புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
19 Posts - 40%
Dr.S.Soundarapandian
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
1 Post - 2%
Balaurushya
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
1 Post - 2%
prajai
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
383 Posts - 49%
heezulia
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
26 Posts - 3%
prajai
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
7 Posts - 1%
sugumaran
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அறஞ்செயவிரும்பு Poll_c10அறஞ்செயவிரும்பு Poll_m10அறஞ்செயவிரும்பு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறஞ்செயவிரும்பு


   
   
avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Sun Nov 28, 2010 1:58 pm

தருமத்தை செய்ய எப்போதும் விரும்ப வேண்டும் என்பது இதன் பொருள்

தருமம் செய்வதற்கு பொருள் வேண்டுவது அவசியம்.பொருள் இல்லாவிட்டால் தருமம் செய்ய முடியாது என்றாலும், ஒருவனுக்கு அறஞ்செய்ய வேண்டும் என்னும் விருப்பம் மாத்திரம் இருக்குமானால், ஒரு காலத்தில் அவர் செய்த நல்வினைப்பயனால் பொருள் கிடைக்கின்ற சமயத்தில் அவர் தர்மம் செய்வார் என்பது நிச்சயம்.

ஆதலால் முதலில் அறத்தைச்செய்ய எல்லோருக்கும் விருப்பம் இருக்க வேண்டும். விருப்பம் உண்டானால் அதற்கான வழியும் ஏற்படும்!. ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டாகிலும் தர்மத்தை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.ஏனென்றால் தர்மம் நன்மையை உண்டாக்கும் சக்தியுடையது.

'தர்மமே ஜயம்' 'தர்மம் தலை காக்கும்' என்னும் பழமொழிகளே தர்மத்தின் சிறப்பை எல்லோருக்கும் எடுத்துக் காட்டும். தர்மம் எப்படி தலைகாக்கும் என்பது பெரும்பாலும் நாம் அறிந்துதான் இருக்கிறோம். என்றாலும் இக்கதை அதைப் பற்றி மேலும் விவரிக்கின்றது.

குந்திபோசவம்ச ராஜனான சூரசேனனுக்கு குந்தி என்ற அழகிய மகள் இருந்தாள்,.அவள் துர்வாச ரிஷியின் அனுக்கிரகத்தில் கிடைத்த மந்திர சக்தியால் தான் கன்னியாய் இருக்கும்போதே ஒரு ஆண்குழந்தைக்கு தாயானாள்! இதனால் தன் குலத்திற்கு பழி நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக பெற்ற குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து கங்கையில் விட்டு விட்டாள்.ஆற்றில் மிதந்து சென்ற பெட்டியை அத்தினாபுரி மன்னரின் தேரோட்டி கண்டெடுத்து அக்குழந்தைக்கு கர்ணன் என்று பெயரிட்டு தன் குழந்தை போல வளர்த்து வந்தான்.

கர்ணன் அரசர்களுக்கு உரிய வில்வித்தை, யானை ஏற்றம், குதிரை ஏற்றம் என பலவற்றையும் கற்றுத்தேர்ந்து அதில் சிறப்புடன் விளங்கினான்.இவனுடைய திறமைகளை அறிந்து பாராட்டிய அத்தினாபுர அரசகுமாரன் துரியோதனனுக்கும் இவனுக்கும் இடையே ஆழ்ந்த நட்பு உண்டானது. அந்த நட்பின் காரணமாய் துரியோதனன் கர்ணனை அங்கதேசத்திற்கு அரசனாக்கினான்.

கர்ணன் எப்போதும் தர்மம் செய்வதிலேயே நாட்டமுள்ளவன், யார் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் மனமுடையவன். கொடையில் சிறந்தவன் கர்ணனே என்று எல்லோராலும் புகழ்ந்து பேசப்பட்டான்! இவன் பிறந்தபோது கவச குண்டலங்களுடன் பிறந்தவன்.அந்த கவசகுண்டலங்கள் இவனிடம் உள்ள அளவும் அவனை உலகத்தில் எவராலும் வெல்ல முடியாது.

இந்திரன் ஒரு முறை மாறுவேடம் கொண்டு கர்ணனிடம் வந்து அவனுடைய கவச குண்டலங்களை கேட்க கர்ணன் தன் உயிருக்கு உயிரான அவற்றையும் மனக்களிப்புடன் தானம் செய்தான்!

துரியோதனனுக்கும் பாண்டவர்களுக்கும் உண்டான மகாபாரத யுத்தத்தில் கர்ணன் தனது உயிர்த்தோழனான துரியோதனனுக்கு துணைவனாய்,அவன் சேனைக்குத் தலைவனாய் பேருதவி புரிந்தான்.

அப்பொழுது சேனாதிபதியான கர்ணனுக்கும், பாண்டவ வீரனான அருச்சுனனுக்கும் பெரும்போர் நடந்தது,போர்க்களத்தில் அடுத்தடுத்து அருச்சுனன் விட்ட அம்புகள் பாய்ந்ததில் அடிபட்டு மூர்ச்சித்து ரதத்தில் விழுந்து விட்ட கர்ணனைக் காப்பாற்றும் பொருட்டு அவன் இத்தனைநாளும் செய்த தருமத்தின் பலனாக தருமதேவதை அவனிருந்த ரதத்திற்கு முன் வெளிப்பட்டு நின்று அருச்சுனன் கணக்கில்லாமல் சொரிந்த அம்புகூட்டங்களையெல்லாம் கர்ணன் மேல் படாமல் விழுங்கி நின்றாள்!

அருச்சுனனும் அம்பு போட்டு போட்டு கை அசந்து போய் விட்டான்,இதையெல்லாம் கண்டு நின்ற பலரும் தர்மம் தலைகாத்து நிற்பதை பார்த்து வியந்து கர்ணனை புகழ்ந்தனர்.

அப்போது தர்மம் ஜெயித்து நிற்பதையும்,அருச்சுனன் தோற்றத்தையும் அறிந்த கிருஷ்ணன் ஒரு சாதாரண மனிதனைப் போன்ற கோலத்தில் மயங்கி சரிந்து கிடக்கும் கர்ணனிடம் போய் அவன் செய்துள்ள தர்மத்தின் பலன் முழுவதையும் தானமாக கொடுக்க வேண்டினான்.

சாகுந்தறுவாயில் கிடக்கும் கர்ணன் இந்த நிலையிலும் தர்மம் செய்ய சமயம் வாய்த்ததே அதுவும் தர்மமாக கேட்கும் பொருளும் தன்னிடம் இருக்கிறதே என்று மிக மகிழ்ச்சியோடு தன் தருமத்தின் பலனையெல்லாம் தானம் கொடுத்து விட்டான்.அதன் பிறகுதான் கர்ணனை அருச்சுனனால் கொல்ல முடிந்தது. தர்மம் உள்ளவரை அவனை கொல்ல முடியவில்லை.

தருமமே ஜயம். அறம் செய விரும்பு. தருமம் தலை காக்கும்!

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 28, 2010 3:52 pm

அறஞ்செயவிரும்பு 677196 அறஞ்செயவிரும்பு 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 4:02 pm

அருமையான கட்டுரை. பகிர்வுக்கு நன்றி.. தங்கள் கட்டுரைதானா நண்பரே...
மற்றவர்களின் கட்டுரைகளைப் பதிவிடுவதாக இருந்தால் அவர்களின் பெயர் குறிப்பிட்டு நன்றியும் தெரிவிக்க வேண்டும். இனிமேல் பதிவிடும்போது இதைக் கவனத்தில் கொள்ளவும்.
http://www.kalvisolai.com/2010/11/blog-post_4009.html



அறஞ்செயவிரும்பு Aஅறஞ்செயவிரும்பு Aஅறஞ்செயவிரும்பு Tஅறஞ்செயவிரும்பு Hஅறஞ்செயவிரும்பு Iஅறஞ்செயவிரும்பு Rஅறஞ்செயவிரும்பு Aஅறஞ்செயவிரும்பு Empty
avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Sun Nov 28, 2010 4:09 pm

எனது பதிவுகள் அனைத்தும் http://www.santhan.com/index.php?option=com_content&view=frontpage&Itemid=௩௧௧ இந்த இணையதளத்தில் இருந்து எடுத்தது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 28, 2010 4:13 pm

vmanirajan wrote:எனது பதிவுகள் அனைத்தும் http://www.santhan.com/index.php?option=com_content&view=frontpage&Itemid=௩௧௧ இந்த இணையதளத்தில் இருந்து எடுத்தது
அங்கிருந்து எடுத்து இங்கு போடுவதில் அப்படி என்ன உங்களுக்கு சந்தோஷம் அறஞ்செயவிரும்பு 502589

avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Sun Nov 28, 2010 4:16 pm

அனைவருக்கும் விசயங்களை தெரிய படுத்த வேண்டும் என்ற எண்ணம் தான்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 4:23 pm

vmanirajan wrote:அனைவருக்கும் விசயங்களை தெரிய படுத்த வேண்டும் என்ற எண்ணம் தான்
அதில் த்வறில்லை நண்பரே.. கட்டுரையைத் த்ங்கள் கட்டுரை போல போடக்கூடாது. அவர்களின் பெயரைக் குறிப்பிடு அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். அதுதானே நம் (தமிழர்களின்) மரபு. இல்லாவிட்டால் இது எழுத்துத் திருட்டு ஆகிவிடாதா?

மீண்டும் ஒரு முறை கீழே உள்ள லின்கைச் சொடுக்கி ஈகரையின் விதிமுறைகளைப் படிக்கவும்..

http://www.eegarai.net/-f48/---t3170.htm

நன்றி..



அறஞ்செயவிரும்பு Aஅறஞ்செயவிரும்பு Aஅறஞ்செயவிரும்பு Tஅறஞ்செயவிரும்பு Hஅறஞ்செயவிரும்பு Iஅறஞ்செயவிரும்பு Rஅறஞ்செயவிரும்பு Aஅறஞ்செயவிரும்பு Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 28, 2010 5:32 pm

vmanirajan wrote:அனைவருக்கும் விசயங்களை தெரிய படுத்த வேண்டும் என்ற எண்ணம் தான்

உங்களுக்கு அனுப்பிய தனிமடலுக்கு இன்னும் விளக்கம் வந்து சேரவில்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக