கட்ட வெண்டுமானால், இந்தியச் சிறையிலிருந்து தமிழகம் விடுதலை பெறவெண்டும். விடுதலைக்காகத் தமிழர்கள் ஒன்றுபடுவதற்குத் தடையாக நிற்கும் சாதியத்தை எதிர்த்துப் போராட வேண்டும். தமிழ்த் தேசியமும் சமுக நீதியுமான குறிக்கோள்களுக்கான போராட்டமே நமக்கு உண்மையான விடுதலையைத் தரும். அந்த விடுதலைக்கான போராட்டத்திற்கு அணி திரள்வோம், தமிழர்களே



ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Skirupairajahblackjh18
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Aug 15, 2009 5:14 pm

சுதந்திர இந்தியாவில் தீண்டாமை ஒழியவில்லை. தாழ்த்தப்பட்டோர் மீதான
வன்கொடுமைகள் ஒழியவில்லை. வெண்மணியும் விழுப்புரமும் ஊஞ்சனையும் மேலவளவும்
தாமிரவருணியும் தாழ்த்தப்பட்ட மக்களின் குருதியில் பாரத மாதா திரும்பத்
திரும்பக் குளித்தெழும் தொடர் நிகழ்வின் சில புள்ளிகளே அல்லவா? ஒடுக்குண்ட
மக்களின் சமூக நீதியை நிலைநாட்ட முடிந்ததா சுதந்திர இந்தியாவால்?
இன்றளவும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், எய்ம்ஸ் போன்ற உயர் தனிக் கல்வி நிறுவனங்கள்
பார்ப்பன மேலாதிக்கக் கோட்டைகளாகவே இருந்து வருகின்றன.!!



இது முழுமையாக மாறவில்லை அனால் மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக